நொச்சி மாலை

நொச்சி மாலை என்பது இலக்கண நூல்கள் காட்டும் சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று.

பகையரசன் முற்றுகையிட்டிருக்கும் தன் கோட்டையைப் பாதுகாப்பதற்காகப் போரிடுதல் நொச்சித்திணை. இந்தத் திணைபற்றிய செய்திகளைத் தொகுத்துப் பாடுவது நொச்சி மாலை என்னும் இலக்கியமாகும். [1] [2]

இவற்றையும் காண்க

கருவி நூல்கள்

அடிக்குறிப்பு

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya