பதஞ்சலி யோகபீடம்
பதஞ்சலி யோகபீடம் (Patanjali Yogpeeth) இந்தியாவில் உள்ள யோகா பயிற்சி நிறுவனங்களில் ஒன்றாகும். இது உத்திரகாண்டில் உள்ள அரித்துவார் மாவட்டத்தில் அமைந்து உள்ளது.இந்த யோக பீடத்திட்டம் இந்தியாவில் உள்ள மிக பெரிய அயுர்வேத நிறுவனமான பதஞ்சலி நிறுவனத்தால் நடத்தப்படுவதாகும்.[1][2] ரீஷி பதஞ்சலி பெயர் கொண்ட இந்நிறுவனத்தின் தலைவர் அகிய பாபா ராம்தேவ்வின் முதன்மை திட்டமாக இது யோகா மற்றும் ஆயுர்வேத மருத்துகளை தயாரிப்பதும் வளர்பதும் இதன் நேக்கம் ஆகும்.இது பதஞ்சலி பல்கலைக் கழகத்தின் தாயாகமாகும். ஆச்சார்ய பாலகிருஷ்ணர் இதன் பொதுச் செயலாராக உள்ளார்.பதஞ்சலி யோக பீடத்தில் அனைத்து விதமான நோய்களுக்கும் சிக்சை மற்றும் தங்கும் வசதியும் உள்ளது[3]. சமுதாய பொறுப்புபாபா ராம்தேவால் தொடங்கபட்ட லாபநோக்கமற்ற இந்த திட்டம் சுகாதர பாதுகாப்பு, கல்வி மற்றும் சமுகப் பொருளாதரம் அகியவற்றின் முன்னேற்றத்தில் அக்கறை செலுத்துகிறது.பதஞ்சலி நிறுவனம்ன்னுடைய அறகட்டளைகள் முலம் தொண்டாற்றுகிறது[4]. சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia