பதிமூன்றாம் இராம வர்மா

பதிமூன்றாம் இராம வர்மா (Rama Varma XIII) (இறப்பு: 1851 சூலை) இவர் 1844 முதல் 1851 வரை கொச்சி இராச்சியத்தை ஆண்ட ஒரு இந்திய மன்னராவார். [1]

ஆட்சி

இவர், பனெரென்டாம் இராமவர்மாவின் மருமகனாவார். 184சூனில் ஏற்பட்ட அவரது மரணத்திற்கு பின் அரியணையில் ஏறினார். இவர் அப்போதைய வீட்டுத் தலைவரின் மூதாதையரான எக்காவு தம்புரானின் மகனாவார்.

இறப்பு

இவர், 1851 சூலையில் இறந்தார்.

குறிப்புகள்

  1. "List of rulers of Kochin". worldstatesmen.org.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya