பரங்கிமலை இரயில் நிலையம் (நூல்)

பரங்கிமலை இரயில் நிலையம்
பரங்கிமலை இரயில் நிலையம்
நூலாசிரியர்சென்பாலன்
அட்டைப்பட ஓவியர்ராஜா ராமன்
நாடுஇந்தியா, மற்றும் உலகமுழுவதும்
மொழிதமிழ்
தொடர்கார்த்திக் ஆல்டோ
வகைகுற்றப் புதினம்
வெளியீட்டாளர்அமேசான் கிண்டில்
வெளியிடப்பட்ட நாள்
2018
ஊடக வகைநூல்
பக்கங்கள்107 [1]
முன்னைய நூல்சிரம் தர விரும்பு
அடுத்த நூல்மாயப்பெருநிலம்

பரங்கிமலை இரயில் நிலையம், மருத்துவர் சென்பாலன்[2] எழுதிய நூலாகும். துப்பறிவாளர் கார்த்திக் ஆல்டோ தொடரில் இரண்டாவது நூலாகும். சிரம் தர விரும்பு என்னும் புதினத்தைத் தொடர்ந்து, மருத்துவர் சென்பாலன் எழுதிய இந்நூல் 2018-ம் ஆண்டு நடைபெற்ற அமேசான் கிண்டில் போட்டியில் வெற்றிபெற்ற நூலாகும்.[3][4][5][6]

முன்கதைச் சுருக்கம்

இரயில் நிலையத்தில் நடந்த ஒரு கொலை விசாரனையை கார்த்திக் ஆல்டோ மேற்கொள்கிறார். அது கொலையா, விபத்தா? யார் கொலை செய்தது, ஏன் செய்தனர் என்பதை விரிவாக அலசுகிறது.

கதைமாந்தர்கள்

  • காவல்துறை அதிகாரி கார்த்திக் அல்டோ
  • இன்ஸ்பெக்டர் பாஸ்கரன்
  • பரங்கிமலை இரயில் நிலையம்

மேற்கோள்களும் குறிப்புகளும்

  1. "PARANGI MALAI IRAYIL NILAIYAM: பரங்கிமலை இரயில் நிலையம் (Detective Karthick Aldo series Book 2) (Tamil Edition) Kindle Edition".
  2. Parekh, Jheel. "Meet the doctor of Oman who is a Tamil writer for the world!".
  3. DIN. "அமேசான் போட்டியில் வென்ற எழுத்தாளருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து". தினமணி.
  4. "அமேசான் வெற்றியாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!".
  5. "குழுக்கை: அமேசான் விருது வென்ற சென்பாலன்".
  6. "Amazon announces Pen to Publish winners in Hindi, English, and Tamil languages - India Education Diary".
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya