பயனர் பேச்சு:Gowtham Sampath/தொகுப்பு 3பதக்கம்
வேண்டுகோள்மதிப்பிற்குரிய கௌதம் 💓 சம்பத் அண்ணா வரலாற்று ரீதியாக முத்தரையர் நான் முத்தரையர் தெலுங்கு சமூகம் என்று குறிப்பிடப்படவில்லை ஆனால் தற்போது முத்தரையர் சாதி - 29 உட்பிரிவுகள் அரசு குறிப்பிட்டு உள்ளது அண்ணா அதில் 20 பிரிவுகளுக்கு முத்தரையர் என்ற பெயரில் சாதி சான்றிதழ் வராது. மற்ற 9 பிரிவுகளில் பல தெலுங்கு பிரிவுகளும் உள்ளன. அதில் வட தமிழகத்தில் பல தெலுங்கு முத்தரையர்களும் உள்ளனர் அண்ணா. ஆதாரப்பூர்வமாக எழுதியுள்ளேன் அண்ணா வலையர் மற்றும் செட்டிநாடு வலையர் என்ற பிரிவில் சாதி சான்றிதழ் வழக்கப்படும் பிரிவினர்கள் ( MBC / DNC சீர்மரபினர் ) 1)வலையர் 2)கண்ணப்பகுல வலையர் 3) குருவிக்கார வலையர் 4)முத்திரிய மூப்பர் (வலையர்) 5)முத்திரிய மூப்பனார்(வலையர்) எட்கர் தர்ஸ்டன் கருத்து : வலையர் பெருபாலும் தங்களை மூப்பன் என்றே அழைக்கின்றனர் என்கிறார். மேலும் பல்வேறு தமிழ் நூல்களும் வலையர்கள் - மூப்பர்[1][2] மற்றும் மூப்பனார்[3][4] என்ற பட்டத்துடன் வாழ்வதாக குறிப்பிட படுகின்றனர் அம்பலகாரர் என்ற பிரிவில் சாதி சான்றிதழ் வழக்கப்படும் பிரிவினர்கள் ( MBC / DNC சீர்மரபினர் ) 6)அம்பலகாரர் 7)அம்பலம் 8)பிள்ளை ( எட்கர் தர்ஸ்டன் கருத்து : பிள்ளை பட்டத்தை அம்பலகாரர்கள் பயன்படுத்திகிறார்கள். [5] 9)காவல்காரர் - 1881 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் அம்பலகாரர்கள் தங்களை காவல்காரர்[6] என்று பதிவு செய்தனர் சேர்வை என்ற பெயரில் சாதி சான்றிதழ் வழக்கப்படும் பிரிவினர்கள் ( DNC சீர்மரபினர் ) 10) சேர்வை 11)சேர்வைக்காரர் 12)வழுவாடியார் ( இது வெறும் பட்டம் மட்டுமே அம்பலகாரர்கள், சேர்வை மட்டும் அல்லாமல் முக்குலத்தோர் இப்பட்டத்தை தங்கள் பெயருக்குப் பின் சூட்டிக்கொண்டனர் ஊராளிக் கவுண்டர் என்ற பெயரில் சாதி சான்றிதழ் வழக்கப்படும் பிரிவு 13)முத்திரிய ஊராளிக் கவுண்டர் வேட்டைக்காரர் (DNC) / வேட்டுவ கவுண்டர் (DNC) என்ற பெயரில் சாதி சான்றிதழ் வழக்கப்படும் பிரிவு 14)வேட்டுவ வலையர் 15)அரையர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், தென்காசி வட்டம், செங்கோட்டை வட்டத்திலும்) 16)பரதவர் ( MBC) வன்னிய குல சத்திரியர் என்ற பெயரில் சாதி சான்றிதழ் வழக்கப்படும் பிரிவினர் 17)வன்னிய குல முத்துராஜா முத்துராஜா என்ற பெயரில் சாதி சான்றிதழ் வழக்கப்படும் பிரிவினர்கள் ( BC ) 18)முடிராஜு 19)முத்துராஜா நாயுடு 20)முத்துராஜா (or) முத்துராச்சா முத்தரையர் என சாதி சான்றிதழ் வழக்கப்படும் பிரிவினர்கள் ( BC ) 21)பூசாரி - பூசாரி என்ற பெயரில் 1921 சென்னை மாகாண மக்கள் தொகை கணக்கெடுப்பில் பதிந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 1264 மட்டுமே. அது மட்டும் அல்லாமல் எட்கர் தர்ஸ்டன் கருத்து படி பூசாரி என்ற பெயர் பல்வேறு இனக்குழுகளுக்கு உள்ளது என்கிறார் அதாவது குசவன் [7] தெலுங்கு பேசும் கொல்லா[8] , இருளர் [9] உட்பட பலர் பயன்படுத்துகின்றனர்
23)பாளையக்காரன் - பாளையக்காரன் இனத்தவர்கள் தெலுங்கு முத்துராச்சா வின் உட்பிரிவு என (Census of India, 1901) தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது[15][16][17] இவர்கள் தங்களை 24) பாளையக்கார நாயக்கர் 25) பாளையக்கார நாயுடு என்றும் அழைத்து கொள்கின்றனர் 26)முத்திரையன் -ந.சி. கந்தையா சிந்துவெளித் தமிழர்: தமிழர் யார்? நூலில் முத்திரையன் பாளயக்காரர்களுக்கு இப் பெயர் வழங்கும்.இத் தெலுங்குச் சாதியினர்[18], வட ஆர்க்காடு முதலிய இடங்களிற் காணப்படுகின்றனர்.எட்கர் தர்ஸ்டன் தனது நூலில் முத்திரையன் தெலுங்கு சாதி [19] என்றும் மேலும் இவர்கள் நாயக்கர் பட்டத்தை பயன்படுத்துவார்கள் என்றும் குறிப்பிடுகிறார். இதே கருத்தை அறிஞர் குணா தனது தமிழின மீட்சி நூலில் பக்கம் 109 குறிப்பிட்டுள்ளார். இவர்களே தங்களை 27)முத்திரிய நாயுடு 28)முத்திரிய நாயக்கர் 29)முத்திரிய ராவ் என்று அழைத்து கொள்கின்றனர்
அன்றைய செங்கல்பட்டு தற்போது 3 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. (திருவள்ளுர்- காஞ்சிபுரம்)
உசாத்துணை
சேனைத்தலைவர்நன்றி கௌதம் சம்பத், முதல் கவனம், நீதியரசர் மலை.சுப்ரமனியண் அவர்கள் சேனைதலைவர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதற்கு என்ன விதமான சான்று வேண்டும். இறணடாவது: செங்குந்த முதலியார்/ வெள்ளாளர் சமூகத்தினர்க்கும் சேனைதலைவர் சமூகத்தினர்கும் வீரபாகு தேவர் வழிதோன்றல்கள் என்ற உரிமை போராட்டம் காலந்தொட்டு நடக்கும் போராட்டம். ஆனால் நண்பர் @Sankarmaheshvellalar வார்தை பதிவுகள் வன்மத்தை வெளிப்படுத்துவது கண்டனதிர்குரியது.−முன்நிற்கும் கருத்து Nandhidev (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
சேனைத்தலைவர்சம்பந் அவர்கள் சேனைத்தலைவர் பக்கத்தை நீங்கள் எவரும் மாற்ற முடியாத மாதிரி செய்ய வேண்டும் , Lock செய்ய வேண்டும், எதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்றால் உங்களுக்கு நான் அனுப்புகிறேன் .
வேளாளர் விக்கி பக்கத்தில் வெள்ளாளர் உட்பிரிவு சமூகங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் இலைவாணியர் சமூகம் பிள்ளை பட்டம் போடுபவர் என்பதற்கு தக்க சான்று இணைக்கவும்-- −முன்நிற்கும் கருத்து Sankarmaheshvellalar (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
நன்றி! பிள்ளை பட்டம் போட்டுக் கொண்டாலும் இவர்கள் வேளாளர் (எ) வெள்ளாளர் சமூகத்தின் உட்பிரிவு இல்லை. இதனையும் காண்க! காராள வேளாளரிடம் வேலை செய்து வருமானம் பெற்ற பதினெட்டு சமூகங்களில் இச்சமூகமும் ஒன்று என இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது கொடிக்கால் பிள்ளைமார் என்பதற்கான ஆதாரங்கள் ,இலைவானியர்கள் கொடிக்கால் வேளாளன் என்பதற்கான ஆதாரம் தங்கள் கவனத்திற்கு வெள்ளாளர் என்பதே சாதி , வேளாளர் என்பது வகுப்பு இதை தமிழ் புலவர் தேவநேயப் பாவாணர் தெளிவாக சொல்லி உள்ளார் , வேளாளர் என்ற வகுப்பினுள் வெள்ளாளர் என்ற சூத்திரர்கள் இருந்தார்கள் என்று .தெரிய வேண்டும் என்றால் நீங்கள் தமிழர் வரலாறு என்ற புத்தகத்தை தெரிந்து கொள்ளுங்கள் . மேலும் தர்ஸடன் எழுதிய புத்தகங்களை படிக்கவும் , அதில் தெளிவாக உள்ளது கொடிக்கால் பிள்ளைமார் எவர் என்று , மேலும் இந்திய தொல்லியல் துறை எழுதியுள்ள வெற்றிலை வம்சம் என்று குறிக்கப்பட்ட இனம் இவர்கள் என்று ஆதாரங்களை இணைத்துள்ளேன் புதுக்கோட்டை மாவட்டத்தில் இலைவாணியர் இனம் தவறான முறையில் சேர்க்கப்பட்டுள்ளது என்பதை புதுக்கோட்டை மாகாணம் அடுத்த மூன்று வருடங்களில் அவர்கள் விளக்கம் கொடுத்து புது புத்தகம் வெளியிட்டார்கள்.அதை தான் வேளாளர் நாகரிகம் எழுதிய மறைமலை அடிகளாரும் , தேவநேயப் பாவாணர் அவர்களும் எழுதியுள்ள புத்தகத்தில் இலைவாணியர்கள் இனம் நீங்கள் சொல்லும் பதினெட்டு குடியில் இல்லை . மேலும் தங்கள் கவனத்திற்கு புதுக்கோட்டை மாகாணம் ஒன்றும் ஒட்டு மொத்த தமிழ்நாடும் இல்லை அது ஒரு ஜமீன் அவ்வளவே .அதை ஒன்றை வைத்து இழிவு படுத்துவது , உங்களை இழிவுபடுத்த ஆரம்பித்தாள் என்ன ஆகும் என்று யோசித்து கொள்ளுங்கள் . ஆதாரம் இந்த புத்தகத்திலும் , வேளாளர் நாகரிகம் புத்தகத்திலும் , தேவநேயப் பாவாணர் தமிழர் எழுதி உள்ள தமிழர் வரலாறு புத்தகத்தில் தமிழ் குடிகள் என்ற தலைப்பில் தெளிவாக எழுதி உள்ளார் https://books.google.co.in/books?id=nK9dDwAAQBAJ&pg=PT32&lpg=PT32&dq=%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&source=bl&ots=-Iz87g1-qM&sig=ACfU3U2rWm-dhTV7nx6rc5UNCv-T3HXSTA&hl=en&sa=X&ved=2ahUKEwjFgI2Q9f3mAhXVcn0KHX8NBVQ4KBDoATAIegQIChAB#v=onepage&q=%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88&f=false மேலும் அபிதான சிந்தாமணி என்ற புத்தகத்தில் வேளாளரின் ஏவல் குடி எவர் என்று தெளிவாக உள்ளது . தெரிந்து கொள்ளுங்கள் https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZM9jupy.TVA_BOK_0009120/page/n15/mode/2up வேளாளர் நாகரிகம் என்ற புத்தகத்தில் மறைமலை அடிகள் பின்வருமாறு சொல்கிறார் . “மேலோராகிய அந்தணர், அரசர், வேளாளராகிய மூவர்க்குங் கூட்டிச் சொல்லிய வேள்விச் சடங்கு, ஏனைக் கீழோராகிய பதினெண் வகுப்பாருக்கும் உரித்தான காலமும் உண்டு என்பதாகும்”, என்று தனது வேளாளர் நாகரிகம் என்ற நூலில் உரை கூறியுள்ளார். வேளாளர், கீழோராகச் சித்திரிக்கப்பட்டுள்ளதை மறைப்பதற்கு அடிகளார் வணிகரையும் (வைஸ்யர்) வேளாளரையும் ஒரே வர்ணமாக்கித் தனது புத்திக்கூர்மையை நிறுவுகின்றார். மேலும், கீழோர் என்று அவர் பட்டஞ் சூட்டிய பதினெண் குடியினரைப் பட்டியலும் இட்டுள்ளார். “இனி கொலைபுலை நீக்கமாட்டாராய் அறவொழுக்கத்திற் தாழ்ந்து நிற்போரான மற்றைத் தமிழ்க் குடிகளைத் தமது உழவுத் தொழிலுக்கும் தமக்கும் உதவியாகும் பல கைத்தொழில்களைப் புரியும்படி ஏவி அவர்களைப் பதினெண் வகுப்பினராகப் பிரித்து வைத்தவர்களும் வேளாளர்களேயாவர். அப்பதினெண் வகுப்பினராவர் கைக்கோளர், தச்சர், கொல்லர், கம்மாளர், தட்டார், கண்ணார், செக்கார், மருத்துவர், குயவர், வண்ணார், துன்னர், ஓவியர், பாணர், கூத்தர், நாவிதர், சங்கறுப்பர், பாகர், பறையர் என்பவரேயாவர். இப்பதினெண் வகுப்பினரும் தத்தமக்குரிய தொழில்களைச் செய்து கொண்டு வேளாளர் ஏவல் வழி நின்று...” வெள்ளாளர் ஆக பிறந்து விட்டால் மட்டும் போதாது , வேளாளர் நாகரிகம் என்றால் என்ன எவர் எழுதியது என்று படித்து விட்டு , வேளாளர் என்பவர்களை பற்றி பேசவும் , மறைமலையடிகள் சொல்வது வேளாளர் நாகரிகம் என்பது தமிழர் நாகரிகம் என்று அதை சாதியாக சொல்லவில்லை ஒரு குழுவாக தான் சொல்கிறார் இந்த மாதிரி வரலாறு தெரியாதவர்கள் திரிபு வேலை செய்ய கூடாது என்பதற்காக தான் , இந்த சேனைத்தலைவர் பக்கத்தை எவரும் மாத்த முடியாதவாறு செய்யும் படி சம்பத் அவர்களை கேட்டு கொள்கிறேன் .சேனைத்தலைவர் இனத்தின் வரலாறு எதுவும் இருந்தாலும் , இங்கு உங்கள் முன்னாள் சமர்பிக்குறேன் நீங்கள் மாத்தி கொள்ளுங்கள் . வேளாளர் (எ) வெள்ளாளர் விக்கி பக்கம் ஒரே சமூகத்தை தான் குறிக்கிறது. அந்த பக்கத்தை ஒரு முறை படித்தாலே தெரிந்து விடும். இலை வாணியர் விக்கி பக்கத்தில் வேளாளர் பக்க இணைப்பை நீக்க வேண்டும். நன்றி! சோடசாவதானம் தி.க.சுப்பராய செட்டியார்அன்பு கவுதம் அவர்களுக்கு , சுப்புராய செட்டியார் அவரின் பக்கத்தில் அவரின் தந்தை பெயர் தவறாக உள்ளது , மேலும் அவரின் முழு பெயர் சோடசாவதானம் தி.க.சுப்பராய செட்டியார் , தி.க இதில் அவரின் தந்தை பெயர் கஞ்சமலை செட்டியார், இதில் 'தி' என்பது திரிசிரபுரம் என்பதாகும். இவரை பற்றி ஆதாரம் கிழே உள்ள லிங்கில் சரி பார்க்கவும் . https://shaivam.org/tamil/sta-eyinanur-sandanapuri-enum-aadhipura-thalapuranam.pdf தமிழ் இலக்கியம் புத்தகத்தில் அவரின் தந்தை பெயர் தவறாக உள்ளது .இதை சரி பார்த்து , அவரின் தந்தை பெயரை மாத்தவும். −முன்நிற்கும் கருத்து Senaiyaar (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
பின்வரும் லிங்க் இல் தெளிவாக உள்ளது திரிசிரபுரம் சோடசாவதானம் சுப்புராய செட்டியார் என்று . 'தி' என்பது திரிசிரபுரம் 'க' என்பது கஞ்சமலை செட்டியார் . திரிசிரபுரம் என்பது தற்பொழுது உள்ள திருச்சிராப்பள்ளி இன் பெயர் .இவரின் ஆசிரியர் இருந்த ஊரின் பெயர் திரிசிரபுரம். மற்றும் அவர் சோடசாவதானம் செய்து விருது வாங்கியதால் திரிசிரபுரம் சோடசாவதானம் சுப்புராய செட்டியார் ஏற்று அழைக்கப்பட்டார் . மேலும் அக்காலத்தில் இந்த காலம் போல் வலைத்தொடர்பு வசதிகள் இல்லை , சில இடங்களில் பெயரின் மாற்றங்கள் இருக்கும் .இவை அணைத்து தொடர்பு படுத்து சரி செய்த பிறகே உங்களிடம் சமர்பித்துள்ளேன் பல ஆவணங்கள் .இவர் பிறந்தது பண்ருட்டி , ஆசிரியர் பாடம் கற்றது திரிசிரபுரம், வேலை பார்த்தது சென்னை . இந்த லிங்கில் தெளிவாக உள்ளது
https://shaivam.org/tamil/sta-vilvavanathu-andhathi-uraipaatam.pdf - இதில் மூன்றாவது பக்கத்தில் பார்க்கவும் உங்கள் கேள்விக்கான பதில் அனைத்தும் உள்ளது , இது தான் ஆதாரம் , இந்த புத்தகம் சைவ மார்க்கம் இன்றும் பாதுகாத்து கொண்டு வருகிறது .
https://shaivam.org/tamil/sta-eyinanur-sandanapuri-enum-aadhipura-thalapuranam.pdf இதில் 4 and 5 பக்கங்களை பார்க்கவும் . பக்கத்தை திருத்தம் செய்தது ஏன்சோழிய வெள்ளாளர் பக்கத்தை திருத்தம் செய்தது ஏன். எதற்காக தகவல்களை நீக்கினார் கள் Harishpranovhk (பேச்சு) 07:02, 1 மார்ச் 2020 (UTC) கரு நாரையா கரும் நாரையா?Black stork (Ciconia nigra)-ன் தமிழ்ப்பெயர் கருநாரை அல்லது கரு நாரை என்றே பதிவாகியுள்ளது[1];; கரும் நாரை என்ற பெயர் சரியா என்று தெரியவில்லை. கருநாரை என்ற பெயரில் உள்ளீடு செய்த தகவல்கள் நீக்கப்பட்டுள்ளனவே! PARITHIMATHI (பேச்சு) 16:02, 26 மார்ச் 2020 (UTC)
--Perichandra (பேச்சு) 04:38, 27 மார்ச் 2020 (UTC) உசாத்துணை
தலைப்பில் எழுத்துப்பிழைGajulu lakshminarasu chetty இதற்கு காஜுலு லட்சுமிநரசு செட்டி என்று வரவேண்டும் அனால் தமிழ் விக்கி பக்கத்தில் எழுத்துப் பிழையாக கசுலு லெட்சிநரசு செட்டி என பதிவாகி உள்ளது. இதில் சரியான திருத்தத்தை மேற்கொள்ளுங்கள் சகோதரா Sathyanarayana naidu (பேச்சு) 09:50, 27 மார்ச் 2020 (UTC) @Sathyanarayana naidu: ஆங்கிலத்தில் Gazulu என்று தான் உள்ளது பார்க்கவும். ஸ்ரீ (✉) 07:01, 29 மார்ச் 2020 (UTC) வரவேற்புக் குழுவிக்கிப்பீடியாவில் உள்ள தானியங்கி வரவேற்புக் குழுவில் புதிய மற்றும் தொடர்ந்து பங்களிக்கும் பயனர்களின் பெயர்களையும் சேர்க்கவும். நன்றி ஸ்ரீ (✉) 07:01, 29 மார்ச் 2020 (UTC) பரிவட்ட நச்சுயிரி (Coronavirus)தமிழ் சொல்லான பரிவட்ட நச்சுயிரி ஆங்கில சொல்லான ”கொரொனாவைரசு” என்பதற்கு மாறாக பயன்படுத்தினால் நன்று. இது தமிழக அரசு அகராதியில் வழங்கப்பட்ட சொல். திரு கௌதம் மேற்படிப் பக்கம் கலைக் களஞ்சியத்தில் இருந்து நீக்கக் காரணம் இல்லை. ஏனெனில் இது தமிழ் மின்பதிப்பாளர் மற்றும் மின் எழுத்தாளர்களையும் பட்டியலிடும் ஒரு முயற்சியாகும். இதில் அவதூறு, பொய்கள், காப்புரிமை மீறல்கள் இல்லை. மேலும் இது மேற்படி எழுத்தாளரின் அனுமதியோடு எழுதப்பட்டுள்ளது-- −முன்நிற்கும் கருத்து Ravivararo (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது. @Ravivararo: //தமிழ் சொல்லான பரிவட்ட நச்சுயிரி ஆங்கில சொல்லான ”கொரொனாவைரசு” என்பதற்கு மாறாக பயன்படுத்தினால் நன்று.// அதற்கான உரையாடல் நடந்துக் கொண்டிருக்கிறது, கூடிய விரைவில், தலைப்பை மாற்றம் செய்யலாம். //மேற்படிப் பக்கம் கலைக் களஞ்சியத்தில் இருந்து நீக்கக் காரணம் இல்லை. ஏனெனில் இது தமிழ் மின்பதிப்பாளர் மற்றும் மின் எழுத்தாளர்களையும் பட்டியலிடும் ஒரு முயற்சியாகும். இதில் அவதூறு, பொய்கள், காப்புரிமை மீறல்கள் இல்லை. மேலும் இது மேற்படி எழுத்தாளரின் அனுமதியோடு எழுதப்பட்டுள்ளது// முதலில் அதற்கான சான்றை இணையுங்கள், வாழும் மனிதர் பற்றிய கட்டுரையில் சான்று இல்லையெனில், அதை நீக்குவது விக்கிப்பீடியாவின் விதிமுறையாகும். ஆகையால் தகுந்த சான்று அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 04:35, 31 மார்ச் 2020 (UTC) கட்டுரை நீக்கம்விக்கிப்பீடியாவின் எந்த கொள்கையின்படி எனது கட்டுரை நீக்கம் செய்யப்பட்டுள்ளது? பிரியங்கா சீனிவாசன் (பேச்சு) 12:24, 31 மார்ச் 2020 (UTC)
சாலிசில் ஆல்ககால் என்ற கட்டுரையில் Pages using collapsible list with both background and text-align in titlestyle என்ற பகுப்பு வருகிறது. அதை எவ்வாறு நீக்குவது ? --கி.மூர்த்தி (பேச்சு) 07:40, 2 ஏப்ரல் 2020 (UTC)
ஐயா!,எந்தக் கொள்கையின் படி எனது "சேதுசுவாமி" என்ற கட்டுரை நீக்கம் செய்யப்பட்டுள்ளது? தமிழன் தியாகராஜன் (பேச்சு) 01:05, 4 சூன் 2020 (UTC) மீளமைஅய்யாவழி வணக்கம் கௌதம், என்னுடைய தாழ்மையான வேண்டுகோள், தயவு செய்து போலி செய்திகளுக்கு துணைபோகாதீர்கள். Earlier contents were unsourced one. We are editing to bring neutrality in content against Crime Social Media Compliant with ref no: 21602200009493 on defamation on ayyavazhi and vaikundar. Contents updated as per holy scripture Akilathirattu. Regarding a tamil wiki page Seoul.are you saying the pronunciation of the city Seoul is சியோல், not சோல்??? Sathyaprakash01 (பேச்சு) 06:26, 7 ஏப்ரல் 2020 (UTC)
சாலியர் பக்கம்அன்புள்ள கவுதம், இரண்டு சாலியர்கள் தமிழ்நாட்டில் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள். சாலியர் மற்றும் பத்ம சாலியர். ஆனால் 4 சாலியார்கள் தமிழ்நாட்டில் கிடைக்கின்றன. 1) சாலியர் - நான் இந்த சமூகத்தைச் சேர்ந்தவன் - இனம் – தமிழ், மொழி - தமிழ் இவர்கள் விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர், இராசபாளையம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளிலும், மதுரை, தேனி மாவட்டத்தில், ஆண்டிபட்டி-சக்கம்பட்டி பகுதியிலும், அருகிலுள்ள டி. சுப்புலாபுரம் பகுதியிலும் அதிக அளவில் வசித்து வருகின்றனர். 2) பத்ம சாலியர் - அவர்களின் தாய்மொழி தெலுங்கு 3) சாலிய செட்டியார் - அவர்களின் தாய்மொழி தெலுங்கு 4) வடக்கு சாலியர் - கன்னியாகுமரி மாவட்டம் - மொழி – தமிழ் −முன்நிற்கும் கருத்து Chandrasekaran Ramalingam (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது. --Chandrasekaran Ramalingam (பேச்சு) 17:08, 12 ஏப்ரல் 2020 (UTC) @Chandrasekaran Ramalingam: தங்களுக்கு சாலியர் பற்றிய தகவல்களை குறிப்பிட வேண்டும் என்றால், அக்கட்டுரையின் பேச்சு பக்கத்தில் தெரிவியுங்கள். நன்றி--கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 13:20, 7 ஏப்ரல் 2020 (UTC) உதவிஅன்புள்ள கவுதம், எத்திலீன் பிசு (அயோடோ அசிட்டேட்டு) என்ற கட்டுரையை விக்கித் தரவில் இணைக்க முடியவில்லை, உதவவும்--கி.மூர்த்தி (பேச்சு) 04:02, 11 ஏப்ரல் 2020 (UTC) திருவள்ளுவர் பக்கம்திருவள்ளுவர் பக்கத்தில் சில கருத்துகளைச் சேர்த்திருந்தேன். தகுந்த மேற்கோள்களும் இணைத்திருந்தேன். பிறகு ஏன் நீக்குகிறீர்கள்? சாலியர் பக்கம்அன்புள்ள கவுதம் சம்பத், சாலியர் பக்கத்தில் மாற்றம் செய்ய தயவு செய்து என்னை அனுமதிக்கவும். என்னை Lock செய்ய வேண்டாம். நான் நிறைய விஷயங்களைப் பகிர்ந்து கொள்வேன். நன்றி. --Chandrasekaran Ramalingam (பேச்சு) 17:05, 12 ஏப்ரல் 2020 (UTC)
நன்றிமிக்க மகிழ்ச்சி! தாங்களுடைய வழிகாட்டுதலுக்கு மிக்க நன்றி! 🙏 ராம்குமார் கல்யாணி 11:40, 17 ஏப்ரல் 2020 (UTC) சரி அப்படியே செய்கிறேன்.👍 -- ராம்குமார் கல்யாணி 🌿 15:22, 22 ஏப்ரல் 2020 (UTC) சரி அப்படியே செய்கிறேன்.👍 -- ராம்குமார் கல்யாணி 🌿 15:23, 22 ஏப்ரல் 2020 (UTC) சகாயநகர் ஊர்கவுதம் எதன் அடிப்படையில் என்னுடைய கட்டுரையை நீக்கினீர்கள் நான் என்னுடைய ஊர் பற்றி எழுதியது −முன்நிற்கும் கருத்து Bervinsuthar (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
பதக்கம் பெற்றதற்காக விருப்பம் தெரிவித்தற்காக எனது நன்றி.பதக்கம் பெற்றதற்காக விருப்பம் தெரிவித்தற்காக எனது நன்றி. ராம்குமார் கல்யாணி 11:24, 22 ஏப்ரல் 2020 (UTC)
சேனைத்க்கலைவர்சேனைத்க்கலைவர் என்ற பக்கத்தில் நம்பகதண்மையற்ற ஆதார்ங்களுடன் நிறைய தாகவல்கள் உள்ளது. (எ.கா) Blogger, word press போன்ற ஆதரமாக கொண்டு நிறைய தகவல்கள் உள்ளது. இது போன்ற நம்பகதண்மையற்ற ஆதரமாக கொண்டு நிறைய தகவல்கள் நீக்குங்கள். மேலும் அதில் சில நம்பகதண்மை இல்ல ஆதார்ங்களும் உள்ளது. ஆனால் அந்த ஆதாரத்தில் உள்ள தகவல்க்கும், சேனைத்க்கலைவர் பக்கத்தில் உள்ள தகவல்க்கும் சம்பந்தமே இல்லை இதை எல்லாம் கண்டுப்பிடித்து நீக்கவும். VellalanVellalan (பேச்சு) 14:21, 26 ஏப்ரல் 2020 (UTC) சேனைத்தலைவர்சேனைத்தலைவர் என்ற பக்கத்தில் நம்பகதண்மையற்ற ஆதார்ங்களுடன் நிறைய தாகவல்கள் உள்ளது. (எ.கா) Blogger, word press போன்ற ஆதரமாக கொண்டு நிறைய தகவல்கள் உள்ளது. இது போன்ற நம்பகதண்மையற்ற ஆதரமாக கொண்டு நிறைய தகவல்கள் நீக்குங்கள். மேலும் அதில் சில நம்பகதண்மை இல்ல ஆதார்ங்களும் உள்ளது. ஆனால் அந்த ஆதாரத்தில் உள்ள தகவல்க்கும், சேனைத்தலைவர் பக்கத்தில் உள்ள தகவல்க்கும் சம்பந்தமே இல்லை இதை எல்லாம் கண்டுப்பிடித்து நீக்கவும். VellalanVellalan (பேச்சு) 14:24, 26 ஏப்ரல் 2020 (UTC) இலைவாணிகர் என்பது சேனைத்தலைவர் சாதி அனைவருக்கும் தெரியும் . மேலும் தகவல்களுக்கு விக்கிப்பீடியா Blogger, word press போன்றவற்றை ஆதாரமாக எடுத்து கொள்ளாது . மேலும் அணைத்து ஆதாரங்களும் தெளிவாக உள்ளது , கல்வெட்டுகள் இணைப்பு மற்றும் தொல்லியல் துறை வெளி இட்ட புத்தகங்கள் மேலும் கூகிளில் உள்ள புத்தகங்கள் , தமிழக அரசு நடத்தும் வலைத்தளங்கள் அனைத்தும் இணைக்க பட்டுள்ளன . அருணாச்சல மூப்பனார் சுவாமிகள் என்பவருக்கு மட்டும் அவரை பற்றிய தகவல்களுக்கு அவரின் சீடர்கள் பயன்படுத்தும் வலைதளைங்கள் இணைக்க பட்டுள்ளன . இலைவாணிய சாதி என்பது இலைவாணிகர் என்றும் , இலைவணிகர் என்றும் இலைவாணியன் என்றும் சொல்வர் சேனைத்தலைவர் என்றும் சொல்வர் சேனைக்குடையார் என்றும் சொல்வர் சேனைக்கடையார் என்றும் சொல்வர் எப்படி என்றால் சைவ பிள்ளை என்பதை சைவ வெள்ளாளர் என்று சொல்கிற மாதிரி . சேனைத்தலைவர் இனத்தின் பட்டங்கள் மற்றும் கடந்த கால கல்வெட்டுகளின் பெயர்கள் மற்றும் அவர்களின் பட்டங்களை வைத்து உள்ள பெயர்கள் அடிப்படையில் ஆதாரங்கள் கொடுக்க பட்டுள்ளது . இது எப்படி என்றால் வெள்ளாள காமிண்டர் இன் கல்வெட்டுகளை சோழிய பிள்ளை கல்வெட்டு ஒட்டு மொத்த வெள்ளாளர்களின் கல்வெட்டு என்று சொல்வேர்கள் அல்லவா அதே மாதிரி இல்லாமல் .அணைத்து தகவல்களும் தொடர்பு படுத்தி சரி செய்யப்பட்டு சமர்க்கிக்க பட்டுள்ளது . துளுவ வேளாளர்வணக்கம், துளுவ வேளாளர் பக்கம் தங்களால் protect செய்யப்பட்டுள்ளதை அறிகிறேன். மேற்படி, ஆங்கிலத்தில் அந்த பக்கத்தை தற்போது விரிவுப்படுத்தி எழுதியிருக்கிறேன். தமிழில் விரிவுப்படுத்த விழைகிறேன். Access தருக. Periyarist (பேச்சு) @Periyarist: அக்கட்டுரையின் பேச்சு பக்கத்தில், தாங்கள் சேர்க்கும் தகவல்களை ஆதாரத்துடன் சேருங்கள், நிர்வாகிகள் அதை சரிபார்த்து கட்டுரையில் இணைப்பர். அக்கட்டுரையின் காப்பை நீக்கினால், அதிகமான விசமத்தொகுப்புகள் பதிவிட வாய்ப்புள்ளது. நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 14:12, 6 மே 2020 (UTC) தில்லையாடி வள்ளியம்மை தமிழ் செங்குந்தர்கைக்கோள முதலியார் குடும்பத்தில் பிறந்தார். மேலும் அவடின் தந்தையின் பெயர் முன்னுசாமு முதலியார் ஆகும். https://books.google.no/books?id=ALUvDwAAQBAJ&pg=PA384#v=onepage&q&f=false Tirukodimadachengunrur (பேச்சு) 15:09, 5 மே 2020 (UTC) Ok விக்கிப்பீடியாவில் ஒன்பது நாயன்மார்கள் செங்குந்தர் வ்ன்று இருந்திருக்கிறது அதில் உள்ள 7 நாயன்மார்களை வேறு குலம் என்று ஆதாரம் இல்லாமல் தான் வேறு நபர் திருத்தம் செய்திருக்கிறார் Tirukodimadachengunrur (பேச்சு) 14:42, 10 மே 2020 (UTC) Akcc2020Why my content is being deleted...would like to know the issue ? Akcc2020 (பேச்சு) 16:39, 8 மே 2020 (UTC)
நாயன்மார்களின் குலம்https://www.tamilminutes.com/yar-indha-nayanmargal-nayanmarkalil-kadhai/17318/ இந்த ஆதாரம் போதுமா? Tirukodimadachengunrur (பேச்சு) 10:46, 10 மே 2020 (UTC) @Tirukodimadachengunrur: இது விக்கிப்பீடியாவில் இருந்து, copy & paste செய்தவை.-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 11:13, 10 மே 2020 (UTC) திருப்பூர் குமரன் இயற்பெயர்திருப்பூர் குமரனின் இயற்பெயர் ஒ.கே.எஸ்.ஆர். குமாரசாமி முதலியார் ஆகும். திருப்பூர் குமரன் பக்கத்தில் திருத்தம் செய்யுங்கள் https://www.thebetterindia.com/155304/tirupur-kumaran-indian-history-independence/ Tirukodimadachengunrur (பேச்சு) 14:56, 12 மே 2020 (UTC)
நீங்கள் சொன்ன வெளியிணைப்புகளளல் அதற்கான ஆதாரங்கள் எதுவுமே இல்லை. எந்த ஆராய்ச்சியாளர் கட்டுரையும் இல்லை. அதனால் அந்த செய்தியை நீக்குவதே நலம். Bhaarn (பேச்சு) 07:36, 14 மே 2020 (UTC) என்னுடைய பக்கத்தில் இதற்கான பதிலை போடுவதற்கு முடியவில்லை. அது எப்போதும் இருக்கும் விக்கிப்பீடியா உடைய ஒரு சின்ன பிரச்சனை. அதனால்தான் இங்கே உங்கள் பக்கத்தில் போட்டேன். நான் முழுவதும் படித்துவிட்டு தான் பேசுகிறேன். நீங்கள் போட்டி இருப்பதற்கான ஆதாரங்கள் எதுவுமே கிடையாது. ஆதாரம் இல்லாமல் நாம் இத்தளத்தில் எதையும் போட முடியாது. ஆதாரம் கூட ஆராய்ச்சியாளர்கள் முடிவாக இருக்க வேண்டும். அப்படி எதுவுமே இல்லாமல் இப்படி ஒரு பதிவை போட்டு அது மிகவும் தவறு. அதனால் அதைத் தாங்கள் நீக்குவதே சாலச் சிறந்ததாக இருக்கும். Bhaarn (பேச்சு) 07:38, 14 மே 2020 (UTC) நீங்கள் சொன்னதை நான் செய்து விட்டேன். Bhaarn (பேச்சு) 07:52, 14 மே 2020 (UTC) திருப்பூர் குமரன்திருப்பூர் குமரனின் இயற்பெயர் OKSR குமாரசாமி முதலியார் என்பதற்க்கு மற்றொரு ஆதாரம் [1] Tirukodimadachengunrur (பேச்சு) 11:49, 13 மே 2020 (UTC) கவனிக்கவெளியிணைப்பைப்படித்துவிட்டுத்தான் வந்து பேசிக் கொண்டிருக்கிறேன். அதற்கான தொல்பொருள் ஆராய்ச்சியில் நடத்தப்பட்ட குறிப்புகள் இருக்கிறதா ? விக்கிப்பீடியா என்பது நாம் சொல்லும் கதைகளை போடுவதற்கான இடமல்ல. உங்களைப்போல் செய்த சில பேரை நான் ரிப்போர்ட் செய்திருக்கிறேன். விக்கிபீடியாவும் அதை ஏற்றுக் கொண்டிருக்கிறது. அதனால் தகுந்த சாட்சியங்களை கொடுக்கவில்லை என்றால் vandalism செய்வதற்காக நீக்கப்படுவார்கள். Bhaarn (பேச்சு) 07:33, 14 மே 2020 (UTC) கவனிக்கயார் செய்யும் editகளையும் revert செய்வதையே வேலையாக செய்துக்கொண்டு இருக்கிறீர்களா? நடேசன் அவர்களால் என்ற பதம் எதற்காக நீதி கட்சி என்ற கட்டுரையில் மீண்டும் மீண்டும் மாற்றப்படுகிறது. நீங்கள் எழுதுவது மட்டும் தான் இருக்க வேண்டுமென்றால் விக்கியில் பற்ற userகள் எதற்கு? Periyarist (பேச்சு) 11:33, 15 மே 2020 (UTC)
@Gowtham Sampath: அண்ணா நான் எழுதிய ஈ. மீனாட்சிசுந்தர முதலியார் என்ற கட்டூரையில் என்ன பிழைகள் உள்ளது என்று சொல்லுங்க ChandigiriChandigiri (பேச்சு) 13:07, 23 மே 2020 (UTC) தில்லையாடி வள்ளியம்மை பக்கம்தில்லையாடி வள்ளியம்மை செங்குந்தர் குடும்பத்தில் பிறந்தார். மேலும் அவரின் தந்தையின் பெயர் முன்னுசாமி முதலியார் என்று திருத்தம் செய்யவும். 384 ஆம் பக்க ஆதாரத்ன் இறுதியில் பார்க்கவும். https://books.google.no/books?id=ALUvDwAAQBAJ&pg=PA384#v=onepage&q&f=false Tirukodimadachengunrur (பேச்சு) 18:08, 15 மே 2020 (UTC) வணக்கம்நீங்கள் குறிப்பிடும் நபர்கள் யார் என்று எனக்கு தெரியவில்லை. நான் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த "கிரிமுருகன்". நான் தற் போது தான் விக்கிப்பேடியாவில் இணைந்து உள்ளேன். நான் ஈரோடு செங்குந்தர் பள்ளியில் 10ஆம் வகுப்பு வரை பாத்தேன். நான் படித்த பள்ளி மற்றும் பல பள்ளிகாளை உருவாக்கிய மக்கள் சேவகர் எஸ். மீனாட்சிசுந்தரனாரை பற்றி கட்டுரை எழுத்து உள்ளேன். காட்டூரை எழுதுவது தவறா? ChandigiriChandigiri (பேச்சு) 06:07, 23 மே 2020 (UTC) அனுமதி தேவைபல கல்வி நிறுவனங்களை நிறுவி, பல மக்கள் சேவைகளை செய்த வி. வி. சி. ஆர். முருகேச முதலியார் மற்றும் ஜ. சுத்தானந்தன் பற்றி கட்டூரை பக்கம் எழுதலாம் என்று நினைக்கிறேன். நான் அவர்களைப்பற்றி கட்டுரை எழுதலாமா? ChandigiriChandigiri (பேச்சு) 06:30, 23 மே 2020 (UTC) @ChandigiriChandigiri: விக்கிப்பீடியாவில் யார் வேண்டுமானாலும் எழுதலாம், இதற்கு யாரிடமும் அனுமதிவாங்க தேவையில்லை. விக்கியில் கட்டுரையை துவங்கும் முன்பு, முதலில் விக்கிப்பீடியாவின் விதிமுறைகளை தெரிந்துக் கொள்ளுங்கள்.நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள். நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 06:57, 23 மே 2020 (UTC) நன்றி@Gowtham Sampath: எஸ். மீனாட்சிசுந்தர முதலியார் பக்கத்தில் இருந்த பிழைகளை திருத்தம் செய்ததற்க்கு மிக்க நன்றி அண்ணா. ChandigiriChandigiri (பேச்சு) 16:04, 23 மே 2020 (UTC) Upload imageHi! Can you upload the picture for Vani Bhojan. She has More Wikipedia's but she has only two images so please upload the picture in Vani Bhojan Wikimedia page. Thanks Susenaes (பேச்சு) 08:08, 10 சூன் 2020 (UTC) Non_Fantasy_FactsPromoting website User name represent the website. --112.134.69.149 07:31, 13 சூன் 2020 (UTC)
தொழுகைதொழுகை கட்டுரையில் தலைப்பு நகர்த்தலுக்கான வேண்டுகோளை இணைத்து உதவுங்கள். Hi Gowtham sambathநீங்கள் அகமுடையார் இனமா...?? அப்படி என்றால் எதற்கு பிள்ளை ,முதலி பட்டங்கள்? நாம் தேவரினம் என்று அந்த காலத்தில் வெள்ளையர்கள் சொல்லிறுகிறார்கள் கள்ளர்,,மறவர்,அகமுடையார் ஆகியோர் போர் குணம் கொண்டவர்கள் என்று அந்த காலத்தில் கூறியுள்ளனர்......அகமுடையார் (தேவர் மற்றும் சேர்வை என்று சொல்வதில் எப்படி இருக்கிறது)..முதலி பிள்ளை ,என்று சொல்வதில் எப்படி இருக்கிறது....?? நமக்குநு வரலாறு இருக்கு .தேவை இல்லாத வரலாறு வேண்டாம்....🙏🏼 Vigneshkumar01 (பேச்சு) 15:54, 28 சூன் 2020 (UTC)
தகவல்களுக்கு நன்றி Vigneshkumar01 (பேச்சு) 16:12, 28 சூன் 2020 (UTC) வார்ப்புரு:Citation neededவார்ப்புரு:Citation needed பக்கத்தில் வார்ப்புரு ஆவணப்படுத்துதல் என்பதில் கீழ் உள்ளதனை நீக்கவும். அதன் முதன்மைப் பக்கத்தில் இருந்ததனை நீக்கிய பின்பும் இங்கு உள்ளது. நன்றி ஸ்ரீ (✉) 03:57, 30 சூன் 2020 (UTC) @Sridhar G: நீங்கள் /doc- யை கூறுகிறீர்களா?? அல்லது வார்ப்புருவை(Template) கூறுகிறீர்களா??-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 06:42, 30 சூன் 2020 (UTC)
Agamudaiyar (including Thuluva vellalar)இதற்கு உங்களால் பதிலக்க முடியுமா..?? அகமுடையார் என்பது தனி இனம் ...அகமுடையார்களுக்கும் துளுவ வேளாளர்களுக்கும் என்ன சம்பந்தம்...?? கூற முடியுமா?? Vigneshkumar01 (பேச்சு) 08:44, 2 சூலை 2020 (UTC)
தாங்கள் எழுப்பிய கேள்விக்காக, எனக்கு தெரிந்த சில தகவல்களை தருகிறேன், இதற்கும் விக்கிக்கும் எந்த சம்மந்தம் இல்லை என்பதை நினைவில் கொள்க: //அகமுடையார்களுக்கும் துளுவ வேளாளர்களுக்கும் என்ன சம்பந்தம்...?? கூற முடியுமா??// இதன் வரலாறு பெரியது, நான் சுருக்கமாக சொல்லி முடிக்கிறேன். 19/08/1944 ஆம் ஆண்டு பொதுப்பட்டியலில், அகமுடையாரை சேர்க்கும் போது அகமுடையாரின் உட்பிரிவாக தொழுவ அல்லது துளுவ வேளாளர்களுடன் இணைத்த அப்போதைய ஆங்கில அரசு, ஒரே பட்டியலில் இணைத்தது. அதுவரை இந்த இரண்டு சமுதாயமும் தனித்தனியாக தான் இருந்துள்ளனர். அன்று முதல் தற்போது வரை ஒரே பட்டியலில் இருசமுதாயமும் பயணிக்கின்றனர். வடதமிழகத்தில் உள்ள அகமுடையாருக்கும், தென்தமிழகத்தில் உள்ள அகமுடையாருக்கும் வேறுபாடுகள் உள்ளன. தென்தமிழகத்தில் உள்ள அகமுடையார்கள் (டெல்டா மண்டலம் உட்பட), தேவர் மற்றும் சேர்வை ஆகிய பெயர்களையே பெரும்பாலாக பயன்படுத்துகின்றனர். ஆனால் வடதமிழகத்தில் வாழும் அகமுடையார்கள் உடையார், பிள்ளை, துளுவ வேளாளர் ஆகிய பெயர்களையே பெரும்பாலாக பயன்படுத்துகின்றனர். இங்கு உள்ளவர்கள் சிலர் சாதி சான்றிதழில் துளுவ வேளாளர் என்று குறிப்பிட்டிருந்தாலும், சொல்லும் போது அகமுடையார் என்றே சொல்கின்றனர். இங்கு உள்ளவர்கள் துளுவ வேளாளர் சங்கம் என்று வைத்திருந்தாலும், அதில் அகமுடையார் என்றும் குறிப்பிடுகின்றனர். வடதமிழகத்தை பொறுத்த வரை அகமுடையார் மற்றும் துளுவ வேளாளர்கள் இருவரும் வெவ்வேறு சமுதாயமாக கருதவில்லை, இரண்டு சமுதாயமும் ஒன்றே என கருதுகின்றனர்.காண்க ஆனால் தென்தமிழகத்தில் அகமுடையார்கள் தனி இனமாக கருதுகின்றனர். நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 12:23, 2 சூலை 2020 (UTC) திருவாவினன்குடிதிருவாவினன்குடி பக்கத்தில் நான் பதிவு செய்த தகவல்களை நீக்கியது ஏன்?., நாட்டுக்கோட்டை நகரத்தாரால் திருப்பணி செய்யப்பட்டது என்பதற்கு ஆதாரமாக கோவிலில் கல்வெட்டு உள்ளது மற்றும் நான் எந்த புத்தகத்தில் இத்தகவல் உள்ளது என்பதை இணைத்துள்ளேனே. நான் எழுதியதில் ஏதும் தவறு இருந்தால் கூறுங்கள் ஏற்றுக்கொள்கிறேன். மற்றும் காசியில் நடந்த கும்பாபிஷேகம் பற்றி நான் எழுதியதை நீங்கள் நீக்கியது ஏன்? Kailash PL (பேச்சு) 10:36, 5 சூலை 2020 (UTC) @Kailash PL: ஆதார நூல்களைத் தெளிவாகத் தாருங்கள். நூல்களில் இருந்து மேற்கோள் தரப்படும்போது குறிப்பிட்ட தகவல் உள்ள பக்க எண்களையும் தாருங்கள். ஒரு கட்டுரையில் சமூகம் சார்ந்த தகவல்களை குறிப்பிடும் போது, தெளிவான சான்றை இணைக்கவும், அப்படி சான்று இல்லை என்றால் அந்த தகவல் நீக்கப்படும் என நினைவில் கொள்க. நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 10:43, 5 சூலை 2020 (UTC) உங்கள் முகநூல் கணக்கு பெயர் என்ன? Kailash PL (பேச்சு) 10:53, 5 சூலை 2020 (UTC) @Kailash PL: ஏன்??-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 11:09, 5 சூலை 2020 (UTC) உங்களுடன் நண்பனாக தான். Kailash PL (பேச்சு) 11:16, 5 சூலை 2020 (UTC) உதவிநண்பரே. ஒரே பெயரில் உள்ள இரண்டு பக்கங்களை எப்படி ஒரே பக்கமாக்குவது. Kailash PL (பேச்சு) 10:46, 9 சூலை 2020 (UTC) @Kailash PL: இரண்டு பக்கங்களை நிர்வாகிகளால் மட்டுமே இணைக்க முடியும், அந்த இரண்டு பக்கத்திற்கு சென்று, இணைப்பதற்கான வார்ப்புருவை சேருங்கள், நிர்வாகிகள் அந்த பக்கங்களை இணைத்து விடுவார்கள்.-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 04:38, 10 சூலை 2020 (UTC) நன்றி. மற்றுமொரு உதவி, தேவகோட்டை தமிழிசை மாநாடு (1942) என்கிற பக்கத்தை 1941 என்று மாற்றவும். ஏன் 1941என மாற்றவேண்டும் என்பதற்கு சான்றுடன் நான் பேச்சு பக்கத்தில் எழுதி உள்ளேன்.
Kailash PL (பேச்சு) 06:34, 10 சூலை 2020 (UTC) @ கௌதம் சம்பத் நண்பரே ஒரு சந்தேகம். இப்போது ஒருவருக்கு ஆங்கிலத்தில் பக்கம் இருக்கிறது வேற எந்த மொழியிலும் இல்லை, அவருக்கு நான் தமிழில் பக்கம் உருவாக்குவது எப்படி? எப்போதும் போல் தனியாக அவருக்கு நான் ஒரு பக்கத்தை உருவாக்கலாமா இல்லை ஆங்கில பக்கத்திற்கு சென்று ஏதேனும் செய்ய வேண்டுமா. Kailash PL (பேச்சு) 07:01, 11 சூலை 2020 (UTC) செட்டிநாடு பக்கத்தில் //நகரத்து செட்டியார்கள் வாழும் கிராமங்கள் அடங்கிய பகுதி// என்பதை நீக்கவும். நகரத்து செட்டியார்கள் வேறு நகரத்தார் என்கிற நாட்டுக்கோட்டை செட்டியார்கள் வேறு. ஆகையால் "நாட்டுக்கோட்டை செட்டியார்கள் வாழும் பகுதி" என்று மாற்றவும். இதை நான் செட்டிநாடு உரையாடல் பக்கத்தில் எழுதியுள்ளேன். இது வரை யாரும் அதை மாற்றவில்லை. அதை கவனிக்கவும் நண்பரே. Kailash PL (பேச்சு) 11:43, 1 ஆகத்து 2020 (UTC) விளக்கம்மதிப்பிற்குரிய :@Gowtham Sampath:அண்ணா கட்டபொம்மன் பிறந்த ஜாதி தோக்குலவார் [1][2]
யாரு இந்த கம்பளத்தார்??? எட்கர் தர்ஸ்டன் பக்தவத்சல பாரதி, கி. ராஜநாராயணன், ச. பிலவேந்திரன் போன்றகள் வரலாற்று எழுத்தாளர்கள் அனைவரும் கம்பளத்தார் என்பவர்கள் ஒன்பது பிரிவினர் என்றும் அவை எவை என்பதில் பல்வேறு கருத்து மாறுபாடு உள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர். சில எழுத்தாளர்கள் 9 பிரிவினரும் தெலுங்கர்கள் என்கின்றனர் சில எழுத்தாளர்கள் கன்னடரும் உண்டு என்கின்றனர் இதன் மூலம் பல தெலுங்கு, கன்னட சாதிகள் தங்களை கம்பளத்தார் என அழைத்து கொள்வதை அறிய முடிகிறது முத்தரையர் இனத்தின் பிரிவுகளில் கம்பளத்தார்கள் உள்ளன என்பதற்கு ஆதாரம் 06 ஆகஸ்ட்1977 அன்று சட்டசபையில் பேசிய எம்.ஆர்.கோவேந்தன் - முத்தரையர் இனத்தின் 27 உட்பிரிவுகளில் ஒன்று கம்பளத்தார் என்கிறார் ( ஆதாரம் :1977 தமிழக சட்டப்பேரவை நடவடிக்கைகள் தொகுப்பு மற்றும் 18 ஆகஸ்ட் 1977 அன்று வெளியான முத்தரையர் முழக்கம் எனும் சமுதாய இதழில் எம் .ஆர் .கோவேந்தன் அவர்களின் 06.08.1977 அன்று சட்டமன்றத்தில் ஆற்றிய உரை என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரை ) 12 ஆகஸ்ட் 1979 அன்று எம்.ஜி.ஆர் கலந்து கொண்ட புதுக்கோட்டை முத்தரையர் மாநாட்டில் குறிப்பிடப்பட்ட 27 பிரிவுகளிலும் கம்பளத்தார் உள்ளன 11 ஜூலை 1985 அன்று சட்டசபையில் பேசிய அ. வெங்கடாசலம் - புதுக்கோட்டை முத்தரையர் மாநாடு மற்றும் எம்.ஆர்.கோவேந்தன் (06 ஆகஸ்ட்1977) பேசியதை நினைவு கூறுகிறார்.மேலும் முத்தரையர் 27 பிரிவுகளிலும் கம்பளத்தார் உள்ளன என்கிறார் அ. வெங்கடாசலம் (குறிப்பு : 11 ஜூலை 1985 அன்று தமிழ்நாட்டின் பிற்படுத்தப்பட்ட நல துறை அமைச்சர் எம்.ஆர்.கோவேந்தன் தான் ) இந்த ஆதாரத்தை பாருங்கள் அண்ணா நான் மேற்குறிப்பிட்ட அனைத்தும் உண்மை என புரியும் தமிழக அரசின் பணித்துறை வெளியீடு பக்கம் 162 தமிழக சட்டப்பேரவை நடவடிக்கைகள் தொகுதி 13 அ. வெங்கடாசலம் சட்டமன்ற உரை [3] பாளையக்கார நாயக்கர் ( முத்தரையர் ) - கட்டபொம்மன் வம்சாவளி என்று இன்றளவும் கூறிவருகின்றனர் 1988 இல் வெளியான 'ஆய்வுக் கோவை, தொகுதி-3 இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றம், அண்ணாமலை பல்கலைக்கழகம் தலைப்பு :வடார்க்காடு மாவட்ட பாளையக்காரர் திருமண வழக்கங்கள் எழுதியவர் :அ. சகாதேவன் அரசினர் இளநிலைக் கல்லூரி, புத்துார் வடார்க்காடு மாவட்டத்தில் வாழும் பாளையக்காரர் நாய்க்கர் என அழைக்கப் பெறுகின்றனர்.இவர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் மரபில் வந்தவர்கள் என்ற கருத்துநிலவி வருகிறது.[4] கட்டபொம்மன் தெலுங்கு நாட்டிலி ருந்து தமிழகத்திற்கு வந்து குடியேறியவனாதலால் இவ்வகுப் பினர் தெலுங்கர் மரபில் வந்தவர்கள் எனக் கொள்ள இட முண்டு.இவ்வகுப்பினர் முத்தரையர், நாயக்கர், நாய்க்கர்,நாயுடு போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப் பெறு கின்றனர் என்று எழுதியுள்ளார்
அண்ணா எங்கள் பகுதியில் வாழும் பாளையக்கார நாயக்கர் ( முத்தரையர் ) இனத்தவர்கள் தங்களை இன்றளவும் கம்பளத்தார் உட்பிரிவினர் என்றும், வீர பாண்டிய கட்டபொம்மன் மரபினர் என்று தான் கூறுகின்றனர். மேலும் ஒவ்வொரு ஆண்டு பாளையக்கார நாயக்கர் ( முத்தரையர் ) இனத்தவர்களால் வீர பாண்டிய கட்டபொம்மன்க்கும் விழா எடுக்கின்றனர் எனவே நான் பாளையக்கார நாயக்கர் பக்கத்தில் எழுதிய தகவல் உண்மையானவை தான் Almighty34💐 (பேச்சு) 20:47, 09 ஜூலை 2020 (UTC) @Almighty34: சரி, தற்போது எதற்கு இந்த தகவல்??-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 04:43, 10 சூலை 2020 (UTC) மதிப்பிற்குரிய :@Gowtham Sampath:அண்ணா பாளையக்கார நாயக்கர் ( முத்தரையர் ) இனத்தவர்கள் கம்பளத்தார் பிரிவினர்களாக அறியப்படுகின்றனர் என்று நான் எழுதுவதை சில பயனர் நீக்குகின்றனர் அண்ணா கம்பளத்தார் என்பது சாதி கிடையாது அது ஒரு பட்டம் மட்டுமே பாளையக்கார நாயக்கர் இன முத்தரையர்களுக்கு கம்பளத்தார் பட்டம் உள்ளது என்பதற்கு தான் நான் சட்டசபை குறிப்புகளை ஆதாரமாக இணைத்தேன் அண்ணா இன்னும் சொல்ல போனால் அருந்ததியர் கூட தங்களை கம்பளத்தார் என்றே கூறுவர் ஆதாரம் இதோ [6][7] வட மாவட்டங்களில் வசிக்கும் பாளையக்கார நாயக்கர் இன முத்தரையர்கள் வசிக்கும் பல ஊர்களில் முத்தரையர் சங்கம் சார்பாக கட்டபொம்மன்க்கு சிலை வைக்கப்பட்டுள்ளது அண்ணா ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் கட்டபொம்மனுக்கு முத்தரையர் சங்கம் சார்பாக விழா எடுப்பார் 2020 மற்றும் 2019 ஆம் ஆண்டு முத்தரையர் சங்கம் சார்பாக கட்டபொம்மன்க்கு விழா நடத்த ஆதாரம் இணைத்துள்ளேன் 2020 ஆண்டு கட்டபொம்மன் 260 ஆம் ஆண்டு ஜெயந்தி விழா ஆதாரம் இதோ [8] 2019 ஆண்டு கட்டபொம்மன் 259 ஆம் ஆண்டு ஜெயந்தி விழா
நன்றி அண்ணா--- Almighty34💐 (பேச்சு) 20:47, 10 ஜூலை 2020 (UTC) உசாத்துணை
பாணர்கள் பற்றி!இது தாய்வழி உறவினர் முறை பற்றியது தானே? பின்னர் எதற்காக நாங்கள் எழுதியதை நீக்கினீர்கள்? பாணர்களும் தாய் வழி கிளை கொண்டவர்களே! தாய் வழி கிளை அல்லது கொத்து என்று தான் சொல்வர். மற்றவர்களுக்கு தெரியப்படுத்தவே இவ்வாறு செய்கிறோம். Nirmal7786 (பேச்சு) 03:57, 10 சூலை 2020 (UTC) @Nirmal7786: அதற்கான சான்றை கட்டுரையின் பேச்சு பக்கத்தில் இணையுங்கள்-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 04:34, 10 சூலை 2020 (UTC) https://www.facebook.com/100031354488329/posts/213091836412631/?app=fbl இதில் பாருங்கள். பாணர்களின் 18 கிளைகள் பற்றி விளக்கி உள்ளனர். பாணர்கள் தாய்வழி கிளை கொண்டவர்கள். Nirmal7786 (பேச்சு) 13:25, 13 சூலை 2020 (UTC) @Nirmal7786: முதலில், சான்று சேர்ப்பதற்கான விதிமுறையை தெரிந்துக்கொள்ளவும்.-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 13:33, 13 சூலை 2020 (UTC) மன்னிக்கவும். பாணர் என்போர் தாய் வழி கிளை கொண்டவர்கள் என்று கேள்விப்பட்டேன். அதனை எல்லோருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தான். Nirmal7786 (பேச்சு) 05:35, 15 சூலை 2020 (UTC) பாண்டிய வேளாளர்பாண்டிய வேளாளர் பற்றிய பக்கத்தினை மேம்படுத்த தங்களால் உதவ முடியுமா? பாண்டிய வேளாளர் கூட்டபெயர்களையும, அவர்களின் கலாச்சாரம் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்தேன். Nirmal7786 (பேச்சு) 05:44, 15 சூலை 2020 (UTC) @Nirmal7786: பாண்டிய வேளாளர்களைப் பற்றி எழுத வேண்டும் என்றால், தாராளமாக எழுதுங்கள். அப்படி தாங்கள் எழுதும் தகவல்களுக்கு முறையான சான்றை இணையுங்கள், அப்போது தான் பிற பயனர்கள் அதை நீக்கவோ அல்லது மீளமை செய்யவோ மாட்டார்கள். தங்களுக்கு உதவி தேவையெனில் தாராளமாக கேளுங்கள். நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 16:15, 15 சூலை 2020 (UTC) புதிய பதிவு நீக்கம் ஏன்பத்திரிகையாளர் ஆர். ராமலிங்கம் புதிய பதிவு நீக்கப்பட்டதற்கான காரணம் தெரிந்துகொள்ளலாமா..உரிய ஆதாரங்கள் தேவையெனில் அதை எப்படி இணைப்பது நண்பரே... மீண்டும் அதை பதிவிட என்ன செய்ய வேண்டும். பத்திரிகையாளர் ராமலிங்கம் பற்றி ஏதேனும் ஐயம் இருப்பின் அவர் கடந்த 1997 முதல் 2001 வரை விழுப்புரம் மாவட்டத்தில் பத்திரிகையாளராக பணிபுரிந்துள்ளார். குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் தாங்கள் படித்த இ.எஸ். நிறுவனத்தின் நிறுவனர் திரு சாமிகண்ணும், அவரது மகனும்கூட அறிவர். நீங்கள் விக்கி பீடியாவில் பெற்ற அனுபவம் காரணமாக ஏதோ குறை இருந்ததால்தான் நீக்கியுள்ளீர்கள். அதை சுட்டிக் காட்டினால் திருத்துவதற்கும் தயார். @Mayaa usha: தாங்கள் உருவாக்கிய கட்டுரை விளம்பரம் நோக்கில் இருந்ததால் நீக்கப்பட்டது. ஒருவரை பற்றிய கட்டுரை விக்கியில் எழுதும் முன்னர், விக்கியில் எழுதும் அளவிற்கு, அந்த நபர் குறிப்பிடத்தக்கவரா என அறிந்த பின்பு, கட்டுரையை தொடங்குங்கள். அதற்கான விதிமுறையை காண்க மற்றும் விக்கிப்பீடியாவின் பொதுவான விதிமுறைகளை காண்க. நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 09:43, 17 சூலை 2020 (UTC) முத்துராஜாஅண்ணா முத்துராஜா பக்கத்தில் Almighty34 என்னும் பயனர் தொடர்ந்து குழ்ப்பத்தினை ஏற்படுத்துகிறார் தெலுங்கு முத்துராசா விற்கு தனி கட்டுரை எழுதிய பிறகும் தொடர்ந்து குழப்பத்தினை ஏற்படுத்துகிறார். தயவுசெய்து அந்த பக்கத்தினை உணமையை ஆராய்ந்து செயல்படுக. Madraskalai (பேச்சு) 14:02, 17 சூலை 2020 (UTC) வேண்டுகோள்மதிப்பிற்குரிய :@Gowtham Sampath:அண்ணா அண்ணா தமிழக அரசால் வெளியிடபட்ட முத்தரையர் அரசாணை பாருங்கள் அதில் 21 பெயரை பாருங்கள் அண்ணா அதில் தெளிவாக ( 21.Muthuraja Naidu ) என்று குறிப்பிடப்பட்டுள்ளது அங்கு முத்துராச்சா நாயுடு என்று குறிப்பிடபடவில்லை அண்ணா ஆதாரம் இதோ பாருங்கள் [1] மேலும் தமிழ்நாடு சட்டசபையில் செங்கற்பட்டு மாவட்டக்கிலும், சென்னை யிலும் முத்துராஜா நாயக்கர் என்று அழைக்கப்படுகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது அங்கு முத்துராச்சா நாயக்கர் என்று குறிப்பிடபடவில்லை அண்ணா ஆதாரம் இதோ [2] எட்கர் தர்ஸ்டன் தனது நூலில் வட ஆற்காடு மாவட்டத்தில் முத்துராச்சா அதிகம் உள்ளனர் என்றும் அவர்கள் பட்டம் நாயுடு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது அண்ணா அதே போல் தென் ஆற்காடு மாவட்டத்திலும் 1881 மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெலுங்கு முத்துராச்சா உள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது அண்ணா [3] 1883 ஆம் ஆண்டு சென்னை மாகாணம் அரசு வெளியிட்ட சேலம் மாவட்ட கையேடு நூலில் அன்றைய சேலத்தில் வசித்து ஜாதிகள் பற்றிய குறிப்பிடப்படுகிறது அதில் ரெங்கசாமி நாயுடு என்பவர் One Rangasāmi Naidu said that he belonged to the Muttarāja caste , but it is not known what caste this was ; he said that he was descended from some Pāligar கூறியுள்ளார் raja என்று தான் கூறியுள்ளார் racha என்று குறிப்பிட வில்லை [4] அண்ணா மேலும் சென்னை மாகாணம் 1951 ஆம் ஆண்டு வெளிட்ட Census Handbook - Glossary of Caste Name என்று மாவட்ட வாரியாக வெளியிட்ட நூலில் நான் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் முத்துராஜா என்ற பெயர் மட்டுமே இடம் பெற்றுள்ளது அண்ணா முத்துராச்சா என்று குறிப்பிடபடவில்லை அண்ணா மேலும் தமிழக அரசால் வெளியிடபட்ட முத்தரையர் அரசாணையில் முத்துராஜா என்ற பெயர் மட்டுமே உள்ளது அண்ணா முத்தரையர் அரசாணையில் முத்துராச்சா என்ற பெயரே இல்லை அண்ணா இன்று வட மாவட்ட உள்ள முத்துராஜா நாயுடு இனத்தவர்களுக்கு முத்துராஜா என்ற பெயரிலே சாதி சான்றிதழ் வருது அண்ணா நான் எழுதிய பதிவை முழுமையாக நீக்கிவிட்டார் அதை சரி செய்ய வேண்டுகிறேன் அண்ணா
நன்றி அண்ணா--- Almighty34💐 (பேச்சு) 21:23, 17 ஜூலை 2020 (UTC) சேனைத்தலைவர்சம்பத் அவர்கள் சேனைத்தலைவர் பக்கத்தை நீங்கள் எவரும் மாற்ற முடியாத மாதிரி செய்ய வேண்டும் , Lock செய்ய வேண்டும், எதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்றால் உங்களுக்கு நான் அனுப்புகிறேன் .சூலை 23 டன் , ஏற்கனவே lock செய்யப்பட்டது முடிவடைகிறது , மறுபடியும் லாக் செய்ய வேண்டும் என் கேட்டு கொள்கிறேன் . மேலும் தமிழில் உள்ளது போல் ஆங்கிலத்தில் உங்களால் உருவாக்க முடியுமா ,ஆங்கிலத்தில் என்ன செய்தலும் அழித்து விடுகிறார்கள் . உசாத்துணை
Hai Gowtham, before using this data file in ta wiki. Add local tamil values and descriptions.(Sorry, I do not know how to use tamil keyboard.)Timbaaa (பேச்சு) 10:24, 19 சூலை 2020 (UTC) @Timbaaa: காண்க. நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 10:28, 19 சூலை 2020 (UTC)
@Timbaaa: நான் உருவாக்கிய பக்கத்தை, தங்களுடைய பக்கத்துடன் இணைத்துக் கொள்ளவும்-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 10:51, 19 சூலை 2020 (UTC)
@Timbaaa:
உங்களை தொடர்புகொள்ள தொடர்பு எண் வேண்டும், அல்லது இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் 8667647653நன்றி Srinikarthikeyan (பேச்சு) 04:54, 8 ஆகத்து 2020 (UTC) @Srinikarthikeyan: உங்களுடைய கருத்துகளை எனக்கு மின்னஞ்சலில் அனுப்புங்கள். மின்னஞ்சல் செய்ய, இதை சொடுக்க வேண்டும். நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 09:06, 8 ஆகத்து 2020 (UTC) என்னுடைய எஸ்.முருகையன் கட்டுரை சிறக்க உதவி வேண்டும் Srinikarthikeyan (பேச்சு) 15:28, 9 ஆகத்து 2020 (UTC) மேலும் அவர் சம்பந்தப்பட்ட கருத்துக்களை சேர்த்திட வேண்டும் Srinikarthikeyan (பேச்சு) 15:30, 9 ஆகத்து 2020 (UTC) @Srinikarthikeyan: இக்கட்டுரை தாங்கள் சேர்க்க வேண்டிய தகவல்களை சேருங்கள், ஏதாவது திருத்தம் செய்ய வேண்டியது இருந்தால் நான் திருத்தம் செய்து கொள்கிறேன். தாங்கள் சேர்க்கும் தகவல்களுக்கு முக்கியமாக சான்று தாருங்கள், இல்லையென்றால் நிர்வாகியால் நீக்க வாய்ப்பு உள்ளது. நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 15:45, 9 ஆகத்து 2020 (UTC) |
Portal di Ensiklopedia Dunia