பத்தும் பதிகம்பத்தும் பதிகம் [1] என்பது ஒரு திரட்டு நூல். சைன சமயத் தோத்திரப் பாடல்களைக் கொண்டது. 'பல ஜினதாசர்களாற் செய்தருளிய பத்தும் பதிகத் தோத்திரத் திரட்டு' என்னும் தலைப்பில் இது வெளிவந்துள்ளது. [2] இதில் 26 பதிகங்களும், 280 பாடல்களும் உள்ளன. யாவும் நாலடி விருத்தங்களும் கொச்சகக் கலிப்பாவுமே. ஆசிரியப்பாவோ, பிற பாவோ, பாவினங்களோ இல்லை. யாவும் பதிக அமைப்பினைக் கொண்டவை. இவற்றில் 16 ஆம் நூற்றாண்டில் பாடப்பட்டவை. நான்கு. தசதர்மம்தசதர்மம் என்பது சைன சமய அறநெறி நூல். இதில் 26 கலி விருத்தங்கள் உள்ளன. அந்த அறநெறிகளைக் கடைப்பிடிப்பதால் விளையும் நன்மைகளும், கடைப்பிடிக்காவிட்டால் விளையும் தீமைகளும் இந்நூலில் கூறப்பட்டுள்ளன. நூல் பற்றிய குறிப்புகள்
இந்த நூலில் வரும் பாடல் ஒன்று: எடுத்துக்காட்டு [3] மான் தோலில் இடப்பட்ட மானிடர் தம் மகவு ஆகிப் திருநறுங்கொண்டைமலைப் பதிகம்திருநறுங்கொண்டைமாலைப் பதிகம் பாடியவர் பெயர் தெரியவில்லை. பாடல் ஒன்று - எடுத்துக்காட்டு [4]
திருமயிலாப்பூர் பத்தும் பதிகம்இது மயிலாப்பூரில் எழுந்தருளியுள்ள அருகனைப் பத்துப் பாடல்களில் போற்றுகிறது. ஒவ்வொரு பாடலிலும் ஒரு பழமொழி இணைக்கப்பட்டு எளிமையாகப் பொருள் உணரும் வண்ணம் இது அமைந்துள்ளது. பாடல் - எடுத்துக்காட்டு [5]
வர்த்தமான சுவாமி தோத்திரப் பதிகம்இது இந்தத் தொகுப்பு நூலில் எட்டாம் பதிகமாக உள்ளது. ஒவ்வொரு பாடலும் "சீவர்த்தமானன் எனும் தீர்த்தன் நீயே" என்னும் தொடரைக் கொண்டு முடிகிறது. இதன் பாடல்கள் நாககுமார காவியம் என்னும் நூலில் தோத்திரப் பாடல்களாக வைக்கப்பட்டுள்ளன. அடிக்குறிப்பு
|
Portal di Ensiklopedia Dunia