புவி சூடாதலின் விளைவுகள்புவி சூடாதலின் விளைவுகள் மனித வாழ்விற்கும் சூழலுக்கும் தீங்கு விளைவிப்பதாக உள்ளது. சூழல் மாற்றத்திற்கான அரசுகளிடைக் குழு (IPCC) தங்களது கடைசி அறிக்கையில் குறிப்பிட்டதை விட வேகமாக புவி சூடாதல் நிகழுமென எதிர்வு கூறியுள்ளது. புவியின் மேற்பரப்பானது வெப்பநிலை படிப்படியாக அதிகரித்து வருவதையே புவி சூடாதல் என்று கூறப்படுகிறது. இந்தப் பிரச்சினை இன்று உலக நாடுகளினது கவனத்தை ஈர்த்துள்ளது. 1850 இன் பின்னர் புவியின் மேற்பரப்பு சராசரி வெப்பநிலை 10 பாகை செல்சியஸ் அதிகரித்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதே வேளை வளிமண்டலத்திலுள்ள காபனீரொட்சைடின் செறிவும் 28 வீதமாக அதிகரித்துள்ளது. சுற்றுப்புற சூழலையும் தட்ப வெட்ப நிலை மாற்றமும்[1], புவி வெப்பமடைதலும் மனிதனின் வாழ்க்கையைப் பாதிக்கின்றன. வெப்பநிலையை பதிவுசெய்யும் கருவிகள் கொண்டு தட்பவெட்ப நிலை மாற்றத்தைக் கணக்கிட்டு பெற்ற முடிவுகளின் படி, கடல் மட்ட அளவு உயருதல்|கடல் மட்டம் உயர்வதற்கும், வடதுருவத்தில் பனியளவு குறைவதற்கும் ஆதாரங்களாக உள்ளது[2]. சூழல் மாற்றத்திற்கான அரசுகளிடைக் குழுவின் நான்காம் மதிப்பீடு அறிக்கை, "உலகளாவிய சராசரி வெப்பநிலை இருபதாம் நூற்றாண்டின் இடைக்காலம் முதல் உயர்வடைந்துள்ளது [பெரும்பாலான இடங்களில்] என்பதற்குக் காரணம் மனிதனால் அதிக அளவில் பயன் படுத்தப்படும் பைங்குடில் வளிமங்களால் தான்." என்று தெரிவிக்கிறது. வருங்கால தட்ப வெட்ப நிலை மாற்றங்கள் பூமியை இன்னும் வெப்பமடையச் செய்யும் (அதாவது, உலகளாவிய இடைப்பட்ட வெப்பநிலை மேல் போக்கில் சென்று கொண்டிருக்கிறது), கடல் மட்டத்தை உயரச் செய்யும், தீவிர தட்பவெட்பநிலையை உண்டாக்கும் நிகழ்வுகளை அடிக்கடி ஏற்படச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தட்ப வெட்ப நிலை மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது சூழல் மண்டலம். மனிதர்கள் வருங்கால தட்ப வெட்ப நிலை மாற்றத்துக்கு ஏற்றவாறு தங்களை மாற்றி அமைத்துக்கொள்ள சிரமப்படுவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.[3] இந்த தட்ப வெட்ப மாற்றங்களால் நடை பெறவிருக்கும் அபாயங்களைத் தடுக்க நிறைய நாடுகள், பைங்குடில் வளிமங்களைக் குறைக்க சட்டம் கொண்டு ஆதரிக்க பொது கொள்கைகள் கொண்டுள்ளன. விஞ்ஞானிகளின் கருத்துவளிமண்டலத்தில் காபனீரொட்சைட் மற்றும் ஏனைய பச்சை வீட்டு வாயுக்களினது அதிகரிப்பே புவியின் அதிகரித்த வெப்பத்திற்கு காரணம் என விஞ்ஞானிகள் கருதும் அதே வேளை இது இயற்கையின் ஓர் அம்சமாக இருக்கலாம் என்றும் இன்னும் சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இவ்வாறான மாற்றங்கள் கடந்த பல்லாயிரம் வருடங்களாக நடந்து கொண்டு வருகின்றன என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். இத்தகைய மாற்றங்கள் நீண்டகால அல்லது குறுகிய கால வட்டங்களாக நிகழ்கின்றன என்பதே விஞ்ஞானிகளின் கருத்தாகக் காணப்படுகின்றது. காரணம் என்ன?புவியின் வெப்பநிலையை அதிகரிக்கச் செய்வதற்கான காரணம், இயற்கையான பதார்த்தங்களா அல்லது மனிதனின் செயற்பாடுகளினால் உருவாக்கப்படும் வாயுக்களா என்பதைச் சரிவர புரிந்து கொள்ள முடியாத நிலைதான் இங்கு காணப்படுகின்றது. மேலோட்டம்கடந்த நூற்றாண்டில், உலக சராசரி தட்பவெட்ப நிலையில் அதாவது புவி வெப்பமடைதலில் மேல்நோக்கிய போக்கு இருப்பதாக தட்பவெட்ப நிலை கருவிகள் பதிவு செய்துள்ளன.ஆர்க்டிக் சுருங்குதல், ஆர்க்டிக் மீத்தேன் வெளியிடுதல், நிரந்தரமான பனிக்கட்டி பகுதிகளிலிருந்து மண்ணுக்குரிய கார்பன்களை வெளியிடுதல் மற்றும் கடலோர வண்டல்களிலிருந்து வெளியாகும் ஆர்க்டிக் மீத்தேன், கடல் மட்டம் உயர்வு ஆகிய மாற்றங்கள் காணப்பட்டு வருகின்றன[4][5]. இந்த நூற்றாண்டில் உலக சராசரி தட்ப வெப்பம் அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மழை பொழிவதிலும் மற்ற தட்ப வெட்ப நிலைகளிலும் அதிக அளவு மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்நோக்கப்படுகிறது. உலக அளவிலிருந்து வட்டார அளவுக்கு நமது பார்வையைத் திருப்பும் போது அதில் நடக்கக்கூடிய தட்ப வெட்ப மாற்றங்களைப் பற்றி நம்மிடம் தெளிவான செய்திகள் இல்லை. தட்ப வெட்ப மாற்றத்தின் அளவையும் தீவிரத்தையும் பொறுத்தே பூமி வெப்பமடைய நேரிடுகிறது[6]. இந்த தட்ப வெட்ப மாற்றங்களினால் சில மாற்றம் செய்ய முடியாத இயற்பியல் சார்ந்த விளைவுகள் ஏற்படுகின்றன.[7] இருபத்தியோராம் நூற்றாண்டின் முடிவுக்கு முன்னால் கடல் மட்ட உயரம், 18 இலிருந்து 59 cm ஆக உயரும் என்று நம்பப்படுகிறது.(7.1 - 23.2 இன்சஸ்) அறிவியலை ஆதாரமாக கொண்டு புரிந்து கொள்ளாததால் பனி தகடுகள் எவ்வாறு கடல் மட்டத்தை உயர்த்துகின்றன என்பதை நம்மால் தெரிந்துகொள்ள முடிவதில்லை.[2] வான் கோள வட்டத்தின் கவிழ் பரப்பின் மெரிடியனல் ஓவர்டர்னிங் சர்குலேஷன் வேகம் இந்த நூற்றாண்டுக்குள் குறையும் என்று நம்பப்பட்டாலும், அட்லேண்டிக் மற்றும் ஐரோப்பாவில் தட்ப வெப்பம் பூமி வெப்பமடைவதால் அதிகமாகவே இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது[3]. 1-4 °C வெட்பத்தில் (1990-2000 ஆண்டு கணக்கில் பார்க்கும் போது) கிரீன்லாந்து பனி தகடு முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு ஒரு சில நூற்றாண்டுகளிலிருந்து ஒரு ஆயிரம் ஆண்டுக்குள் உருகக்கூடும். இதனுடன் மேற்கு அண்டார்க்டிகா பனி தகடு லேசாக உருகிக்கொண்டு இருப்பதால் கடலின் மட்ட அளவு 4-6 மீ அல்லது அதற்கும் மேலாக உயரக்கூடும்[3]. தட்ப வெட்ப நிலை மாற்றத்தினால், மனிதனால் ஏற்படும் விளைவுகள் இவைதான் என்று தெளிவர சுட்டிக்காட்ட முடிவதில்லை. சில பகுதிகளும் வட்டாரங்களும் இதனால் நன்மையை அடையும்போது சில இடங்கள் தீமையை அதிக அளவில் சந்திக்கின்றன. வெப்பமடைதலின் அளவு அதிகமாகும் பட்சத்தில் (2-3 °C யை விட அதிகமாக இருக்கும் பொழுது, அதாவது 1990 அளவுகளை பொருத்து) இதனால் ஏற்படக்கூடிய நல்ல விளைவுகளை விட தீமைகள் தான் அதிகம் ஆகின்றன.[3] கீழ் நில நடுக்கோடுகள் மற்றும் வளர்ச்சியடையாத பகுதிகள் இரண்டிலும் தட்ப வெட்ப நிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகள் அபாயகரமானவையாக இருக்கின்றன.மனிதனால் உருவாக்கப்பட்ட புதிய அமைப்புகளால் இந்த தட்ப வெட்ப நிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகளுக்கு தன்னை அவனால் மாற்றி அமைத்துக்கொள்ள முடிகிறது. ஆனால் மாற்றி அமைத்துக் கொள்வதற்கான செலவைப் பற்றிய விவரம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அது மிகவும் அதிகமாகவே இருக்கும் என்று நம்பப்படுகிறது.[8] தட்ப வெட்ப நிலை மாற்றத்தினால் அநேக உயிரின வகைகள் அழிவது மட்டுமில்லாமல் சூழல் மண்டலங்களின் வேற்றுமைத் தன்மையும் குன்றுகிறது. உயிரியல் மற்றும் புவியியற்பியல் அமைப்புகளைக் கொண்டு மாற்றியமைப்பது மனித அமைப்புகளை விட சுலபமானவை. பருப்பொருள் மீதான விளைவுகள்வானிலை மீதான தாக்கம்அதிகமாகும் வெப்பம் அதிகமாக குளிரவும் வைக்கிறது [9][10]; ஆனால் புயல் மீதான இதன் தாக்கம் பற்றி சரியாக தெரியவில்லை. கூடுதல் வெப்பமண்டலத்துக்குரிய புயல்கள் தட்ப வெப்பம் சரிவை சார்ந்து வருகிறது, வட அரை கோளம் மற்ற கோளப்பகுதியை விட மிக விரைவில் வலு இழக்கின்றது ஏனென்றால், துருவ பகுதிகள் மிக எளிதில் வெப்பமடைகின்றன.[11] தீவிர வானிலை![]() தட்ப வெட்ப மாற்றங்களைப் பற்றிய வருங்கால போக்கைப்பற்றி சூழல் மாற்றத்திற்கான அரசுகளிடைக் குழு அறிக்கை நிறைய குறிகளை சொல்லி உள்ளது.[2] நிலப்பகுதிகளில் வெப்ப அலைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் ,
தீவிர வானிலையை கொண்டு வரும் சூறாவளியின் ஆற்றல், சூறாவளி தீவிரத்தின் ஆற்றலை அதிகரிக்கிறது, குரிகாட்டியையும் வீணாக்குகிறது.[12] கெர்ரி இமானுவேல் சூறாவளி ஆற்றல் வீணாகுவதுக்கு வெப்பத்துடன் தொடர்பு உண்டு என்றும், புவி வெப்பமாகுவதுடனும் தொடர்பு உண்டு என்றும் எழுதி இருக்கிறார்.[13] தற்சமயம் நடக்கும் நிகழ்வுகளைக் கொண்டு கெர்ரியால் நடத்தப்பட்ட ஆய்வு, கடந்த சில ஆண்டுகளில் புவி வெப்பமடைதலுக்கும் ஆற்றல் வீணாகுவதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று உறுதியாக கூறுகிறது.[14]. சூறாவளியை உருப்படிவமாகக் கொண்டு செய்யப்பட்ட ஆய்வுகளும் இதே முடிவுகளை தான் தந்தன. வெப்பம் அதிகமிருக்கும் நீரில் உருவாகும் சூறாவளிகள், அதிக அளவு CO2 ஐ'யும் அதிக அளவு தீவிரத்தன்மையை தங்களுள் கொண்டுள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மாதிரியின் மூலம் சூறாவளிகள் அடிக்கடி வரும் ஆற்றலையும் இழக்கின்றன என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[15] உலகம் முழுவதிலும், சூறாவளியின் அளவு, வகை 4 அல்லது 5-ஐ எட்டியுள்ளது. இதன் காற்று வேகம், மோடி ஒன்றுக்கு 56 மீட்டராக உள்ளது. 1970 களில் 20% மாக இருந்தது 1990 களில் 35% மாக உயர்ந்துள்ளது.[16] இருபதாம் நூற்றாண்டில் அமெரிக்காவில் சூறாவளிகளால் உண்டாகும் குளுமை 7% மாக உயர்ந்துள்ளது.[17][18][19] அட்லேண்டிக் மல்டி டிகேடல் ஆசிலேஷனை எதிர்த்து புவியின் வெப்பம் இதை எவ்வளவு தூரம் பாதிக்கிறது என்பது தெளிவாக புரியவில்லை. காற்று சாய்வளவில் அதாவது wind shearஇனால் கடல் மேற்பரப்பு வெப்பம் அதிகரித்தால், அதனால் சூறாவளியின் மீது சிறு பாதிப்பு இருக்கும் அல்லது பாதிப்பே இல்லாமலும் போகும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[20] ஹோயோஸ் மற்றும் குழுவினர் (2006), 1970-2004 களில் 4 மற்றும் 5 வகை சூறாவளிகள் அதிகரிப்பதற்கு காரணம் கடல் மேற்பரப்பு வெப்பம் தான் காரணம் என்று ஆதாரம் திரட்டியுள்ளனர்.[21] தீவிரமாகும் வானிலையினால் அதிக அபாயங்கள் நடக்க நேரிடுகிறது. இது மக்கள் தொகை அதிகமாவதனால் நடக்கிறது என்றும், தட்ப வெப்ப நிலை மாற்றத்தை விட சமுக மாற்றங்களால் தான் ஏற்படுகின்றன என்றும் கண்டறியப்பட்டுள்ளது.[22] வேர்ல்ட் மீடியாராலாஜிகள் ஆர்கனைசேஷன், “வெப்பமண்டலங்களில் உண்டாகும் புயல் தட்ப வெப்பத்துக்கு மனிதனின் செயல்கள் காரணமாக இருக்கலாம் என்று கூற எந்த ஆதாரமும் இல்லை.”, என்று விளக்குகிறது.[23] மேலும், “இதுவரை, ஒரு வெப்பமண்டல புயல் கூட தட்ப வெப்ப மாற்றத்தினால் உருவாக வில்லை”, என்றும் குறிப்பிடுகிறது.[23] 2004 இல், NOAAவை சேர்ந்த தாமஸ் நட்சன் மற்றும் ராபர்ட் E. டுலேயா பைங்குடில் வளிமங்களால் உருவாகும் புவி வெப்பம் வகை-5 சூறாவளிகளை உண்டாக்குகின்றன என்று குறிப்பிட்டுள்ளனர்.[24] 2008 ஆம் ஆண்டில் நட்சன் மற்றும் அவரது குழு , பைங்குடில் வளிமங்களால் வருங்காலத்தில் உண்டாகும் அட்லேண்டிக் சூறாவளிகள் மட்டும் வெப்பமண்டல புயல்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.[25] வெச்சி மற்றும் சொடன் வெப்பமண்டல புயல்களின் தடுப்பாக இருக்கும் விண்ட் ஷியர்கள் புவி வெப்பமடையும் கோணத்தையும் மாற்றுகின்றன, என்று கூறுகின்றனர்.வாக்கர் சுற்றோட்டத்துடன் தொடர்பு கொண்டுள்ள வெப்ப மண்டல அட்லேண்டிக் மற்றும் கிழக்கு பெசிபிக் பகுதியில் விண்ட் ஷியர்கள் அதிகரிக்கின்றன. அதே சமயம் மேற்கு மற்றும் மத்திய பெசிபிக் பகுதியுடன் தொடர்பு கொண்டுள்ள விண்ட் ஷியர்கள் குறைகின்றன.[26] இந்த ஆய்வு, காற்று மண்டலத்தை எவ்வாறு அட்லேண்டிக் மற்றும் கிழக்கு பெசிபிக் சூறாவளிகள் வெப்பமாக்குகின்றன என்றோ அல்லது குளுமை ஆக்குகின்றன என்றோ கண்டுபிடிக்கவில்லை. இது அட்லேண்டிக் விண்ட் ஷியர்களின் அதிகரிப்பை பற்றியும் குறிப்பிடவில்லை.[27] தீவிர வானிலையால் அபாயங்கள் ஏற்படலாம் என்று கூறும் போது சராசரிக்கு சற்று மேலே இருக்கும் வானிலையால் அபாயம் ஏற்படாது என்று கூற இயலாது.[28] ஆயினும், தீவிர வானிலையும், மிதமான மழைப்பொழிவும் ஆதாரங்களாக கிட்டியுள்ளன.வெப்பத்தின் அதிகரிப்பு கடுமையான பல புயல்களை உண்டாக்குகின்றன, என்றும் நிலத்தின் மேல் தீவிர சலனத்தை உண்டு பண்ணுகின்றன என்றும் கண்டறியப்பட்டுள்ளது.[29] நீர் ஆவியாகுதலில் அதிகரிப்பு![]() 20 ஆம் நூற்றாண்டில், உலகமெங்கும் நீராவியாகும் விகிதம் குறைந்துள்ளது.[30]; இது குளோபல் டிம்மிங்கால், நடைபெறுகிறது என்று பலரும் விளக்குகின்றனர். தட்ப வெப்ப நிலை மேலும் வெப்பமடையும் போது குளோபல் டிம்மிங் குறைந்து நீர் ஆவியாகுதல் பெருகுகிறது.இதனால், கடல் வெப்பமடைகிறது. உலகம் ஒரு மூடிய அமைப்பாக இருப்பதால் பலத்த மழைபொழிகிறது இதனால் மண் அரிப்பும் ஏற்படுகிறது.இந்த மண்ணரிப்பினால் எளிதில் பாழாகக்கூடிய சில வெப்ப மண்டலங்கள் பாலைவனங்களாக மாற்றப்படுகின்றன.. சில இடங்களில் அதிக மழைப்பொழிவு காய்ந்த பாலைவனங்களில் காடுகளை உண்டுபண்ணுகின்றன. புவியின் வெப்பம் ஏற ஏற அதன் வானிலை மேலும் தீவிரமாகிறது. இதனால், நீர் ஆவியாகுதலும் அதிகரித்துள்ளது என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். சூழல் மாற்றத்திற்கான அரசுகளிடைக் குழு மூன்றாவது ஆண்டு அறிக்கை: "...21 ஆம் நூற்றாண்டின் போது உலகளாவிய நீராவி அளவும் வீழ்படிவு அளவும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 21 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதிக்குள், உயர்ந்துள்ள வட நில நடுக்கோட்டுப் பகுதிகளிலும், பனிகாலத்தில் அன்டார்க்டிகாவிலும் வீழ்படிவு அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.கீழ் மட்ட நில நடுக்கோட்டு பகுதிகளில் ஒவ்வொரு இடங்களிலும் ஏற்றத்தாழ்வு இருக்ககூடும்.ஒவ்வொரு ஆண்டிற்கும் வீழ்படிவு அதிகரிக்கும் என்றும், பல இடங்களில் வீழ்படிவின் சராசரி அளவும் அதிகரித்து இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது."[9][31] தீவிரமான வானிலையினால் உண்டாகும் விளைவுகள்வெள்ள மேலாண்மை ஒருங்கிணைந்த திட்டம் வழி உலக வானிலை ஆராய்ச்சி நிறுவனம், “கடலோரப் பகுதிகளில் மக்கள் தொகை அதிகரிப்பினாலும், அங்குள்ள கட்டிட அமைப்புகளும் நடவடிக்கைகளுக்கும் அதிகரிப்பதினாலும் வெப்ப மண்டலங்களில் அதிக அளவு புயல்கள் உண்டாகின்றன.”, என்று கூறுகின்றது.[23] பில்கே மற்றும் குழுவினர் (2008) மத்திய U.S. பகுதியில் 1900 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை வந்த சூறாவளிகளால் உண்டான சிதைவுகளை ஆய்வு செய்த போது, இந்த சிதைவுகள் உடைவதற்கு எந்த ஒரு தெளிவான படிவமும் இல்லை என்று கண்டறிந்துள்ளனர்.1970 களிலும் 1980 களிலும் சிதைவுகள் மிகக்குறைவாகவே இருந்தன.அதுக்கடுத்தப்படியாக, சென்ற நூற்றிபாது ஆண்டுகளில், மிகக்குறைவான அளவை 1996–2005 காட்டியுள்ளன. 1926–1935 மட்டுமே சற்று அதிக அளவை காட்டியுள்ளது.1926 மியாமி சூறாவளி மிகுந்த பேரழிவை உண்டாக்கியது என்றும் இதனால் $157 பில்லியன் இழப்பு இருந்தது என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.[22] "தி அமெரிக்கன் இன்ஷுரன்ஸ் ஜர்னல், “பேரழிவுகளால் உண்டாகும் செலவுகளை நாம் ஒவ்வொரு பத்தாண்டு காலத்திற்கும் இரட்டிப்பாக கணக்கிட வேண்டும். ஏனென்றால் கட்டிடங்கள் அதிக அளவுகளை மாற்றங்களை சந்திப்பதுடன் அவற்றை கட்ட பணமும் அதிக செலவாகும்", என்று குறிப்பிட்டுள்ளது.[32] தி அசோசியேஷன் ஆப் பிரித்தானிய காப்பீடுகள் கார்பன் வெளிப்பாடுகளை குறைத்தால் 2080 ஆம் ஆண்டுக்குள் வெப்ப மண்டலத்தில் உண்டாகும் புயல்களினால் ஆகும் செலவை குறைத்து விடலாம் என்று குறிப்பிட்டுள்ளது. கடலோரப்பகுதிகளிலும், சம வெளிகளிலும் அதிக அளவில் கட்டிடங்களை எழுப்புவதாலும் இந்த செலவு அதிகரித்துள்ளது.ABI தட்ப வெப்ப மாற்றங்களால் உண்டாகும் சிதைவுகளை நாம் நன்கு கட்டப்பட்ட அதாவது சிதைவால் பாதிப்பு வராதவாறு கட்டப்பட்ட கட்டிடங்களை கட்டுவதாலும் வெள்ளத்திலிருந்து பாதுக்காத்து கொள்ளும் வழிமுறைகளை பின்பற்றும் கட்டிடங்களையும் சாலைகளையும் கட்டுவதாலும் நீண்ட கால அளவில் பணத்தை சேமிக்க முடியும் என்று கூறுகிறது.[33] குறிப்பிட்ட இடத்தின் தட்பவெட்ப நிலை மாற்றங்கள்![]() வட அரைகோளத்தில், ஆர்க்டிக் பகுதியின் தெற்கு முனையில்(ஏறத்தாழ 4,000,000 மக்கள் குடியிருக்கின்றனர்) வெட்ப நிலை கடந்த ஐம்பது ஆண்டுகளில் 1 °C இலிருந்து 3 °C ஆக அதிகரித்துள்ளது.(1.8 °F to 5.4 °F)நிரந்தரமான பனிக்கட்டிகள் கனடா, ருசியா மற்றும் அலாஸ்காவில் உருக ஆரம்பித்துள்ளன.இது சூழல் மண்டலங்களை சிதைத்து மண்ணில் பாக்டீரியாவின் செயலாக்கத்தை அதிகப்படுத்துகிறது. இதனால் கார்பன் சேமக்கலம் (கார்பன் சிங்க்) அதிகமாகாமல் கார்பன் மூலங்கள் அதிகம் ஆகின்றன.[34] கிழக்கு சைபீரியாவின் நிரந்தர பனிக்கட்டிகளுக்கு உண்டான மாற்றங்களைப்பற்றி நடத்திய ஆய்வு (சயின்ஸில் பதிப்பிக்கப்பட்டது), இந்த பனிக்கட்டிகள் படிப்படியாக மறைந்து கொண்டே வருகின்றன என்றும் ஏறத்தாழ 11% அதாவது 11,000 ஏரி, குளங்கள் 1971 ஆம் ஆண்டு முதல் சைபீரியாவிலிருந்து மறைந்துள்ளன.[35] அதே சமயத்தில் மேற்கு சைபீரியாவில் நிரந்தர பனிக்கட்டிகள் உருகுவதில் முதல் நிலையில் தான் உள்ளன. இந்த நிலையில் புதிது புதிதாக ஏராளமான ஏரிகள் பல தோன்றி, பின்னர் நாளடைவில் கிழக்கு பகுதியைப் போல மறையவும் கூடும்.மேலும், இந்த நிரந்தர பனிக்கட்டிகள் உருகுவதால் அதற்குள் இருக்கும் நிலக்கரி சகதியும் உருகி, மீதேன் வெளியாகிறது. சூறாவளிகள் மேற்கு அட்லாண்டிக் பகுதியில் மட்டும் தான் வரக்கூடும் என்ற் கருத்து நிலவி வந்தது.2004 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கடைசியில், ஈகுவேட்டருக்கு தெற்கில் முதல் அட்லேண்டிக் புயல் உருவானது. இது பிரேசிலை 40 m/s (144 km/h) என்ற வேகத்தில் தாக்கியது. இதனை சூறாவளியல்ல என்று சில வானவியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.[36] தெற்கு பகுதியில் மேலும் 1,600 km (1,000 மைல்கள்) கீழ்நோக்கி கண்காணிப்பு அமைப்புகள் செலுத்தப்படவேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.இந்த சூறாவளி தட்ப வேட்பத்தின் மாற்றத்தினால் தான் ஏற்பட்டது என்று சொல்ல எந்த ஆதாரமும் இல்லை.[37][38] ஆனால் ஒரே ஒரு தட்ப வெட்ப மாதிரி மட்டும் தெற்கு அட்லேண்டிக் பகுதியில் புவி வெப்பம் அடைவதால் வெப்ப மண்டல சூறாவளிகள், 21 ஆம் நூற்றாண்டின் முடிவுக்குள் ஏற்படக்கூடும் என்று கூறுகிறது.[39] பனிப்பாறைகள் குறைந்து மறைந்து போகுதல்![]() வரலாற்றில் பின்னோக்கி பார்க்கும் போது அதாவது 1550 இலிருந்து 1850 வரையான ஆண்டுக்காலத்தில் மிகவும் குளுமையான சமயத்தில் பனிப்பாறைகள் உருவாகின. இந்த சமயத்தை குறுகிய பனிக்காலம் என்று அழைக்கலாம். 1940 ஆம் ஆண்டு வரை உலகமெங்கும் இருந்த பனிப்பாறைகள் தட்ப வெப்பம் அதிகரிக்கும் போது குறையத் தொடங்கின.உலகம் எங்கும் லேசாக 1950 ஆம் ஆண்டு முதல் 1980 ஆம் ஆண்டு வரை குளிரத் தொடங்கியதால் க்லேஸியர் ரிட்ரீட் பல நிகழ்வுகளில் குறையத்தொடங்கி இருந்தது.1980 ஆம் ஆண்டு முதல் பனிப்பாறைகள் குறைவு மிகவும் விரைவாக நடக்கத் துவங்கியுள்ளது. இதனால் உலகிலுள்ள பல பெரும் பனிப்பாறைகளின் இருப்பு அச்சுறுத்தப்பட்டுள்ளன.1995 ஆம் ஆண்டு முதல் இந்த செய்முறை அதிவேகமாக நடை பெற்று வருகின்றது.[40] ஆர்க்டிக் மற்றும் அண்டார்க்டிக் பகுதிகளிலுள்ள பனித்தொப்பிகள் மற்றும் பனித்தகடுகளை விட்டுவிட்டு, உலகமெங்கும் மீதியுள்ள பனிப்பாறைகள் 19 ஆம் நூற்றாண்டு முதல் 50% குறைந்துள்ளது.[41] தற்சமயம் பனிப்பாறைகளின் குறைவு அன்டேஸ், அல்ப்ஸ், பைரிநீஸ், இமாலயம், ராக்கி மலைகள் மற்றும் மேற்கு கேச்கேடுகளில் அதிக அளவில் இருக்கின்றன. இந்த பனிப்பாறைகள் தொலைவதினால் நிலச்சரிவுகள் உண்டாகின்றன, வெள்ளங்கள் உண்டாகின்றன, மலைமேல் இருக்கும் பனி ஏரிகள் நிரம்பி வழிகின்றன,[42] ஆண்டு போன்ருக்கு நதியின் நீரோட்டமும் மாற்றமடைகிறது.பனிப் பாறைகளிலிருந்து வெளிவரும் தண்ணீரின் அளவு கோடைக்காலத்தில் பனிப்பாறைகளின் அளவினைப்போலவே குறைந்து வருகின்றன. இது உலகம் முழுவதிலும் பலப் பகுதிகளில் காணப்பட்டு வருகின்றது.[43] பனிப்பாறைகள் மீது சேகரிக்கப்படும் பனி மூடுதலினால் பனி உருகுவதில்லை. இதனால், அதிகமாக குளிர் இருக்கும் ஆண்டுகளில் மலைகளில் இருக்கும் பனிப்பாறைகள் தனக்குள்ளேயே தண்ணீரை வைத்துக் கொள்கின்றன. வெப்பம் அதிகமாகவும் காய்ந்தும் இருக்கும் ஆண்டுகளில், பனியில் இருந்து உருகி வரும் நீரின் அளவு அதிகமாகிறது. அந்த இடத்தில் இருக்கும் குளிர் அளவும் குறைந்தே இருக்கிறது.[41] மத்திய, தெற்கு, கிழக்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய ப்பகுதிகளில் ஓடும் முக்கிய நதிகள் காய்ந்து இருக்கும் காலகட்டத்தில் ஹிந்து குஷ் மற்றும் இமாலய பனிப்பாறைகளில் இருந்து உருகி வருகின்றன.அதிக அளவில் உருகுகின்ற பனி பல ஆண்டு காலத்திற்கு நீரோட்டத்தை தருகிறது. பிறகு, "பூமியில், மக்கள் தொகை அதிகமிருக்கும் இடங்களில் தண்ணீர் பற்றாகுறை ஏற்படுகின்றது." இது மூலமாக இருக்கும் பனிப்பாறைகள் மறைவதினால் ஏற்படுகின்றது.[44] திபெத்திய மெட்டு நிலம் பணியை சேமித்து வைத்துக்கொள்வதில் உலகிலேயே மூன்றாவது இடத்தை பிடித்து உள்ளது. இங்கு உள்ள வெப்பங்கள் மீதியுள்ள சீனாவை விட நான்கு மடங்கு அதிகமாக விரைந்து ஏறி வருகின்றது.பனிப்பாறைகளும் இங்கு உலகில் எங்கும் இல்லாத் அளவுக்கு அதிக அளவில் குறையத் தொடங்கி உள்ளன.[45] கங்கை, இந்து நதி, பிரமபுத்திரா, யாங்க்சீ, மீகாங், சல்வீன் மற்றும் எல்லோ போன்ற ஆசியாவின் மிகப்பெரிய ஆறுகளின் மூலமாக இருக்கின்றது இமாலய பனிப்பாறைகள். இவை வெப்ப அதிகரிப்பினால் 2035 ஆம் ஆண்டுக்குள் மறைந்து போகும் என்று நம்பப்படுகிறது.[46] ஏறத்தாழ 2.4 பில்லியன் மக்கள் இமாலய நதிகளின் வடி நிலத்தில்வாழ்ந்து வருகின்றனர்.[47] வரும் ஆண்டுகளில் இந்தியா, சீனா, வங்காளதேசம், பாகிஸ்தான், நேபாளம் மற்றும் மியான்மரில் வெள்ளப்பெருக்கேடுப்பும் வறட்சியும் மாறி மாறி வரும் என்று சொல்லப்படுகிறது.இந்தியாவில் மட்டும் கங்கை 500 மில்லியன் மக்களுக்கு குடிக்க மற்றும் வேளாண்மை செய்ய தண்ணீர் அளிக்கிறது.[48][49][50] பருவ காலங்களுக்கு ஏற்றவாறு பனி உருகும் போது அதிலிருந்து பெறுகின்ற அதிக நீரினால் மேற்கிந்தியாவுக்கு அதிக வேளாண்மை உற்பத்தி கிட்டியது.[51] வட மேற்கு அமெரிக்கா, பிரான்ஸ் ஜோசப் லேண்ட், ஆசியா, ஆல்ப் மலைகள், பைரிநீஸ், இண்தோநேசியா, ஆபிரிக்கா, தென் அமேரிக்காவில் லேசாக வெப்பமடையும் பகுதிகள் மற்றும் வெப்பமாகும் மண்டலங்களில் இருக்கும் பனிப்பாறைகள் உருகுவதினால் 19 ஆம் நூற்றாண்டு முதல் உலகமெங்கும் வெப்ப அளவு அதிகரித்து உள்ளது.இந்த மலைப் பனிப்பாறைகள் உருகுவதினால் வருங்காலத்தில் நீரின் மூலங்களுக்கு என்ன செய்வோம் என்ற கவலை எழுந்துள்ளது.வட மேற்கு அமெரிக்காவில் உள்ள 47 மேற்கு கேஸ்கேடு பனிப்பாறைகள் மறைந்துவருவதாக கண்காணிப்பு சொல்கிறது.[52] ![]() மக்கள் தொகை அதிகம் இருக்கும் இடங்களில் இந்த மிதமான வெப்ப மண்டலங்களின் மலைகளும், பள்ளத்தாக்குகளும் இருந்தாலும் இவற்றில் மலைப்பனி காணப்படுகின்றன.இதில் 99% அண்டார்டிக்கா மற்றும் கிரீன்லாந்து பெரிய பனித்தகடுகளில் காணப்படுகின்றன.மொத்த அளவில் அதிகம் இருக்கும் இந்த கண்டத்தை சேர்ந்த பனித்தகடுகள் துருவ மட்டும் மத்திய துருவ பகுதிகளில் உள்ள நிலப்பகுதிகளை மூடுகின்றன.3 கிலோமீட்டர்கள் (1.9 மைல்கள்)ஒரு பெரிய குளத்திலிருந்து ஆறு பெருக்கெடுத்து ஓடுவதைப்போல இந்த மலைப்பனி கட்டிகளில் இருக்கும் பனித்தகடுகள் உருகி ஆறாக கடலை சேருகின்றன. இந்த அவுட்லெட் கேல்சியர்களில் க்லேஸியர் ரிட்ரீட் அதிக அளவில் நடப்பதால் பணியின் ஓட்டமும் அதிக அளவிலே காணப்படுகிறது.நிலையானவையாக கருதப்பட்ட பல பெரிய கிரீன்லாந்து க்லேசியர்கள் 2000 ஆம் ஆண்டு முதல் குறையத் தொடங்கியுள்ளன.ஹெல்ஹீம், ஜகோப்ஷாவன் இச்ப்ரீ கங்கேர்த்லக்சுவாக் ஆகிய மூன்று க்லெசியார்களும் ஆய்வு செய்யப்பட்ட பின்னர், அந்த கிரீன்லாந்து பனி தகடிலிருந்து 16% நீர் வடிகிறது.1950 களிலிருந்து 1970 கள் வரை செயற்கைகோளில் எடுக்கப்பட்ட படங்களும், வானிலிருந்த எடுக்கப்பட்ட புகைப்படங்களும் க்லேசியரின் முன் பகுதி பல ஆண்டுகாலத்திற்கு ஒரே இடத்தில் இருப்பதாக காண்பித்துள்ளது.ஆனால் 2001 ஆம் ஆண்டு அது மிக விரைவாக குறையத் துவங்கியது.7.2 km (4.5 mi) இந்த நிலை, 2001 ஆம் ஆண்டு முதல் 2005 வரை நீடித்து இருந்தது. இது நாளுக்கு20 m (66 அடி) நாள்32 m (105 அடி) அதிகரித்தும் வருகிறது.[53] கிரீன்லாந்தில் நிலையாக இருந்த ஜாகோப்ஷாவன் இச்ப்ரீ 1950 ஆம் ஆண்டு முதல் பெரும் வேகத்தில்24 m (79 அடி) குறையத்தொடங்கியுள்ளது. இந்த க்லேசியரின் வாய்பகுதியில் இருக்கும் பனி 2000 ஆம் ஆண்டு லேசாக உடையத்துவங்கி, 2003 ஆம் ஆண்டு முற்றிலும் உருக்குலைந்து போனது.இந்த சமயத்தின் போது குறையும் அளவு இரண்டு மடங்குக்கும்30 m (98 அடி) மேலாக இருந்தது.[54] கடல்கள்புவி வெப்பமடைதலில் கடலின் பங்கைப் பற்றி கூறுவது மிகவும் கடினமான ஒன்றாகும்.இந்த கடல்கள் கரியமிலவாயு கரையும் இடமாக இருக்கின்றன, இது காற்றுமண்டலத்தில் அதிகமாக இருக்கும் CO2 வை தன்னுள் இழுத்து கடல் அமிலமாக மாற வைக்கிறது. கடலின் வெட்பம் அதிகரிக்கும் போது காற்றுமண்டலத்தில் அதிகமாக இருக்கும் CO2 வை அதனால் உள்வாங்கிக்கொள்ள முடிவதில்லை. புவி வெப்பமடைவதால் ஏராளமான தாக்கங்கள் கடலின் மேல் ஏற்படுகின்றன.வெப்பம் அதிகமாகுதலும், பனிக்கட்டிகளும் பனித் தகடுகள் உருகுதலாலும், கடல் மேற்பரப்பு சூடாகுவதாலும், வெப்ப நிலை அதிகரிப்பதாலும் கடல் மட்டம் உயருகின்றது. இது தற்போது நடந்து கொண்டிருக்கும் ஒரு தாக்கமாகும்.இந்த தாக்கத்தினால், கடல் சுற்றோட்டத்தில் பெருமளவில் மாற்றங்கள் ஏற்படலாம். கடல் மட்ட அளவு உயருதல்உலகத்தின் சராசரி தட்ப வெப்பம் அதிகரிக்க, கடலின் நீர் அளவும் விரிவடைகிறது. இதனுடன் நிலத்தில் இருக்கும் பனிக்கட்டிகளில் இருக்கும் நீரும் உருகி, சேருகின்றது. எ.கா. கிரீன்லாந்து மற்றும் அண்டார்க்டிக் பனித்தகடு.உலகில் உள்ள பெரும்பாலான பனிக்கட்டிகள்,60% கன அளவை 2050 ஆம் ஆண்டுக்குள் இழக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.[55] கிரீன்லாந்தில் கணக்கிடப்பட்டுள்ள ஆண்டு ஒன்றுக்கான239 ± 23 கன சதுர கிலோமீட்டர்கள் (57.3 ± 5.5 cu mi) மொத்த பனி உருகுதலும் கிழக்கு கிரீன்லாந்தில் தான் ஆகிறது.[56] அதிகமாக குளுமை ஆகுவதால் அண்டார்க்டிக் பனித்தகடு 21 ஆம் நூற்றாண்டுக்குள் வளர்ச்சியடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.[57] எமிஷனைப் பற்றிய சூழல் மாற்றத்திற்கான அரசுகளிடைக் குழுவின் பிரத்தியேக அறிக்கை (SRES) A1B, இடை-2090 க்குள் உலகளாவிய கடல் மட்டம் 0.22 முதல் 0.44 m (8.7 முதல் 17.3 அங்)1990 ஆம் ஆண்டு அளவையும் விட அதிகரித்து இருக்கும் என்றும், தற்சமயம் அது ஆண்டு ஒன்றுக்கு 4 mm (0.16 அங்) இந்த அளவில் தான் உயருகிறது, என்று தெரிவிக்கிறது.[57] 1900 ஆம் ஆண்டு முதல் கடல் மட்ட உயரம் சராசரியாக 1.7 mm (0.067 அங்)ஆண்டொன்றுக்கு அதிகரித்துள்ளது;[57] 1993 ஆம் ஆண்டு முதல் கடல் மட்டத்திலிருந்து உயரத்தை கண்டுபிடிக்க செயற்கைக்கோள் உபயோகிக்கப்பட்டது. அப்படி பயன்படுத்தப்பட்ட TOPEX/பாசிடான் ஆண்டு ஒன்றுக்கு 3 mm (0.12 அங்) அளவைக் குறிப்பிடுகிறது.[57] 20,000 ஆண்டுகளுக்கு முன்னதாக, லாஸ்ட் க்லேசியல் மாக்சிமம் சமயத்திலிருந்து கடல் மட்ட அளவு உயர்ந்து கொண்டே இருக்கின்றது.120 மீட்டர்கள் (390 அடி)இது சுமார் 7000 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்ததாக சொல்லப்படுகிறது.[58] 0}ஹோலோசீன் க்ளைமேட் ஆப்டிமம் பிறகு உலக தட்ப வெப்பம் குறையத் தொடங்கியது.இதனால் கடல் மட்ட அளவு இப்பொழுதிலிருந்து, 0.7 ± 0.1 m (27.6 ± 3.9 அங்)4000 இலிருந்து 2500 ஆண்டுகளுக்குள்ளே, குறைய தொடங்கியது.[59] 3000 ஆண்டுகளுக்கு முன்னதிலிருந்து 19 ஆம் நூற்றாண்டு வரை, கடல் மட்டம் ஒரே அளவில் இருந்தது. இதில் அவ்வப்போது சிறு சிறு மாற்றங்கள் இருந்தன.ஆயினும், மத்திய வெப்ப காலம் கடல் மட்ட அளவை கூட்டியிருக்கலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறது; பெசிபிக் கடலில்0.9 m (2 அடி 11 அங்) இதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன. 2007 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு ஆய்வில் தட்ப வெப்ப விஞ்ஞானிகள் ஜேம்ஸ் ஹான்சென் மற்றும் குழுவினர் துருவ பகுதிகளில் இருக்கும் பனி கட்டிகள் திடீர் என்று உருகாது என்று குறிப்பிடும் போது, பனி தகடுகள் அதனை மாற்றக்கூடிய நிகழ்வால் எளிதாக உருகக்கூடும் என்று கூறுகின்றனர்.இந்த ஆய்வில் ஹான்சென் மற்றும் குழுவினர் :
விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில், அண்டர் கார்ல்சனால் வழிநடத்தப்பட்ட ஒரு ஆய்வுகுழுவினால் 2008 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆய்வு முடிவு, அடுத்த நூற்றாண்டில் கடலின் உயர மட்டம் 1.3 மீட்டர் உயர்ந்து இருக்கும் என்று கண்டுபிடிக்க 9000 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த வட அமெரிக்க டீ க்லேசிஎஷனை (deglaciation) ஆய்வின் மூலக்கருவாக எடுத்துக்கொண்டுள்ளது.[61][62]. இந்த முடிவு சூழல் மாற்றத்திற்கான அரசுகளிடைக் குழு கூறியதை விட அதிக அளவு உயர்வை குறிப்பிட்டுள்ளது.தற்காலத்தைய பனித்தகடுகளின் க்லேசியல் ஓட்டத்தை பற்றிய மாதிரிப்படிவங்கள் , அடுத்த நூற்றாண்டில் கடல் மட்டம் 80 செண்டிமீட்டர் உயரலாம் என்று குறிப்பிடுகின்றன. இது பனி ஈகுவலிப்ரியம் லைன் ஆல்டிட்யூடுக்கு கீழ் இருப்பதை சார்ந்தும் கடலை சார்ந்தும் கணிக்கப்படுகிறது.[63] வெட்ப நிலை அதிகரித்தல்1961 ஆம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டு வரை, உலக கடல் வெப்பம் மேற்பரப்பிலிருந்து 700 மீட்டர் ஆழம் வரை 0.10 °C உயர்ந்துள்ளது.ஒவ்வொரு ஆண்டை மட்டும் கடல் தட்ப வெப்பத்தை கணக்கிடும் போதும், பல ஆண்டுகளை சேர்த்து கணக்கிடும் போதும் அதில் நிறைய வேறுபாடுகள் உள்ளன. அதிக அளவில் தட்ப வெப்பம் 1991 முதல் 2003 வரை எகிறியுள்ளது. அதே சமயம் 2003 முதல் 2007 வரை குளுமையும் அடைந்துள்ளது.[57] 1950 களில் மற்றும் 1950 களில், அண்டார்டிக் கிழக்கு கடலின் தட்ப வெப்பம் 0.17 °C உயர்ந்தது(0.31 °F). இது உலகத்தில் உள்ள அனைத்து கடல்களின் வெப்பத்தை விட இரட்டிப்பாக இருந்தது.[64]. சூழல் மண்டலங்கள் மீது தனது தாக்காதை கொள்வதுடன்As well as having effects on ecosystems (e.g.கடல் பணியை உருக்குதல், கடல் வாழ் பாசியின் அழிவு), கடல் CO2 ஐ தன்னுள் இழுத்துக்கொள்ளும் ஆற்றலையும் குறைக்கிறது. [சான்று தேவை] அமிலப்படுத்துதல்காற்றுமண்டலத்தில் உள்ள CO2 அதிகமாவதினால் கடல் அமிலமாகிறது. இது புவி வெப்பத்தின் விளைவு கிடையாது. உயிரினங்கள் வெளியிடும் CO2 ஐ கடல் தன்னுள் இழுத்துக்கொள்கிறது. இது வலியின் உருவாக இருக்கலாம். இறந்த சிறு சிறு கடல் வாழ் மிருகங்களின் எலும்புக்கூட்டுகள் வாயிலாகவும் இருக்கலாம். இது கடலின் அடியில் சென்று சுண்ணாம்பு கட்டியாக அல்லது சாக்கு கட்டியாக மாறுகிறது.ஒரு ஆளுக்கு, ஆண்டு ஒன்றுக்கு, ஒரு டன் CO2ஐ கடல் உள்ளிழுக்கிறது.1800 முதல் மனிதன் மேற்கொண்ட நடவடிக்கைகளால் வெளியாகிய எல்லா CO2இன் பாதி அளவை கடல்கள் உள்வாங்கியுள்ளன. (1800 ஆம் ஆண்டு முதல் 1994 ஆம் ஆண்டு வரை, 118 ± 19 பெடகிராம்ஸ் கார்பன் உள்ள்வாங்கியுள்ளது.)[65] தண்ணீரில் CO2 வலுவிழந்த கார்போனிக் ஆசிடாக மாறுகிறது. பைங்குடில் வளிமங்கள் தொழில் புரட்சிக்கு பிறகு சராசரி pH யை 0.1 யூனிட் குறைத்துள்ளது (8.2-இது சோதனைகூடத்தின் அமிலதன்மையின் மதிப்பிடாகும் )அதிகமான வெளிபாடினால் pH மேலும் 2100 க்குள், 0.5 உயரலாம். இந்த அளவு ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் காணாத அளவாக இருக்கும். இது 100 மடங்குகள் அதிகமாகி இருக்கும்.[66][67] கடல் அமிலத்தன்மை அடைவதால் பவளப் பாறைகளுக்கும் கால்சியம் கார்பனேட் ஓடுகளைக் கொண்ட கடல் வாழ் உயிரினங்களுக்கும் [68] கேடு விளையும் என்று கூறுகின்றனர். (1998 ஆம் ஆண்டு முதல் உலகத்தில் 16% பவளப்பாறைகள் வெப்பமான நீரினால் வெளிரிப்போயுள்ளன[69], இந்த ஆண்டு மிக வெப்பமான ஆண்டாக மதிப்பிடப்பட்டுள்ளது)[70] தெர்மோஹாலின் சுற்றோட்டத்தின் நிறுத்தம்புவி வெப்பம் தெர்மோஹாலின் சுற்றோட்டத்தை நிறுத்துவதன் மூலமாகவோ அல்லது மெதுவாக்குவதன் மூலமாகவோ வட அட்லேண்டிக் பகுதியில் குளுமை ஏற்படவோ அல்லது கம்மியான வெப்பம் உண்டாக்கவோ முனைகிறது. இது ஸ்கேண்டிநேவியா பிரிட்டன் போன்ற குறிப்பிட்ட இடங்களில் வட அட்லாண்டிக் டிரிப்ட் வெப்பம் உண்டாக்குவதால் சூடாகிறது. இந்த சுற்றோட்டத்தின் நிலைக்குளைவைப் பற்றிய தகவல்கள் தெளிவாக இல்லை. வளைகுடா நீரோட்டம் தற்காலிகமாக நிலையாக உள்ளது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன, வட அட்லேண்டிக் டிரிப்டும் வலு இழக்கக் கூடும் என்பதற்கும் ஆதாரங்கள் உள்ளன. எந்த அளவு வலு இழக்கும் என்பதும், இது சுற்றோட்டத்தை நிறுத்துவதற்கு போதுமானதா என்பதும் விவாதத்துக்கு உட்பட்டவை.இதுவரை, வட ஐரோப்பாவிலும், அருகில் உள்ள கடல்களிலும் குளுமையாவதை காண முடியவில்லை. "இந்த நூற்றாண்டில் THC டிப்பிங் பாய்ன்டை தெளிவாக மாதிரிகள் கடக்கின்றன", என்று லேண்டன் மற்றும் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்[71]. உயிரியம் சிதைவுகடலில் இருக்கும் உயிரியம் அளவு குறைவதினால் கடல் வாழ் உயிரினங்கள் அழிய நேரிடுகிறது[72][73]. மாநாட்டின் முடிவுஇவ்வாறான பல கருத்துக்கள் காணப்படுவதன் காரணத்தினால் தான் ஐக்கிய நாடுகள் அவை 1995 ம் ஆண்டில் விஞ்ஞானினகளின் கூட்டமொன்றை “புவிவெப்பமடைதலுக்கான காரணிகளும் அதனால் ஏற்படும் விளைவுகளும்“ என்ற தலைப்பின் கீழ் ஏற்பாடு செய்தது. இம் மாநாட்டின் முடிவின் படி; மனித செயற்பாடுகளே காரணம் என்பதனால் 2100ம் ஆண்டாகும் போது பச்சை வீட்டு வாயுக்கள் வெளியிடப்படும் அளவு குறைக்கப்படாவிட்டால் புவியின் மேற்பரப்பின் வெப்பமானது 1.0பாகை செல்சியஸ் முதல் 3.50பாகை செல்சியஸ் வரை அதிகரிக்கலாம் எனக் கூறப்பட்டது. மோசமான விளைவுகள்இவ்வாறான பூமியின் வெப்பநிலை அதிகரிக்கும் போது பல மோசமான விளைவுகள் ஏற்படக்கூடிய நிலைமை காணப்படுகின்றன. அதில் முக்கியமாக சமுத்திரங்களின் நீர் மட்டம் அதிகரிக்கப் போவது தான் பெரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது. புவியின் வெப்பம் அதிகரிக்கும் போது நீரின் கனவளவு அதிகரித்து வரும்.அதனால், கடல் நீர் மட்டம் உயர்கிறது. இதை விடவும் பாரதூரமான ஆபத்தாகக் காணப்படுவது கீரீன்லாந்து தீவின் மீதிருக்கும் இராட்சதப் பனிக்கட்டிப்படலம் உருகத்தொடங்குவதால் உண்டாகும் நீர் சமூத்திரங்களில் சேர்வதேயாகும். இது நிகழ்ந்தால் உலகக் கடல்களின் நீர் மட்டம் மேலும் 7m வரை உயரலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதே நேரம் மேற்கு அண்டார்க்டிக்காவிலுள்ள பனிக்கட்டிப்பாறைகளும் இந்த வகையில் அச்சுறுத்தலாகவே இருக்கின்றன. இதனால் இன்னும் கடல் மட்டம் மேலும் 6m உயர்ந்து வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சர்வதேச உச்சி மாநாடுஇவ்வாறான நிலைமைகளில் தான் உலக நாடுகளின் கவனம் இதன் பக்கம் திரும்பத் தொடங்கின. இதனால் 1997 டிசம்பரில் ஐப்பானின் கியோத்தோ நகரில் புவி வெப்பமடைதல் பற்றிய சர்வதேச உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் 160 நாடுகளின் பிரதிநிதிகள் கியோத்தோ உடன்படிக்கை என்ற பெயரில் ஓர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். இதில் 38 தொழில்மய நாடுகள் தம் பச்சைவீட்டு வாயு வெளியேற்றத்தை 1990ம் ஆண்டிலிருந்த மட்டத்தை விட 15% குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டது. இந்த இலக்குகள் 2008 – 2012 ம் ஆண்டுக்கால இடைவெளிக்குள் அடையப்பட வேண்டும் எனவும் தீர்மாணிக்கப்பட்டது. 2000 நவம்பர் இறுதில் புவி வெப்பமடைதல் பற்றிய இன்னோர் உச்சி மாநாடு ஒல்லாந்திலுள்ள ஹேக் நகரில் நடைபெற்றது. பச்சைவீட்டு வெளியேற்றத்தைக் கட்டப்படுத்துதல் தொடர்பாக ஐக்கிய அமெரிக்காவூக்கும் ஐரோப்பிய நாடுகளுக்குமிடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் காரணமாக இம்மாநாடு தோல்வியில் முடிந்நது. பல பிரதேசங்கள் கடலில் மூழ்கிவிடும் ஆபத்துஇன்னும் 500 வருடங்களில் உள்ள கடல் மட்டம் 7 – 13 மீட்டர் வரை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு நடந்தால் உலகின் பல பிரதேசங்கள் கடலில் மூழ்கிவிடும் ஆபத்து இருக்கிறது. குறிப்பாக மாலைத் தீவுகள், ஒல்லாந்து ஆகிய நாடுகள் கடலினுள் முற்றாக அமிழ்ந்து விடக்கூடிய ஆபத்துக் காணப்படுகின்றது. நல்ல பலன் தரும் விளைவுகள்புவி வெப்பமயமாகுவதற்கு புவி வெப்பத்தின் நற்பயன்கள், நேரடிதாக்கமாக உள்ளன. சூழல் மாற்றத்திற்கான அரசுகளிடைக் குழுவின் நான்காம் மதிப்பிடு அறிக்கை, "தட்ப வெப்பத்தின் தீவிரத்தின் அளவை பொருத்து, மனிதனால் நடக்கும் வெப்பமடையும் நிகழ்வுகள் நிறுத்தக் கூடியனவா அல்லது குறைக்கக்கூடியனவா என்று கணக்கிடமுடிகிறது.", என்று குறிப்பிடுகிறது. இது முழுக்க முழுக்க வெப்பமாகுதலின் நல விளைவுகளால் தான் ஏற்படுகின்றன. உருகுகின்ற நிரந்தர பனி கரிதேக்கத்திலிருந்து வெளிவரும் மீதேன்கடைசி பனி காலத்தின் போது அதாவது சுமார் 11,000 ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு மில்லியன் சதுர கிலோமீட்டர் அளவுக்கு நிரந்தர பனி கட்டிகளுடன் இருந்த கரி சேமக்கலம் உலகின் மிகப்பெரியது என்று கூறப்பட்டது. இது மேற்கு சைபீரியாவில் உள்ளது. பல ஆண்டுகள் கழித்து இந்த கரி செமக்கலங்களில் இருந்து அதிக அளவில் மீதேன் வெளிவருகிறது. பைங்குடில் வழிகளில் மிக வீரியமான வழியாக கருதப்படும் மீதேன் கிட்டத்தட்ட 70,000 மில்லியன் டன் அளவு அடுத்த சில ஆண்டு காலங்களில் வெளியிடப்படும் என்று நம்பப்படுகிறது.[74] இதே மாதிரியான பனி உருகுதல் கிழக்கு சைபீரியாவிலும் காணப்படுகிறது.[75]. லாரன்ஸ் மற்றும் குழுவினர்(2008) ஆர்க்டிக் கடல் பனி உருகுவதால் ஆர்க்டிக் நிரந்தர பனிக்கட்டிகளும் அதிக வேகத்தில் வெப்பமடைந்து உருகுகிறது.[76][77] ஹைட்ரேட்டுகளில் இருந்து வெளிவரும் மீத்தேன்மீத்தேன் ஹைட்ரேட்டு என்றும் அழைக்கப்படுகிற மீத்தேன் களத்ரேட்டு பனி நீரின் ஒரு வடிவமாகும். இது தனது கிறிஸ்டல் வடிவத்துக்குள் அதிக அளவு மீத்தேனை சேமித்துவைத்துள்ளது. பூமியின் கடல் தரையில் ஏராளமான மீதேன் களத்ரெட் சேமிப்புகளை நம்மால் பார்க்கமுடிகிறது. இந்த சேமிப்பில் இருந்து இயற்கையாக வெளிவரும் மீத்தேன் வலி அதிக அளவில் வெளிவருகிறது. ரன்வே பைங்குடில் வளிம விளைவின்படி இது கடந்த மற்றும் வருங்கால தட்ப வெப்ப மாற்றங்களுக்கு காரணமாக இருக்கிறது என்று எடுத்து சொல்லப்படுகிறது.அடைக்கப்பட்டுள்ள மீத்தேன் வெளிவரும் போது அது வேப்ப்பத்தை அதிகரிக்கிறது.இது 5° அளவு புவி வெப்பத்தை அதுவாகவே உயர்த்துகிறது. இது ஏனென்றால் கரியமில வாயுவுடன் சக்திவாய்ந்த வளியாக மீத்தேன் திகழ்கிறது.இந்த கோட்பாடு காற்றுமண்டலத்தில் இருக்கு உயிரியம் பெரிதும் பாதிக்கப்படும் என்று குறி கூறுகிறது. கூட்டாக உலகில் இருந்து மறைந்த ஒரு நிகழ்வைப்பற்றி அதாவது பெர்மியன்- டிரையாசிக் எக்ச்டின்க்ஷன் ஈவேன்டை பற்றி தெளிவாக குறிப்பிடுகிறது இந்த கோட்பாடு. 2008 ஆம் ஆண்டு அமெரிக்கன் ஜியோபிசிகல் யூனியனுக்காக நடத்தப்பட்ட ஆய்வு சைபீரியா ஆர்க்டிக்கில் 100 மடங்கு அதிகமாகி இருக்கும் மீத்தேனை ஊர்ஜிதப்படுத்தியுள்ளது. லேனா நதி கடலில் வந்து விழும் பகுதி மற்றும் லப்டேவ் கடல், கிழக்கு சைபீரிய கடலுக்கு மத்தியில் உள்ள பகுதியில், உறைந்த மூடியைப்போல் உள்ள நிரந்தர கடல் தரைப் பனிக்கட்டிகளில் மீதேன் களத்ரேட்களால் துளைகள் உண்டாகின்றன[78][79][80]. கார்பன் சுழல் பற்றிய கருத்துபூமியில் உள்ள சூழல் மண்டலத்தில் இருந்து கார்பனை பூமி வெப்பம் அகற்றும் என்று ஒரு சில ஆதாரங்களை வைத்து குறி கூறுகின்றனர். இதனால் காற்று மண்டலத்தில் CO2இன் அளவு அதிகரிக்கிறது.இருபத்தியோராம் நூற்றாண்டில், பூமியிலுள்ள கார்பன் சுழல் பூமி வெப்பத்துக்கு ஏற்றவாறு வேகமாக மாறுகிறது.[81] C4MIPநடத்திய ஆய்வில் உள்ள 11 மாதிரிகளும் அதிக அளவில் மனிதனால் உற்பத்திசெய்யப்பட்ட CO2, தட்ப வெப்ப மாற்ற்னகளால் காற்று மண்டலத்திலேயே தங்கி விடுகிறது என்று கண்டுபிடித்துள்ளன.இருபத்தியோராம் நூற்றாண்டின் முடிவுக்குள், அதிகமாகும் CO2 அளவு 20 இலிருந்து 200 ppm ஆகவும் (இருண்டு மாதிரிகள் மட்டும் இவ்வாறு கூறுகின்றன), 50 இலிருந்து 100 ppm. ஆகவும் இருக்கின்றது( மற்ற எல்லா மாதிரிகளும்) என்று கூறப்பட்டுள்ளது.அதிக அளவு CO2, 0.1° இலிருந்து 1.5 °C. வரை பூமியின் தட்ப வெப்பத்தை அதிகரிக்கிறது. அனால் இது எது வரை செல்லக்கூடும் என்று இன்னும் கண்டு பிடிக்க முடியவில்லை.எட்டு மாதிரிகள் இந்த மாற்றங்கள் நிலத்தினால் உண்டாக்கின என்று மீதியுள்ள மூன்று மாதிரிகள் கடலால் ஏற்படுகின்றன என்றும் கூறுகின்றன.[82] வட அரைகோளத்தில் இருக்கும் போரியல் காடுகளில் இருக்கும் மண் அதிக அளவில் கார்பனை வெளிவிடுகிறது, என்றும் கண்டறியப்பட்டுள்ளது.(HadCM3) என்கின்ற மாதிரி, இரண்டாவதாக ஒரு கார்பன் சுழல் முடிவை கூறுகிறது. இது தெற்கு அமெரிக்காவில் உள்ள வெப்ப மண்டலத்தில் இருக்கின்ற அமேசன் காடுகளின் மறைவால் ஏற்படுகின்றது.[83] பூமியில் கார்பன் சுழலின் வலுவை மாதிரிகள் நிராகரித்தாலும், இந்த சூழலினால் புவி வெப்பம் விரைவாக அதிகமாகிறது என்பதை ஒத்துக்கொள்கின்றன. கடந்த 25 ஆண்டுகளில் இங்கிலாந்தில் இருக்கும் மண், 4 மில்லியன் டன் அளவு கார்பனை இழந்து வருவதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன.[84] செப்டம்பர் 2005, நேச்சரில் வெளிவந்த, பெல்லாமி மற்றும் குழுவினரால் எழுதப்பட்ட ஒரு ஆய்வு காட்டுரை, இந்த முடிவுகளை நிலம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை வைத்து கண்டுபிடிக்க முடியாது என்று குறிப்பிடுகின்றனர்.இந்த மாதிர ஆய்வுகளின் முடிவுகள் ஒரே இடத்தில் நிறைய மாதிரி படிவங்களை கொண்டு நடத்தப்படவேண்டும். அதனால் இது உலகளாவியதாக இருக்காது.யுனைடட் கிங்க்டமை எடுத்துக்கொண்டதில் அவர்கள் ஆண்டு ஒன்றுக்கு 13 மில்லியன் டன் இழப்பு இருக்கிறது என்று கண்டறிந்துள்ளனர்.இது கியோடோ டிரீடிக்கு பிறகு UK வில் இருந்த கரியமிலவாயுவின் வெளிப்பாட்டின் குறைந்த அளவு ஆகும். (ஆண்டு ஒன்றுக்கு, 12.7 மில்லியன் டன் கார்பன்).[85] கரி செமக்கலங்களில் இருந்து நீர் சேகரிப்புகளுக்கு செல்லுகின்ற மூழ்கியுள்ள கனிம கார்பனின் (DOC) வெளிப்பாடு புவி வெப்பத்துக்கு நல்லது செய்கின்றது,(நீரில் இருப்பது காற்றுடன் கலக்கிறது) என்று கிரிஸ் ப்ரீமேன் கூறுகின்றார்.இந்த நிலகரி சேமக்கலங்களில் இருக்கும் கார்பன் அளவு காற்றுமண்டலத்தில் இருக்கும் கார்பனை விட பாதி மடங்கு அதிகமாக இருக்கிறது.(390-455 ஜிகாடன், நிலத்தில் சேமிக்கப்பட்டுள்ள மொத்த கார்பன், மூன்றில் ஒரு பங்கு அளவு)[86] நீர் சேகரிப்புகளில் DOC அளவுகள் பெருமளவில் அதிகரித்துக்கொண்டு இருக்கின்றன. காற்று மண்டலத்தில் இருக்கும் அதிக CO2 வினால் தானே தவிர அதிகமாகும் வெப்பத்தினால் கிடையாது என்று ப்ரீமேன் கூறுகிறார்.[87][88] நேர்மறை பின்னூட்ட விளைவாக அதிகரித்து வரும் மரங்களின் அழிவு கருதப்படுகிறது[89]. இது முன்னர் இருந்த கருத்து. அதாவது அதிக அளவில் இருக்கும் பச்சை மரங்கள் எதிர்மறை பின்னூட்ட விளைவைத் தரும் என்கின்ற கருத்தை முறியடிக்கிறது. காட்டு தீக்கள்சூழல் மாற்றத்திற்கான அரசுகளிடைக் குழுவின் நான்காம் மதிப்பிடு அறிக்கை மெடிடரேனியன் ஐரோப்பாவைப் போன்ற மத்திய நில நடுக்கோட்டு பகுதிகளில் குறைந்த மழைப்பொழிவு தான் இருக்கும், இதனால் வறட்சி ஏற்படும், அதன் மூலம் காட்டு தீக்கள் பெருமளவில் பரவும் என்று குறிப்பிட்டுள்ளது.இது கார்பன் சுழல் இயற்கையாக மறுபடியு உள்ளிழுக்குத்துக் கொள்ளக் கூடிய அளவை விட காற்றுமண்டலத்தில் சேமித்து வைத்த கார்பனை வெளிவிடுகிறது. இதனால் பூமியிலுள்ள காடுகள் குறைந்து போகின்றன.இதனால் பாசிடிவ் பீட்பாக் லூப் உருவாகிறது.வட பகுதிகளில் காடுகள் செழித்தது வளரத்துவங்குகின்றன. இது ஏனென்றால் வட நில நடுக்கோடுகள் இருக்கும் இடத்தில் காடுகள் வளர வசதிகள் பெருக்கெடுத்து உள்ளன. இது பீட்பாக் லூபின் ஒரு பகுதியாக உள்ளது.காடுகள் போன்று புதுபிக்கப்படும் எரிப்போருட்களை எரிப்பதினால் அது புவி வெப்பத்தை உண்டாக்குமா என்று நாம் ஆராய வேண்டும்.[90][91][92] அமேசன் காடுகளில் உண்டான காட்டு தீக்கள் கிழக்கு அமேசன் பகுதியில் காடிங்கா செடியினத்தை உண்டாக்கியது என்று குக் மற்றும் விசி கண்டுபிடித்துள்ளனர். [சான்று தேவை] கடல் பனி உள்வாங்குதல்கடல் வெப்பத்தை சூரியனிடமிருந்து பெறுகிறது. அடர்ந்தத சூரிய கதிர்களை பனி மீண்டும் வான்வெளிக்கே திரும்பவும் செலுத்துகிறது.இதனால் குறைகின்ற கடல் பனி வெளிப்பட்டு இருக்கும் கடல் நீர் மீது சூரியன் பட வழி வகுக்கிறது. இதனால் கடல் மேலும் வெப்பமாகிறது.இது, வெள்ளை வண்டியை விட கருப்பு வண்டி வெப்பத்தில் சூடவாதை போலானது.வட அரைகோலத்தில், துருவ தட்ப வெப்பத்தில் மாற்றங்கள் இருப்பதாக [[[8] ^ காலநிலை மாற்றத்திற்கான அரசாங்கங்களுக்கு இடையிலான குழு அளித்த நான்காவது மதிப்பீடு அறிக்கை]] கூறுவதற்கு, அல்பீடோ மாற்றங்கள் தான் காரணம். இது உலகத்தின் மற்ற இடங்களை விட இரண்டு மடங்கு அதிக மாற்றத்தை காட்டுகிறது.சராசரி கோடைகாலத்தின் மிகக்குறைவான பரப்பின்(1979-2000) பாதியளவாக இருந்தது ஆர்க்டிக் கடல் பனி பரப்பு.(செப்டம்பர் 2007).[93][94] செப்டம்பர் 2007 இல வட மேற்கு பாதையில் கப்பல்கள் பயணிக்கும் அளவுக்கு ஆர்க்டிக் கடல் பனி குறைந்திருந்தது.இது வரலாற்றிலேயே முதல் முறையாக இருந்தது.[95] 2007 இலிருந்து 2008 வரை பதிவானவை தற்காலிகமானதாக இருக்கலாம்.[96] அமெரிக்க நேஷனல் ஸ்னோ அண்ட் ஐஸ் தேடா சென்டரை சேர்ந்த மார்க் செர்றேஸ்,2030 ஆம் ஆண்டில் ஆர்க்டிக் பனித்தொப்பி முற்றிலுமாக கரைந்து இருக்கும் என்று கூறுகிறார்.[97] புவி வெப்பத்தின் போலார் ஆம்ப்ளிபிகேஷன் தெற்கு அரைகோளத்தில் நடைபெறாது என்று கணிக்கப்பட்டுள்ளது.[98] 1979[99] ஆம் ஆண்டு கண்காணிப்புகள் தொடங்கிய பின்னர் அண்டார்க்டிகா கடல் பனி பெரிய அளவுகளில் பதிவு செய்யப்பட்டது. இது வட பகுதியில் உள்ள பனி இழப்பை நேர்படுத்துகிறது.அனால் கூட்டாக பார்க்கும் போது வட மற்றும் தென் அரை கோலங்களில் பனி குறைந்துள்ளது என்பதை தெளிவாக காணலாம்.[100] சல்பர் எரோசால் மீது தாக்கம்ஸ்டிரேடோஸ்பியரிக் சல்பர் எரோசால்கள் போன்ற சல்பர் எரோசால்கள் தட்ப வெப்ப மாற்றங்கள் மீது தங்களது தாக்கத்தை பெரிதும் காட்டுகின்றன.சல்பர் சுழலில் இருந்து இந்த எரோசால்கள் வெளிப்படுகின்றன. இதில் 3}DMS போன்ற வாயுவை ப்லாங்டன்கள் வெளியிடுகின்றன. {இது {4}உயிரியம் கலப்பதால், சல்பர் டை ஆக்சைடாக காற்றுமண்டலத்தில் மாறுகிறது.கடல் அமிலமாகுதல் அல்லது தெர்மோஹாலின் சுற்றோட்டத்தின் தொந்தரவுகள் மூலம் சல்பர் சுழல் மாறுபடலாம். இதனால், ஸ்டிரேடோஸ்பியரிக் சல்பர் எரோசால்கள் உருவாகின்றன. மேலும் புவியின் குளுமையையும் குறைக்கின்றன. தீமை விளைவிக்கும் தாக்கங்கள்ஷதலியே கொள்கைப்படி, மனித செயல்களால் வெளிவரும் CO2 இனால், கார்பன் சுழலின் இரசாயன சமநிலை மாற்றமடைகின்றது.சால்யுபிலிடி பம்ப்பை கொண்டு மனிதனால் உற்பத்தியாகின்ற CO2 ஐ உள் வாங்குவதில் கடல் முதன்மையாக விளங்குகிறது.தற்சமயத்தில் உற்பத்தியாகின்ற அளவில் மூன்றில் ஒரு பங்குதான் உள்வாங்கப்படுகிறது.ஆனால் மனிதனால் வெளிவருகின்ற (~75%) CO2 கடலுள் அமுங்க நிறைய நூற்றாண்டுகள் எடுத்துக்கொள்கின்றன. "CO2 கொண்ட புதைபடிவ எரிமத்தின் ஆயுள் காலத்தை 300 ஆண்டுகளாக மேலும் அதில் 25% அதிகமாக நீடித்து இருக்கும்" என்று கூறுகின்றனர்.[101]. இதனை வருங்காலத்தில் எவ்வாறு கடல்கள் எடுத்துக்கொள்ளும் என்பது கேள்வி குறியாக உள்ளது. வெப்பம் அதிகரிப்பினாலும் கடல் தெர்மோஹாலின் சுற்றோட்டததில் ஏற்படும் மாற்றங்களினாலும் ஏற்படும் ஸ்டிராடிபிகேஷனால் பாதிக்கபடுகின்றது. தட்ப வெப்பத்தின் நான்காம் நிலையை பொருத்து பூமியின் வெப்ப கதிர்வீச்சு அதிகரிக்கிறது.இதனால் பூமி வெப்பமாகி உள்ளிருந்து வெளியே செல்லும் கதிர்வீச்சின் அளவையும் அதிகரிக்கிறது.இந்த நெகடிவ் பீட்பாக் விளைவுகளை க்ளோபல் க்ளைமேட் மாடல்கள் மூலம் [[[8] ^ காலநிலை மாற்றத்திற்கான அரசாங்கங்களுக்கு இடையிலான குழு அளித்த நான்காவது மதிப்பீடு அறிக்கை]] தெரிவிக்கிறது. மற்ற விளைவுகள்பொருளாதாரம் மற்றும் சமுகம்தட்ப வெப்ப மாற்றங்களால் மேல் நில நடுக்கோட்டு பகுதிகளின் மக்கள் தொகைக்கு அதிக தாக்கங்கள் ஏற்படுகின்றன.[8] மனிதர்கள் மேல் இருக்கும் இந்த தாக்கங்கள் ஒரே சீராக பரவி இருப்பதில்லை.வருங்கால தட்ப வெப்ப மாற்றங்களால் அதிக அளவில் பாதிக்கப்படப்போவது ஆபிரிக்கா என கூறலாம். வளர்ந்த நாடுகளை விட வளர்ந்து வருகின்ற நாடுகள் இந்த தாக்கத்தால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.. 1990-2000 ஆம் ஆண்டுகள் அளவுக்கு மேல் அதாவது 1-2 °C அளவு வெப்பம் பதிவாகி உள்ளதால். சில இடங்களில் தீமை விளைவிக்கும் தாக்கங்கள் ஏற்படலாம். எ.கா. ஆர்க்டிக் நாடுகள் மற்றும் சிறு தீவுகள்.மற்ற இடங்களில் மக்கள் தொகை இந்த வெப்பத்த்தினால் பாதிக்கப்படுகின்றன, எ.கா. வறுமையில் இருக்கும் மலை வாழ் மக்கள் மற்றும் கடற்கரை வாழ் மக்கள் வெப்பம் அடைதல் 2-3 °C க்கு மேல் இருந்தால், அதிலிருந்து முக்கால்வாசி நாடுகள் கண்டிப்பாக தவிக்கின்றன. இந்த தட்ப வெப்ப மாற்றங்களால் உண்டாகும் பொருளாதார விளைவுகள் பற்றி இன்னும் சரி வர தெரியவில்லை.[8] மொத்த உலக விளைவுகளில் சில சதவிகிதம் கூடியோ அல்லது குறைந்தோ இந்த தட்ப வெப்ப மாற்றங்களின் மதிப்பிடுகள் உள்ளன.இந்த விளைவுகளில் நடக்கும் சிறு சிறு மாற்றங்கள் உலக பொருளாதாரத்தில் பெரி பெரிய மாற்றங்களை உண்டு பண்ண நேரிடுகிறது. காப்பீடுகள்இந்த வெப்ப மாற்றங்களால் உண்டாகும் தாக்கங்களால் பெரிதும் பாதிக்கப்படுவது இன்சுரன்ஸ் தொழிலாகும்.[102] அசோசியேஷன் ஆப் பிரிடிஷ் இன்சூரர்சின் 2005 ஆம் ஆண்டிற்கான அறிக்கையில், கார்பனை வெளிவிடும் நடவடிக்கைகளை குறைப்பதால் 2080 ஆம் ஆண்டுக்குள் 80% வெப்பமண்டல புயல்களை தவிர்க்கலாம்.[103] அசோசியேஷன் ஆப் பிரிடிஷ் இன்சூரர்சின் ஜூன் 2004 இல," தட்ப வெப்ப மாற்றங்கள் வருங்கால சந்ததியினர் சந்திக்ககூடும் ஒரு தனிப்பட்ட பிரச்சனை அல்ல. இது பல வகைகளில் இன்சூரர்களின் தொழிலை கெடுத்து வருகின்றது.", என்று குறிப்பிடுகின்றது.[104] மாறி வரும் தட்ப வெப்பத்தினால், வீடுகளும், வீட்டு மனைகளுக்கும் உண்டாகும் தாக்கம் ஆண்டு ஒன்றுக்கு 2-4 % மாக உள்ளது.1998–2003 இல, இதற்கு முன்னர் இருந்த ஐந்து ஆண்டுகளை விட புயல் மற்றும் வெள்ளத்துக்கான இழப்பீட்டுத்தொகை UK வில் இரண்டு மடங்கு அதிகரித்து, தற்போது £6 பில்லியனில் வந்து நிற்கிறது.இதன் விளைவால் காப்பீடுகள் ப்ரீமியம் அதிகரித்துள்ளது.ஒரு சில இடங்களில் சிலரால் இந்த வெள்ள காப்பீடுகள் பிரீமியத்தை கூட கட்ட முடிவதில்லை. மியூனிச் ரே, சுவிஸ் ரே ஆகிய உலகத்தின் மிகப் பெரிய இரண்டு காப்பீடுகள் நிறுவனங்களுடன் நிதி நிறுவனங்களும் சேர்ந்து 2002 ஆம் ஆண்டு நடத்திய ஆய்வில், "அதிகரிக்கும் தீவிர தட்ப வெப்ப மாற்றங்கள், சமுக பின்னணிகளுடன் சேரும்போது" ஆண்டு ஒன்றுக்கு150 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவு செய்ய வைக்கலாம், என்று குறிப்பிடுகின்றது.[105] காப்பீடுகள் மற்றும் நிவாரண நிதி சம்மந்தமாக இருக்கும் செலவுகள் காப்பீடுகள் வாங்குபவரை, வரி கட்டுபவரை மேலும் இந்த தொழிலையே பாதிக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் காப்பீடால் ஏற்படக்கூடிய இழப்புகளும் அதிகரித்துள்ளன. சோய் மற்றும் பிஷர் (2003) 1% வருடாந்தர குளுமை சேத இழப்பை 2.8% ஆக உயர்த்துகிறது என்று கூறுகின்றனர்.[106] இதன் மொத்த உயர்வு பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாகும் கடற்கரைப் பகுதிகளில் உள்ள மக்கள் தொகையும், சொத்துகளும் தான் காரணம். இங்கு 1950 ஆம் ஆண்டு முதல் அதிக மழைப்பொழிவை போன்ற வானிலை மாற்றங்களைக்கொண்ட பிரச்சனைகள் நிறைய எழுந்துள்ளன.[107] போக்குவரத்துவெப்பம் மாறுபடும்போது, சாலைகள், ஏர்போர்ட் ரன்வேக்கள்,ரயில் தண்டவாளங்கள் மற்றும் குழாய்கள் (எண்ணெய்க் குழாய்கள், சாக்கடை, குடிநீர் குழாய்கள் போன்றவை) போன்றவற்றை பாதுகாக்க அதிக அளவில் பணம் செலவாகின்றது.சாலைகள் நிலைக்குளைதல் அடித்தளங்கள் மூழ்குதல் ரன்வேக்கள் வீரல் விடுதல் போன்ற தாக்கங்கள் நிரந்தர பனி இருக்கும் ஒரு சில இடங்களில் ஏற்படுகின்றன.[108] உணவுவேளாண்மை மீது தட்ப வெப்ப மாற்றங்கள் ஒரு கலப்பான தாக்கத்தை உண்டு பண்ணுகிறது. வெப்ப அதிகரிப்பால் சில பகுதிகள் பயன் அடையும் போது வேறு சில பகுதிகளுக்கு தீமை விளைகின்றன.[109] கீழ் நில நடுகோட்டுப் பகுதிகள் குறைவான விளைச்சலால் அவதிப்படுகின்றன.மத்திய மற்றும் மேல் நில நடுக்கோட்டுப் பகுதிகளில் அதிகமான விளைச்சல்கள் காணப்படுகின்றன. இது தடப் வெப்பம் 1-3 °C வரை அதிகரித்துள்ளதால் நடந்துள்ளது.(1980-99 காலத்துக்குட்பட்டது). 3 °C மேலாக வெப்பமாகுவதன் மூலம் உலகளாவிய வேளாண்மை உற்பத்தி குறைய நேரிடுகிறது, என்று சூழல் மாற்றத்திற்கான அரசுகளிடைக் குழு அறிக்கை கூறுகிறது. அனால் இந்த அறிக்கையில் எவ்வளவு உண்மை இருக்கு என்பது அவர்களுக்கே தெரியவில்லை.இந்த அறிக்கையில் ஆய்வு செய்யப்பட்ட பெரும்பாலான வேளாண்மைக் கேள்விகள் தீவிர வானிலை மாற்றங்களால் உண்டாகும் நிகழ்வுகளைப் பற்றி இல்லை. இது விளைச்சலுக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிகளின் அதிகரிப்பு பற்றியும், நோய்கள் பற்றியும், தட்ப வெப்ப மாற்றங்களுக்கு ஏற்றவாறு நம்மை மாற்றியமைத்து எவ்வாறு நன்மை காணலாம் என்பதைப்பற்றியும் விளக்கவில்லை. நியூ சயிண்டிச்டில் பதிப்பிக்கப்பட்ட ஒரு வெளியிடு அதிகரிக்கும் வெப்பத்தால் எவ்வாறு நெற்கதிர்கள் பாதிக்கபடுகின்றன என்று விளக்கம் அளிக்கிறது.[110] 2005 ஆம் ஆண்டு ராயல் சொசைட்டி நடத்திய ஒரு சந்திப்பில் காற்றுமண்டலத்தில் அதிகரித்துள்ள கரியமிலவாயுவினால் என்ன நன்மைகளைப் பெற முடியும் என்ற விவாதம் மேற்கொள்ளப்பட்டது. விவாதத்தின் முடிவில் தீமைகள் தான் அதிகமானவை என்ற தீர்ப்பும் வழங்கப்பட்டது.[111] பகிர்ந்த விளைவுகள்இருபது ஆண்டுகளுக்கு முன்னர், ஐஸ்லாந்தில் பயிர் செய்ய முடியாத நிலங்களில் இப்போது வெப்ப மாற்றங்களால் பார்லீயை பயிர் செய்ய முடிகிறது.கரிப்பியன் கடல் சுழல்களால் ஏற்படும் சில வெப்ப மாற்றங்கள் (தற்காலிகமானவை) மீன் வேளாண்மையையும் பாதித்துள்ளது.[112] மத்திய 21 ஆம் நூற்றாண்டுக்குள் சைபீரியாவில் மற்றும் ரசியாவின் ஒரு சில பகுதிகளில் வேளாண்மை மிகுதியாக வளர்ச்சி கண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.[113] கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் விளைச்சல்கள் 20% உயரும் என்றும், மத்திய மற்றும் தென்னாசியாவில் விளைச்சல் 30% குறைந்த இருக்கும் என்று சொல்லப்படுகிறது.[3] லத்தீன் அமெரிக்காவின் வறட்சி பகுதிகளில், சில முக்கிய கதிர்களின் வேளாண்மை கண்டிப்பாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தன்மையான வெப்ப மண்டலங்களில் சோயா பீன் பயிர்ப்பு அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.[3] வட ஐரோப்பாவின் வேளாண்மைக்கு வெப்ப மாற்றங்கள் பெரிதும் உதவக்கூடும் என்று தெரிகிறது.[3]தேவையான அளவு மற்றும் பயிர் செய்தல், லாபம் சம்பாதிக்க பயிர் செய்தல், இவை இரண்டுமே சிறிய தீவுகளில் வெப்ப மாற்றங்களால் பாதிக்கப்பட்டிருக்கும் என்று நம்பப்படுகிறது.[114] 2030 ஆம் ஆண்டுக்குள் வேளாண்மை உற்பத்தி கிழக்கு மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவில் மற்றும் கிழக்கு நியூசீலாந்தில் குறைந்து இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.ஆரம்ப காலங்களில் நியூசிலாந்தின் மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் பயன்கள் இருக்கும்.[115] வட அமேரிக்காவில், இந்த நூற்றாண்டின் முதல் இருபது வருடங்களில் மிதமான தட்ப வெப்ப மாற்றங்கள் மழையின் உதவி கொண்டு செய்யும் வேளாண்மையின் உற்பத்தி 5-20% அதிகரித்துள்ளது. அனால் இந்த விளைச்சல்கள் ஒவ்வொரு பகுதிக்கும் மாறுபட்டே இருந்தது.[3] 2006 ஆம் ஆண்டில், தேச்சீன்ஸ் மற்றும் கிரீன்ஸ்டோன் எழுதிய ஆய்வு கட்டுரையில், US இல உள்ள முக்கிய பயிர்கள் மீது வெப்ப அதிகரிப்பும் ஆவியின் குளிர் உறைவுப் பதிவும் எந்த தாக்கமும் ஏற்படுத்துவதில்லை என்று கூறியுள்ளனர்.[116] ஆபிரிக்காவில், இந்த தட்ப வெப்ப மாற்றத்தினால் வேளாண்மை உற்பத்தியும் உணவு பொருட்களும் மாறுபட்டே கிடைக்கின்றன.[3] ஆபிரிக்காவின் பூகோளவியல் இதனை மேலும் கடினப்படுத்துகிறது. மக்கள் தொகையில் எழுபது சதவிகிதம் மழையினால் மேற்கொள்ளும் வேளாண்மையை நம்பியே வாழுகின்றனர்.தட்ப வெப்ப நிலை மாற்றத்தைப் பற்றி டான்செனியா எழுதிய அரசாங்க அறிக்கையில், ஆண்டில் இரண்டு முறை மழைப்பொழிவை பெரும் பகுதிகள் அதிக விளைச்சலை பார்க்கும் என்றும் ஒரே முறை மழை பொழிவை பெரும் பகுதிகள் குறைவாகவே பார்க்கும் என்று கூறுகிறது.இதன் விளைவால் அந்த நாட்டின் முக்கிய பயிரான சோளம் 33% குறைவாக விளைகின்றது.[117] மற்ற காரணங்களுடன், அந்த பகுதிக்குரிய தட்ப வெப்ப நிலை மாற்றங்களுடன் ஆவியின் குளிர் உறைவும் டார்பூர் சண்டைக்கு வழி வகுத்தன.[118] வறட்சி, பாலைவனம் ஆகுதல், அதிகரிக்கும் மக்கள் தொகை ஆகிவை முக்கிய காரணங்களாக இருந்தன. அராபிய பக்காரா நாடோடிகள் தங்கள் கால் நடைகளுக்காக குடிநீரைத் தேடி உழவர்கள் வசித்துவந்த பகுதிகளை சென்று ஆக்கிரமித்ததால் இந்த சண்டை மூண்டது.[119] கடலோர மற்றும் கீழ் மட்ட பகுதிகள்வரலாற்று செய்திகளைக்கொண்டு பார்க்கும் போது, வணிகத்தால் செழிப்படைந்த நகரங்கள் பலவும் கடற்கரையோரம் தான் இருந்திருக்கின்றன.வளர்ந்து வரும் நாடுகளில் மிக ஏழ்மையான மக்கள் வெள்ளப் பெருக்குக்கு உள்ளாகும் இடங்களில் வசிக்கின்றனர். இதற்கு என்ன காரணம் என்றால், இந்த இடம் தான் அவர்களுக்கு கிட்டியுள்ளது. மற்றொரு காரணம் என்ன வென்றால், இங்கு தான் உணவு பயிர் செய்ய நன்செய் பூமி இருக்கிறது.இந்த குடியேற்றங்களில் டைககுகள், வெள்ளம் வரும் முன்னரே அறிவிக்கும் கருவிகள் போன்ற அமைப்புகள் இருப்பதில்லை.ஏழ்மையான இந்த பகுதிகளில் வாழும் குடியினருக்கு பேரிழப்புகள் போது, தங்களை காத்துக்கொள்ள காப்பீடுகள், சேமிப்புகள், கடன் போன்ற வசதிகளும் கிடைப்பதில்லை.வருங்காலத்தில் மக்கள் தொகை அதிகமாக இருக்க கடல் கரையோர பகுட்டிதிகள் தட்ப வெப்ப மாற்றங்களால் நிறைய விளைவுகளை சந்திக்க நேரிடும். கடல் மட்டம் உயருவதால் மற்றும் வானிலை மாற்ற நிகழ்வுகளால் உண்டாகும் நஷ்டங்களால் தாக்கங்கள் ஏற்படும்.[8] தன்னை மாற்றிக்கொள்ளும் ஆற்றலில் வித்தியாசங்கள் இருப்பதால், வளர்ந்து வரும் நாடுகளின் கடலோரப் பகுதிகள் தங்களை மாற்றிக்கொள்ள, வளர்ந்த நாடுகளை விட அதிக சங்கடங்களை சந்திக்க நேரிடுகிறது.[3] நிகோலஸ் மற்றும் டோல் நடத்திய 2006 ஆய்வு, இவற்றை கடல் மட்ட உயர்வினால் ஏற்படும் விளைவுகளாக கருதுகிறது:[120]
இடம்பெயர்தல்துவாலு சில பெசிபிக் ஆழ்கடல் தீவு நாடுகளில் வெள்ளத்தை தடுக்க கூடிய வசதிகள் இல்லாததால் இந்த நாடுகளை மக்கள் கூடிய விரைவில் காலி செய்துவிட்டு வேறு இடங்களுக்கு சென்று விடுவர் என்று நம்பப்படுகிறது.துவாலு ஏற்கனவே ஒரு ஆட் ஹோக் ஒப்பந்தத்தை நியூசிலாந்துடன் கொண்டுள்ளது. தேவையான பொழுது இங்கு துவாலு மக்கள் இடம் பெயர்ந்து கொள்ளலாம்.[121] 1990 களில் பல காரணங்களால் இடம் பெயர்ந்த அகதிகளின் எண்ணிக்கை 25 மில்லியனாக இருந்தது.(பேரழிவுகளால் அகதிகள் ஆகும் மக்கள் இதில் சேர்க்கப்படுவதில்லை. இதில் உயிருக்கு பயந்து இடம் பெயரும் மக்கள் தான் அகதிகளாக கருதப்படுகின்றனர்.) சூழல் மாற்றத்திற்கான அரசுகளிடைக் குழு, ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கீழ் வரும் அனைத்து அரசாங்கத்துக்கும், 2050 ஆம் ஆண்டுக்குள் உலகில் சுமார் 150 மில்லியன் அகதிகள் இருப்பர் என்று வலியுறுத்தியுள்ளது. இது கடற்கரையோரங்களில் நீர் பெருக்கெடுப்பு, கடற்கரை அரிப்பு, வேளாண்மை கேடு போன்ற இயற்கை காரணங்களால் மட்டுமே நடைபெறும் என்றும் கூறியுள்ளது.(150 மில்லியன் என்றால்,2050 ஆம் ஆண்டில், 10 பில்லியன் உலக மக்கள் தொகையில் 1.5%.[122][123] வட மேற்கு பாதை![]() கோடையில் ஆர்க்டிக் பனி உருகுவதால் வட மேற்கு பாதை திறக்கலாம். இதனால் ஐரோப்பாவிலிருந்து ஆசியா செல்லும் கப்பல்கள் 5,000 நாட்டிகல் மைல்கள்s (9,000 km) சுற்றிசெல்லத் தேவையில்லை.இது சூப்பர் டேங்கர் போன்ற பெரிய கப்பல்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். பனிகாலங்களில் இவற்றால் பனாமா கால்வாய் உள்நுழைந்து செல்ல முடியாது. தற்போது இந்த கப்பல்கள் தென்னமெரிக்க முனையை சுற்றிக்கொண்டு செல்கின்றன.கேனேடியன் ஐஸ் செர்விசின் கருத்துப்படி கிழக்கு கேனடாவில் உள்ள ஆர்க்டிக் ஆர்கிபெலகோ 1969 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை 15% குறைந்துள்ளதாக தெரிகிறது.[124] செப்டம்பர் 2007, ஆர்க்டிக் பனி சிகரம் உருகியதால் வட மேற்கு பாதையில் கப்பல்கள் சென்றன. இது வரலாற்றில் முதன் முறையாக நடந்த ஒரு நிகழ்வாகும்.[125] ஆகஸ்ட், 2008, உருகுகின்ற கடல் பனி,வட மேற்கு பாதையை மற்றும் வடக்கு கடல் வழியை திறந்தது. இதனால் ஆர்க்டிக் பனி சிகரங்களில் கப்பல் போக்குவரத்து இருந்தது.அறிஞர்கள், கடந்த 125,000 ஆண்டுகளில் இவ்வாறு நடந்ததே இல்லை என்று அடித்துக் கூறுகின்றனர்.[126] ஆகஸ்ட் 25, 2008 அன்று வட மேற்கு பாதை திறந்தது. அதற்கு சில நாட்கள் கழித்து வடக்கு கடல் வழி திறந்தது.ஆர்க்டிக் சுருக்கத்தால், ஜெர்மனியை சேர்ந்த ப்ரீமேனின் பெலூகா குழு, 2009 ஆம் ஆண்டில், வடக்கு கடல் வழியாக தனது முதல் கப்பலை அனுப்பும் திட்டத்தை அறிவித்தது.[126] மேம்பாடுபுவி வெப்பமாவதால் ஏற்படும் விளைவுகளை தடுக்க ஆயத்தமான மூலப்பொருட்களை நாம் கொள்ளவில்லை என்றால், அதனால் மக்களும் நாடுகளும் மோசமாக பாதிக்கப்படுகின்றனர்.இது பொருளாதார வளர்ச்சியின் வேகத்தை குறைத்து ஏழ்மையை போக்கும் முயற்சிகளையும் பயனில்லாமல் ஆக்குகிறது. இதனால் ஆயிரமாண்டு மேம்பட்டு இல்லக்குகளை நம்மால் அடைய முடியவில்லை.[127] அக்டோபர் 2004 இல் க்ளைமேட் சேஞ் அண்ட் டெவெலப்மென்டின் இயக்க குழு, ஒரு அறிக்கையை வெளியிட்டது. இது மேம்பாடு மற்றும் இயற்கை சூழல் NGO க்களை உறுப்பினர்களாக கொண்டிருந்தது. அதன் பெயர், அப் இன் ஸ்மோக் ஆன் தி இபெக்ட்ஸ் ஆப் க்ளைமேட் சேஞ் ஆன் டெவெலப்மென்ட்ஜூலை 2005 இல் ஆபிரிக்கா - அப் இன் ஸ்மோக்? என்ற அறிக்கை வெளிவந்தது. இவை இரண்டும் குறைவான மழைப்போழிவாலும் தீவிர வானிலை நிகழ்வுகளாலும், அதுவும் ஆபிரிக்காவில் அதிக அளவில் பசியும் பிணியும் ஏற்படும் என்று அறிவித்தது.இவற்றால் பாதிக்கபடுபவர்களுக்கு மேம்பாட்டை அடைவதற்கு நிறை சிரமங்கள் ஏற்படும். சூழல்மண்டலங்கள்வரைமுரையல்லாத புவி வெப்பம் பூமியிலுள்ள சூழல் மண்டல பகுதிகை அழிக்கலாம். புவியின் தட்ப வெப்பம் அதிகரித்தால் சூழல் மண்டலங்களும் ,மாற்றமடைகின்றன; சில இனங்கள் அவற்றின் குடியிருப்புகளில் இருந்து வலுக்கட்டாயமாக வெளி அனுப்ப படுகின்றன. இதனால், வகையினங்கள் செழிக்கும் போது, இவை அழிவை நோக்கி செல்கின்றன.குறைவான பனி மூடல்கள், உயருகின்ற கடல் மட்டங்கள், வானிலை மாற்றங்கள் போன்ற புவி வெப்பத்தின் இரண்டாந்தர விளைவுகள் மனித செயல்களை மட்டுமல்லாது, சூழல் மண்டலத்தையும் ஆட்டிவைக்கிறது.யார்க் பலகலைக்கழக அறிஞர்கள், கடந்த 520 மில்லியன் ஆண்டுகளில், பூமியின் தட்ப வெப்பத்துக்கும் மறைவுகளுக்கும் உள்ள தொடர்புகளை ஆராய்ந்து, அதனைப்பற்றி, " வரும் நூற்றாண்டுகளின் உலகளாவிய தட்ப வெப்பமாக இருக்க கூடியது, மொத்தமான சாவு நிகழ்வுகளை நடத்தி காட்டலாம், இதனால் 50 சதவிகிதம் விலங்குகளும் செடி இனங்களும் அழிந்து போகும்.", என்று குறிப்பிடுகின்றனர்.[128] அபாயத்தில் உள்ள பல இனங்களும் ஆர்க்டிக் மற்றும் அண்டார்க்டிக் வாழ் இனங்கள். அவற்றுள் சில:பனி கரடிகள்[129], எம்பரர் பெங்குவின்[130]. 30 ஆண்டுகளுக்கு முன்னர், ஆர்க்டிக்கில், ஹட்சன் பேவின் நீரில் மூன்று வார பனியளவை கணக்கிடும் போது, இப்போது பனியில்லாத இந்த இடம் பனி கரடிகளை வாட்டுகின்றது. பணிகரடிகள் பொதுவாக கடல் பனியில் வேட்டையாடி உயிர் வாழவே ஆசைப்படுகின்றன.[131] கைர்பால்கேன், பனி ஆந்தை போன்ற குளிர் பிரதேச இனங்கள், குளுமையாக அடிப்படையாக கொண்டிருக்கும் லெம்மிங்சை உட்கொண்டு வாழ்கின்றன. இவை மாற்றங்களால் அழிய நேரிடுகின்றன.[132][133] முதுகு தண்டு இல்லாத கடல் வாழ் மிருகங்கள் இனப்பெருக்கத்தை தானைகள் வசதியாக இருக்கும் தட்ப வெப்பத்தில் தான் மேற்கொள்கின்றன. இது எவ்வளவு குளுமையாக இருந்தாலும் , அது அவற்றுக்கு பிரச்சனையாக இருக்காது. குளிர்ந்த குருதியை கொண்டு வாழ்கின்ற மிருகங்கள் மேல் நில நடு கோட்டுப் பகுதிகளில், மற்றும் உயரம் அதிகம் இருக்கும் பகுதிகளிலும் வசிக்கின்றன.[134] சாதாரண நிலையைவிட வெப்பம் அதிகம் இருக்கும் போது வினை மாற்றம் அதிக அளவில் நடக்கிறது. அதிகமாக தேடுவதினால் உடல் பருமன் குறைந்தாலும் வேட்டையாடும் அபாயம் அதிகரித்துள்ளது.. ரெயின் போ ட்ரூட் வளரும் போது, தட்ப வெப்பத்தில் மாற்றம் இருந்தால் அது சரியாக வளராது. இதனால் அதன் ஆயுள் கால விகிதமும் குறைகிறது.[135] அதிகரிக்கும் வெப்பநிலை பறவைகள்[136], பட்டாம்பூச்சிகள் மீது தனது வீரியத்தை காட்டுகின்றது. இதனால் இவை அமேரிக்கா மற்றும் ஐரோப்பாவில் 200 km மேல் நோக்கி சென்று வாழ தொடங்கி விட்டன.செடிகள் வளர்ச்சி குன்றியுள்ள நிலையில், நகரங்கள் மட்டும் சாலையோரங்களில் உள்ள பெரிய மிருகங்களின் இடப்பெயர்ச்சியும் குறைந்துள்ளது.பிரிட்டனில் , வசந்த கால பட்டாம்பூச்சிகள் இருபது ஆண்டுகளுக்கு முன்னர், தற்போது இருப்பதை விட ஆறு நாட்கள் கழித்தே தோன்றின.[137]. நேச்சரில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த ஆய்வு கட்டுரை, அறிவியல் பூர்வமாக செடிகள் இடத்தும் விலங்குகள் இடத்திலும் காணப்படும் காலாந்தர மாற்றங்களைப் பற்றி ஆராய்ந்துள்ளது.தற்போது மாற்றமடைந்துள்ள இனங்களில், இந்தில் நான்கு, துருவ பகுதிகளை நோக்கி அல்லது, உயரமான இடங்களுக்கு பெயர்ந்துள்ள இவற்றை, "அகதி இனங்கள்" என்று நாம் அழைக்கிறோம். ஒவ்வொரு பத்தாண்டு காலத்திலும் தவளைகள் இனவிருத்தி செய்வது, பூக்கள் பூப்பது, பறவைகள் இடம் பெயர்வது 2.3 நாட்கள் முன்னதாகவே நடந்து வருகிறது. இவை சுமார் 6.1 km ஒவ்வொரு பத்தாண்டுக்கும், துருவத்தை நோக்கி முன்னே செல்கின்றன.2005 ஆம் ஆண்டு நடத்திய ஆய்வில், ,மனிதனால் தான் தட்ப வெப்பம் அதிகரிக்கிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் எல்லா இனங்களின் நடவடிக்கைகளிலும் மாற்றங்கள் தெரிகின்றன. இந்த தொடர்புகள் க்ளைமேட் மாடல்கல் சரியாக தான் தயார் செய்யப்பட்டுள்ளன என்பபதை காட்டுகின்றன[138]. மிக குறைவான பரப்பில் வளர்ந்து வந்த அண்டார்க்டிக் ஹேர் கிராஸ் தற்போது அதிக அளவில் வளர்ந்து வருகின்றன.[139] இந்த தட்ப வெப்ப மாற்றங்களால் இன அழிவுகள் ஏற்படுகின்றன என்று ஆய்வுகள் காரணங்களை பதிவு செய்து உள்ளன: மேக்லாப்லின் மற்றும் குழுவினர். பே செக்கர் ஸ்போட் பட்டாம்பூச்சியின் இரண்டு இன வகைகள் ஆவியின் குளிர் உறைவின் மாற்றத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.[140]. பர்மேசன், "சில ஆய்வுகள் மொத்த இனத்தையும் சேர்த்து முழு அளவுகோலில் நடத்தப்படுகின்றன.", என்று கூறுகிறார்.[141] மேக்லாப்லின் மற்றும் குழுவினர் அதனை ஒத்துக்கொண்டு "சில மேகனிச்ட் ஆய்வுகள் இன அழிவுகளை தற்கால தட்ப வெப்ப மாற்றங்களுடன் தொடர்பு படுத்தியுள்ளன .", என்று கூறுகின்றனர்.[140] டேனியல் பாட்கின் மற்றும் பல எழுத்தாளர்கள் ஒரு ஆய்வில் அழிவின் மதிப்பிடு மிகைப்படுத்தி கூறப்பட்டுள்ளது என்று கூறுகின்றனர்.[142] தெளிந்த நீர் மற்றும் உப்பு நீரில் வாழ்கின்ற பல செடி மற்றும் விலங்கு இனங்கள் பனிக்கட்டிகளில் இருந்து உருகி வரும் தண்ணீரை அடிப்படையாக கொண்டு வாழ்கின்றன. இதனால் இந்த இன வகைகளுக்கு வாழ குளுமையான இடம் கிடைக்கிறது.தெளிந்த நீரில் வாழும் மீன் இனங்கள் சிலவற்றுக்கு உயிர் வாழவும், இன விருத்தி செய்யவும் குளிர்ந்த நீர் தேவைப்படுகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக சால்மன், கட த்ரோட் ட்ரூட் போன்ற மீன்கள் உள்ளன. க்லேஸியர் ரன் ஆப் குறைவதினால் தேவையான நீரோட்டம் இல்லாமல் போகிறது. இதனால் இந்த இனங்கள் நிம்மதியாக வாழ்கின்றன.ஓஷன் க்ரில், முதன்மை இனமாக வாழும் இது, குளிந்த நீரில் வாழ ஆசைப்படுகின்றது. இது ப்ளூ வேல் போன்ற மற்ற கடல் வாழ் மிருகங்களுக்கு உணவாக உள்ளது.[143]. கடல் சுழல்களில் க்லேசியர்களில் இருந்து தெளிந்த நீர் உருகி வருவதால் ஏற்படும் மாற்றங்கள், உலக கடல்களின் தெர்மோஹாலின் சுற்றோட்டதுக்கும் the மாற்றம் விளைவிக்கின்றன. இது மனிதன் பெரிதும் நம்பியுள்ள மீன் வேளாண்மையை பாதிக்கிறது. மேற்கு குவீன்ச்லாந்தின் மலை காடுகளில் மட்டும் காணப்பட்ட வெள்ளை லெமுராயிட் பாசம் , மனிதனால் உண்டான புவி வெப்பத்தால் அழிந்த முதல் பாலூட்டி இனமாக கருதப்படுகிறது.கடந்த மூன்று ஆண்டுகளில் வெள்ளை பாசம் எங்குமே காணப்படவில்லை.இந்த பாசம் இனம் அதிகரித்த வெப்ப நிலையில் உயிர் வாழ இயலாமல் போகிறது. இந்த நிலை 2005 ஆம் ஆண்டு உண்டானது. 2009. ஆம் ஆண்டில், ஏதாவது வெள்ளை பாசம் எஞ்சி இருக்கிறதா என்று கண்டுபிடிக்க, ஒரு தேடல் குழு அனுப்ப படுவதாக கூறப்பட்டுள்ளது.[144] காடுகள்![]() பிரிடிஷ் கொலம்பியாவில் உள்ள தேவதாரு காடுகள் தேவதாரு வண்டுகளால் நாசம் செய்யப்பட்டன. 1998 ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்த காடுகளில் வண்டுகளின் ஆதிக்கம் பெருகியதற்கு காரணம், அன்று முதல் இந்த பகுதியில் தீவிரமான பனிக்காலம் இல்லாததால் தான். சில நாட்கள் குளிர் மிகுதியாக இருந்தால் கூட இந்த வண்டுகள் செத்து மடிந்துவிடும். (33 மில்லியன் ஏக்கர்கள் அல்லது 135,000 km 2)[145][146] பரப்பளவை, அதவாது மொத்த பரப்பில் பாதியானதை இந்த வண்டுகள் அழித்து உள்ளன.( நவம்பெர் 2008 க்குள்). இந்த அளவு சேதம் இதற்கு முன்னர் எங்கேயும் பதிவு செய்யப்படவில்லை. இது கண்ட பிரிவின் வழி அல்பெர்டாவுக்கு பெரும் பலத்த காரு வீச்சையும் பொருட்படுத்தாமல் 2007 ஆம் ஆண்டு சென்றுள்ளது.[147] இதனால் ஒரு தொற்றுநோயும் பரவத்தொடங்கியது.1999 ஆம் ஆண்டில் மெல்ல மெல்ல கோலோரடோ, வியோமிங் மற்றும் மொண்டேனாவில் பரவியது. 2011 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளுக்கு நடுவே 5 மில்லியன் ஏக்கர்கள் (20,000 km2)கோலோரடோ லாஜ்போல் தேவதாரு மரங்களின் சுற்றளவு ஐந்து அங்குலம் (127 mm)குறியானது இருக்கும் என்று , யுனைட்டெட் ஸ்டேட்ஸ் பாரெஸ்ட் சர்விஸ் கூறுகிறது[146]. வடக்கில் இருக்கும் காடுகள் கார்பன் சிங்க் ஆக இருக்கின்றன. இறந்த காடுகள் கார்பனுக்கு முதன்மை மூலமாக இருக்கின்றன. இந்த காடுகளின் இழப்பு புவி வெப்பமடைதலுக்கு பாசிடிவ் பீட்பாக் ஆக அமைந்துள்ளன.பிரிடிஷ் கொலம்பியாவில், இந்த காடுகள் வண்டுகளால் பாதிக்கப்பட்டு அதனால் கார்பன் வெளிவந்தது, கேனடாவில் ஐந்து ஆண்டுகள் தொடர்ந்தாற்போல காட்டு தீ ஏற்பட்டு அதிலிருந்து கார்பன் வெளிவந்த அளவை விட அதிகமாக இருந்தது.[147][148]. சூழல் மண்டலத்தையும் பொருளாதாரத்தையும் பாதிப்பதுடன் இந்த காடுகள் தீபிடித்து எரிய நிறைய வாய்ப்புகளை கொண்டுள்ளது மிகவும் அபாயகரமான ஒன்றாகும்.ஆரோக்கியமாக இருக்கும் பல காடுகள் இன்றைய நிலவரத்தில் உண்டாகும் தட்ப வெப்ப தைகரிப்பினால், காட்டு தீக்கு உள்ளாகின்றன.வட அமெரிக்காவில் சுமார் பத்தாண்டு வாழு காலத்தை கொண்ட போரியல் காடுகள் எரிந்துபோயின. 10,000 km² (2.5 மில்லியன் ஏக்கர்கள்) பரப்பாக இருந்த இது, பல வருடங்களுக்கு பிறகு மெல்லமாக கூட துவங்கியது. 1970 ஆம் ஆண்டில் அதிகரிக்க ஆரம்பித்த இந்த காடுகள் ஆண்டுதோறும் வளர்ந்து வந்து தற்போது, 28,000 km² (7 மில்லியன் ஏக்கர்கள்) க்கு மேல் பரப்பளவை கொண்டுள்ளது.[149]. காடுகள் அமைப்பு செய்முறைகளில் இருக்கும் மாற்றங்களால் ஏற்படும் இந்த விளைவுகள், 1986 ஆம் ஆண்டு முதல் மேற்கு U.S., இல் நீளமான வெப்பம் மிகுந்த கோடைக்காலத்தையும் உண்டு பண்ணியுள்ளன. இன்னும் விளக்கமாக கூறினால் 1970 இலிருந்து 1986 வரை காட்டு தீயில் நான்கு மடங்கு அதிகரிப்பும், தீயால் எரியும் காட்டு நில பரப்பின் அளவு ஆறு மடங்கு உயர்ந்ததும் இந்த மாற்றங்களுக்கு காரணம்.கேனடாவிலும் 1920 ஆம் ஆண்டு முதல் 1999 வரை இது போன்று அதிக அளவில் காட்டு தீ நிகழ்வுகள் நடந்துள்ளதாக செய்திகள் இருக்கின்றன.[150] இந்தோனேசியாவில் உள்ள காட்டு தீ 1997 ஆம் ஆண்டு முதல் அதிகரித்துள்ளது.வேளாண்மைக்காக காட்டு பகுதிகளை அழிப்பதால் இந்த காடு தீ உண்டாகின்றன. இவற்றால் புதைந்து கிடக்கும் கரி புதையல்கள் தீபிடிக்கலாம். அதன் மூலம் இந்த பகுதிகளில் CO2 வெளியாகிறது. இந்த வெளிப்பாடு ஆண்டு ஒன்றுக்கு, எலும்புகளை எரித்து அந்த எரிபொருளில் இருந்து வரும் CO2 மொத்த அளவில் 15% இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.[151] மலைகள்{உலகின் மேற்பரப்பில் கிட்டத்தட்ட 25% மூடியுள்ளன 0}மலைகள். இவை உலக மக்கள் தொகையில் பத்தில் ஒரு பங்கிற்கு வாழும் இடங்களாக இருக்கின்றன. உலகளாவிய தட்ப வெப்பத்தில் ஏற்படும் மாற்றங்களால் மலையில் வாழுபவற்கு நிறைய அபாயங்கள் ஏற்படுகின்றன.[152]. தட்ப வெப்ப மாற்றங்கள் காலப்போக்கில் மலை மற்றும் சமவெளி சூழல் மண்டலங்களை, காட்டுதீக்களின் எண்ணிக்கை மற்றும் தீவிரங்கள், விலங்கினத்தின் வகைபாடுகள், மற்றும் நீர் மூலங்களின் பரப்புகள் ஆகியவற்றை பாதிக்கின்றன. வெப்பமான தட்ப வெப்பத்தில் இருக்கும் கீழ் மண்டல குடியிருப்புகள் நாளாக ஆக உயர இருக்கும் ஆல்பைன் மண்டலத்தில் பரவுகின்றன என்று யுனைடெட் ஸ்டேட்ஸில் நடத்தப்பட்ட ஆய்வுகள் கூறுகின்றன.[153] இதனால் செழித்து இருக்கும் ஆல்பைன் புல்வெளிகள் ஊடுருவப்படுகின்றன. இதனிப் போலவே மற்ற உயர்ந்து இருக்கும் குடியிடங்களும் ஊடுருவப்படுகின்றன.இந்த உயர் வாழ் செடிகளுக்கும், மிருகங்களுக்கும் காலப்போக்கில் வளருவதற்கு இடம் கிட்டாமல் போகிறது ஏனென்றால் இவை தட்ப வெப்பத்துக்கு ஏற்றவாறு தங்களை மாற்றி கொண்டு மேலே செல்ல செல்ல வசதியான இடங்கள் குறையத் துவங்குகின்றன. தட்ப வெப்பத்தில் உண்டாகும் மாற்றங்கள் மலையில் இருக்கும் பனியின் ஆழத்தையும் பாதிக்கிறது.இவற்றின் காலாந்தர உருகுதலினால் மலைகளில் இருந்து வருகின்ற தெளிந்த நீரின் ஓட்டம், பல பலமான விளைவுகளுக்கு உள்ளாகின்றன.அதிகரிக்கும் வெப்பத்தினால் பனி, வசந்த காலத்துக்கு முன்னதாகவும், வெகு விரைவாகவும் உருகத் தொடங்குகிறது. இதனால் நீர் வழிந்து ஓடுவத்தின் கால நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.இந்த மாற்றங்கள் மனிதனும் மற்ற இயற்கை வளங்களும் தேவையான தெளிந்த நீரை பெறுவதற்கு நிறைய சிரமங்களை உண்டு பண்ணுகின்றன.[154] சூழ்நிலைவியலின் உற்பத்தி2003 ஆம் ஆண்டு, ஸ்மித் ,மற்றும் ஹிட்ஸ், உலக ச்சராரி தட்ப வெப்பத்துக்கும் சூழல் மண்டலத்துக்கும் உள்ள தொடர்பு பாரபோலிக் ஆக உள்ளது என்று தங்களது ஆய்வில் குறிப்பிட்டு உள்ளனர்.அதிக அளவில் காணப்படும் கரியமிலவாயு, செடிகளின் வளர்ச்சியை பாதிப்பது மட்டும் அல்லாமல், அதற்கு தண்ணீர் கிடைப்பதையும் பாதிக்கிறது.அதிகாமான வெப்ப நிலை செடிகளின் வளர்ச்சிக்கு முதலில் ஆதரவாக இருக்கும். காலப்போக்கில் இந்த அதிகரிக்கும் வளர்ச்சி கண்டிப்பாக குறையும்.[155] சூழல் மாற்றத்திற்கான அரசுகளிடைக் குழுவின் அறிக்கை படி, உலகளாவிய சராசரி தட்ப வெப்பம் 1.5-2.5 °C க்கு மேல் அதிகரிக்கிறது.(1980-99), இவற்றால் கண்டிப்பாக சூழல் மண்டலங்களில் இருந்து உற்பத்தி ஆகும் பொருட்களின் மீது நல்ல தாக்கங்களை உண்டு பண்ண முடிவதில்லை. எ.கா. தண்ணீர் மற்றும் உணவு பொருட்கள்.[3] ச்விச்ஸ் கேனபி கிரேன் ப்ராஜெக்ட் பரணிடப்பட்டது 2011-09-27 at the வந்தவழி இயந்திரம், தனது ஆய்வில் மெல்லமாக வளரும் மரங்கள் அதிக அளவு CO2 இனால் சிறு காலத்துக்கு மட்டுமே பயன் அடைகின்றன. ஆனால் லியானாபோன்று வேகமாக வளரும் மரங்கள் அதிக பயங்களைப்பெருகின்றன.இதனால் தெரிவது என்னவென்றால் மழைக்காடுகளில் அதிகமாக காணப்படும் இனம் இந்த லியானா மரங்கள் தான். இவற்றின் இறப்புக்கு பின்னர் இவை மிக விரைவாக அழுகிவிடுவதால் இவற்றில் இருந்து வெளிவரும் கரியமில வாயு வெகு விரைவாகவே காற்று மண்டலத்தை அடைகிறது.மெதுவாக வளரும் மரங்கள் காற்றுமண்டலக்துள் கரியமிலவாயுவை பல ஆண்டுகளுக்கு செலுத்துகின்றன. நீர் பற்றாகுறைகடல் மட்ட உயர்வால் நிலத்தடி நீருக்குள் சில பகுதிகளில் உப்பு புகுகிறது என்பது தெரியவருகிறது, இதனால் கடலோரப்பகுதிகளில் இருக்கும் வேளாண்மைக்கு தண்ணீர் கிடைப்பது இல்லை. குடிநீரும் சரிவர கிடைப்பதில்லை.[156] செமக்கலங்களின் நன்மையை தண்ணீர் ஆவியாகுவதால் நம்மால் பெறமுடிவதில்லை.தீவிரமாகும் வானிலையால் கடுமையான நிலப்பரப்பில் அதிக அளவு நீர் வீழ்ச்சிகள் வந்து விழுகின்றன. நிலமும் தண்ணீரை தன்னுள் இழுத்துக் கொள்ளமுடியாமல் இருக்கிறது. இதனால் , மண்ணில் இருக்கும் ஈரத்தன்மை நிலத்தடி நீரின் அளவை அதிகமாக்காமல், வெள்ள பெருக்கெடுப்புகளை உண்டாகின்றன.சில இடங்களில் குன்றி வரும் பனி உறைவுகளினால் தண்ணீர் கிடைக்காமல் போகிறது.[157] இது தொடர்ந்து நடப்பதால் நிறைய விளைவுகளை ஏற்படுத்துகின்றது.வெப்பமான கோடைகாலத்தில் க்லேசியர்களில் இருந்து உருகி வருகின்ற ரன் ஆப்களை சார்ந்து இருக்கும் சில இடங்களில், தொடர்ந்து குன்றிவரும் பனி உறைவினால் ரன் ஆப் குறைகிறது அல்லது முற்றிலுமாக நின்றுவிடுகிறது.ரன் ஆப் குறைவதால் நம்மால் பயிர்களுக்கு சரிவர நீர் பாய்ச்ச முடிவதில்லை. மேலும் கோடை காலங்களில் அணைகளும் நீர் செமக்கலங்களும் நீர் இல்லாமல் போய்விடுகின்றன.இந்த நிலை தென்னமெரிக்காவில் மிகவும் சாதரணமாக நீர் பாய்ச்சுவதில் நிலவி வருகிறது. இங்கு ஏராளமான செயற்கை ஏரிகள் பனி உறைவுகளில் இருந்து வரும் நீரால் நிரம்புகின்றன. மத்திய ஆசிய நாடுகள் காலத்துக்கு ஏற்றாவாறு உருகிவரும் பனிக்கட்டிகளை சார்ந்து உள்ளன. உருகி வரும் நீரை இவை பயிர்களுக்கு நீர் பாய்ச்சுவதுக்கும் குடிப்பதற்கும் பயன் படுத்துகின்றன.நார்வே, ஆல்ப்ஸ் மற்றும் பெசிபிக் நார்த்வெஸ்ட் நாடுகளில் க்லேசியல் ரன் ஆப், நீரில் இருந்து மின்சாரம் எடுக்க பயன்படுகிறது. வெப்பம் அதிகமாக இருக்கும் போது குளுமை படுத்துவதுக்கும், நீர்பதட்டதை உண்டு பன்னுவதுக்கும் நீர் தேவைப்படுகிறது. சகேலில், 1950 இலிருந்து 1970 வரை ஒரு அபூர்வமான ஈர காலம் நிலவியது. இதற்கு பின்னர் பல ஆண்டுகளுக்கு மிகவும் காய்ந்து இருந்தது. (1970-1990) 1990 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை மழைப்பொழிவின் அளவு 1898–1993 அளவை விட குறைவாக இருந்தது. ஆனால் ஆண்டுக்கு ஆண்டு வேறுபடுவதில் அதிகளவில் வித்தியாசப்பட்டு இருந்தன.[158][159] சுகாதாரம்தட்ப வெப்ப மாற்றங்களால் இப்போது நோய்கள் அதிகரித்துள்ளன. அதனால் காலத்துக்கு முன்னர் இறக்கும் நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.பொருளாதார வளர்ச்சி தட்ப வெப்ப மாற்றத்தை நாம் எப்படி எதிர் நோக்க்கலாம் என்பதை சுட்டிக் காட்டுகிறது. சூழல் மாற்றத்திற்கான அரசுகளிடைக் குழுவின் அறிக்கை படி,
வெப்பம் அதிகரிப்பினால் நேரடி விளைவுகள்தட்ப வெப்ப மாற்றத்தினால் மனிதன் மேல் உண்டாகும் நேரடியான விளைவுகள் என்னவென்றால் அது அதிகரித்த வெப்பமே ஆகும்.ஒரு நாளில், தட்ப வெப்ப அதிகரிப்பால் இறக்கும் மனிதர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. இருத்த நோயால் பாதிக்கப்பட்டவர் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். உடலை குளுமையாக வைத்துக்கொள்ள இருதய அமைப்பு மிகவும் சிரமப்படுகிறது. வெப்ப மிகுதியால் சோர்வு அதிகமாகிறது, இதனால் சுவாசக் கோளாறுகளும் ஏற்படுகின்றன.மருத்துவர்கள் புவி வெப்பத்தால் அதிக அளவில் இருதய நோய்கள் ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர்.[163] அதிகாமான வெப்ப நிலையால் பூமியில் ஓசோன் அளவு அதிகரிக்கிறது.கீழ் காற்றுமண்டலத்தில் ஓசோன் மிக பொல்லாததாக உள்ளது.இது நுரை ஈரலின் திசுக்களை பாதிக்கின்றது. இதனால் ஆஸ்த்மா மற்றும் மற்ற நுரை ஈரல் பிரச்சனைகள் கொண்டுள்ள மக்கள் அவதிக்கு உள்ளாகின்றன.[164] பனி காலத்தில் இறப்பு வீதத்தின் மீது அதிகரிக்கும் தட்ப வெப்பம் இரண்டு விதமான நேரடி எதிர் விளைவுகளை உண்டாக்குகின்றது. பனிகாலத்தில் அதிக குளிரினால் இறக்காமல் இருப்பதற்கு அதிகரிக்கும் வெப்பம் உதவுகிறது. கோடைகாலத்தில் வெப்பம் அதிகரிப்பால் இறப்புகளும் அதிகரிக்கின்றன.இந்த இரண்டு நேரடி விளைவுகளும் ஒரு இடத்தில் இருக்கும் தற்போதைய தட்ப வெப்பத்தை சார்ந்தே இருக்கும்.பளுடிகாப் மற்றும் குழுவினர் , (1996) இங்கிலாந்து மற்றும் வேல்சில் 1 °C தட்ப வெப்ப உயர்வுக்கு குளிரினால் இறந்தவர்களின் எண்ணிக்கை வெப்பத்தினால் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட குறைவாக உள்ளது என்று கண்டுபிடித்துள்ளனர். இதனால் ஆண்டு ஒன்றுக்கு இறப்பவரின் எண்ணிக்கை 7000 ஆனது[165].கீடிங்கே மற்றும் குழுவினர். (2000), “இறப்பு வீதத்தில் அதிகமான தட்ப வெப்பத்தினால் என்ன அதிகரிப்பு வந்தாலும் அது குளிரினால் சிறிது காலத்துக்கு இருக்கும் இறப்பு வீதத்தை விட குறைவானதாகவே இருக்கும்.”[166] யுனைடட் ஸ்டேட்ஸ் மட்டும் ஐரோப்பாவில் குளிரினால் இருக்கும் இறப்புகள் வெப்பத்தினால் இருக்கும் இறப்புகளைவிட அதிகமாக உள்ளன. இது வெப்ப மண்டலத்துக்கு வெளியே உள்ள அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும்.[167] 1979–1999 ஆண்டுகளின் போது, யுனைடட் ஸ்டேட்சில் வானிலை மாற்றங்களால் எற்பட்ட வெப்ப அதிகரிப்பால் 3,829 இறப்புகள் பதிவாயின.[168] இதே சமயத்தில் ஹைபோதேர்மியாவால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 13,970 ஆக உயர்ந்தது.[169] ஐரோப்பாவில், வட பின்லாந்தில் வெப்பத்தினால் ஏற்பட்ட இறப்புவீதம் 304 ஆக உள்ளது. ஏதென்சில் 445 ஆகவும், லண்டனில் 40 ஆகவும் இருந்தது. ஆனால் குளிரினால் இருந்த இறப்புவீதம் 2457, 2533, மற்றும் 3129 ஆக இருந்தன.[166] கீடிங்கே மற்றும் குழுவினர் (2000), “ஐரோப்பாவில் உள்ள மக்கள் தொகை 13.5 °C to 24.1 °C வரை உள்ள கோடைகால வெப்பத்துக்கு தங்களை மாற்றி அமைத்துக்கொண்டுள்ளது. நூற்றாண்டின் வரும் பாதியில் இருக்கும் புவி வெப்பத்துக்கு தன்னை மேலும் மாற்றி அமைத்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வெப்பத்தினால் இருக்கும் இறப்பு வீதத்தில் ஒரு சிறு மாற்றமே தான் இருக்கும்.”, என்று கூறுகின்றனர்.[166] தற்காலத்தைய வெப்பத்தினால் இறப்பு வீதம் குறைந்து உள்ளது என்று ஒரு அரசாங்க அறிக்கை கூறுகிறது. அனால் யுனைடெட் கிங்க்டமில் வெப்பம் அதிகமானால், இறப்பு வீதம் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.[170] ஐரோப்பாவின் சூடலை, 2003 சுமார் 22,000–35,000 மக்களைக் கொன்றுள்ளது. இது சாதாரண இறப்பு வீதமாக கருதப்படுகிறது.[171] ஹாட்லே சென்டர் பார் க்ளைமேட் ப்ரேடிக்ஷன் அண்ட் ரிசர்ச்சை சேர்ந்த பீடர் A. ச்டோட் , 2003 ஆம் ஆண்டில் வந்த சூட்டலைக்கு பாதி காரணங்கள் மனிதனால் தான் உருவானது என்று 90% நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.[172] நோய்கள் பரவுதல்புவி வெப்பத்தால் வெக்டர்கள்[173] நன்றாக செழித்து வளர்கின்றன. இவை டெங்கு காய்ச்சல்[174], வடக்கு நைல் வைரஸ்,[175] மலேரியா போன்ற [173] பல பயங்கரமான நோய்களை உண்டுபண்ணுகின்றன..[176][177] ஏழ்மையான நாடுகளில் இது இன்னும் அதிக அளவு நோய்க்கு உண்டு பண்ணலாம்.பணக்கார நாடுகளில் வாக்சின்களால் முற்றிலும் ஒடுக்கப்பட்டுள்ள அல்லது தவிர்க்கப்பட்டு வருகின்றன இந்த நோய்கள். சமயங்களில் இவை பூச்சி மருந்துகள் பயன் பயன்படுத்துவதாலும், நிரம்பி வழிகின்ற கசடு சேற்று செமக்கலங்களாலும் சுகாதாரம் மற்றும் பொருளாதார வழியில் இடையூறு ஏற்படுகின்றன. உலக சுகாதார மையம் (WHO) புவி வெப்பம் ந்ரிட்டேநிலும் ஐரோப்பாவிலும் பூச்சிகளால் உண்டாகும் நோய்களை அதிகரித்துள்ளது என்று கூறுகிறது. வட ஐரோப்பா சூடாக ஆக என்சபாளிடிஸ் மற்றும் லைம் நோயை உண்டாக்கும் டிக், வைசெறல் லேயிஷ்மேநியாசிஸ் போன்ற நோய்களை உண்டாக்கும் மண் ஈக்கள் அதிகரிக்கின்றன.[178] எதுவாக இருந்தாலும் ஐரோப்பாவையே அச்சுறுத்தும் ஒரு கொடிய நோயாக மலேரியா திகழ்ந்து வருகிறது. இந்த மலேரியா தோற்று நோய், நெதர்லாந்தில் 1950 ஆம் ஆண்டு பெருகியிருந்தது.மலேரியா யுனைடட் ஸ்டேட்ஸின் 36 மாவட்டங்களில் தொற்றுநோயாக இருந்து 1940 ஆம் ஆண்டு முதல் பயமுறுத்தி வருகிறது.(வாஷிங்க்டன், நோர்த் டகோடா, மிஷிகேன், நியூ யார்க் போன்ற மாகாணங்கள்)1949 ஆம் ஆண்டு யுனைடெட் ஸ்டேட்ஸ் மலேரியாவில் இருந்து முற்றிலும் விடுபட்ட நாடாக அறிவிக்கப்பட்டது. இதற்கு US அரசாங்கம் 4,650,000 வீடுகளில் DDT ஸ்ப்ரெவை அடித்தது.[179] ஆண்டு ஒன்றுக்கு 150,000 இறப்புகளை கணிக்கும் உலக சுகாதார மையம் "தட்ப வெப்பத்தின் விளைவு", என்று குறிப்பிடுகிறது. உயந்த எண்ணிக்கை ஆசிய-பசிபிக் பகுதியின் பாதியாகும்.[180] ஏப்ரல் 2008 இல், உலக சுகாதார மையம், வெப்ப அதிகரிப்பின் விளைவாக மலேரியா தாக்குதலின் எண்ணிக்கை பபுவா நியூ கினியாவின் உயர்பகுதிகளில் அதிகரிக்கும் என்று அறிவித்துள்ளது.[181] குழந்தைகள்2007 ஆம் ஆண்டு அமெரிக்கன் அகெடமி ஆப பீடியாட்ரிக்ஸ், க்ளோபல் க்ளைமேட் சேஞ் அண்ட் சில்ட்ரன்ஸ் ஹெல்த் என்ற கொள்கையை பரப்பியது:
2008-04-29அன்று, ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் அறிக்கை, உ லக குழந்தைகளின் வாழ்க்கை தரத்தை புவி வெப்பம் குறைக்கிறது என்று கண்டுபிடித்துள்ளது. இதனால் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஆயிரமாண்டு மேம்பட்டு இலக்குகளைஅடைவதில் சிரமங்கள் ஏற்படுகின்றன. ஆபிரிக்கா மற்றும் ஆசியாவில் சுத்தமான நீர் மற்றும் உணவு பொருட்கள் செய்யும் புவி வெப்பம்.பேரழிவுகள், ஹிம்சைகள், நோய்கள் போன்றவை அடிக்கடியும் தீவிரமாகவும் வருங்காலத்தில் வந்து குழந்தைகளின் வாழ்வை சேதப்படுத்தும் என்று நம்பப்படுகிறது.[183] பாதுகாப்புஅமெரிக்காவில், ஓய்வுபெற்ற படைத்தலைவர்கள், கப்பல் படைத்தலைவர்கள் கொண்டு உருவான இராணுவ அறிவுரைக் குழுமம், தேசியப் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்ற அச்சுறுத்தல் குழுமம் (ஏமரா) அறிக்கையை வெளியிட்டது. ஏற்கனவே பாதுகாப்பில்லாமல் இருக்கும் இடங்களில் புவி வெப்பம் மேலும் பாதுகாப்பு பிரச்சனைகளை உண்டு பண்ணுகின்றது என்று கருதப்படுகிறது.[184] ப்ரிட்டேனின் அயலுறவுத் துறைச் செயலர், மார்கரெட் பெகேட் “நிலையிலாத தட்ப வெப்பத்தினால் இடப்பெயர்ச்சி செய்யும் பொது சண்டைகளும், தேவியான மூலபோர்டுகள் கிடைக்கததால் அதற்கு சண்டை போடுதலும் அதிகரிக்கிறது”, என்று விவாதிக்கிறார்.[185] பல வாரங்களுக்கு முன்னர், அமெரிக்க மேலவை உறுப்பினர்கள் சக் ஹெகல் (R-NB) மற்றும் ரிச்சர்ட் டர்பின் (D-IL) அமெரிக்க காங்கிரசில் ஓர் அறிவிப்பை பிரகடனம் செய்தனர். இதில் தேசிய புலனாய்வு நிறுவனங்கள் ஒத்துழைத்து, தேசிய புலனாய்வு மதிப்பீடு மூலம் தட்ப வெப்ப மாற்றத்தால் எந்த விதமான பிரச்சனைகள் எழுகின்றன என்று கண்டு பிடிக்க வேண்டும் என்று குறிப்பிடபட்டுள்ளது.[186] நவம்பர் 2007 இல், வாஷிங்க்டனை சேர்ந்த இரண்டு அறிவு கூடங்கள், சென்டர் பார் ஸ்டிராடேஜிக் அண்ட் இண்டர்நேஷனல் ஸ்டடீஸ் மற்றும் புது சென்டர் பார் எ நியூ அமெரிக்கன் செக்யூரிடி நிறுவின. அவை வெளியிட்ட ஒரு அறிக்கையில், உலகளாவிய பாதுகாப்பை பற்றியும் மூன்று வகையான புவி வெப்ப காட்சிகளைப்பற்றியும் குறிப்பிட பட்டு இருந்தன.இந்த மூன்று காட்சிகளில் இரண்டு 30 வருட காலத்துக்கும் மற்றொன்று, 2100 ஆம் ஆண்டு செல்லுபடி ஆகும் அளவிற்கு கணிக்கப்பட்டுள்ளது.அவற்றின் பொதுவான முடிவுகள், "...மாநிலங்கள் வாரியாக ஆலது தேசிய வாரியாக இடையூறு விளைவிக்க இவை ஆற்றல் கொண்டுள்ளன.மூலப்பொருட்களுக்காக நாடுகள் ஒன்றுடன் ஒன்று ஆயுதங்களைக் கொண்டு சண்டை போட்டுக்கொள்வது(நைல் மற்றும் அதன் கிளை நதிகள்)....", "வருத்தம் தரும் அளவுக்கு உள்ள தட்ப வெப்ப அதிகரிப்பு, மற்றும் கடல் மட்ட உயர்வு பிரச்சனைகள் மக்கள் இடம் பெயர்வதால் உண்டாகின்றன- இது நாட்டுக்குள்ளேயும் இரண்டு நாடுகளுக்கு இடையேயும் நடக்கின்றது", என்று குறிப்பிடுகின்றது.[187] ஒன்றிணைந்து செயற்படுவது அவசியம்இவ்வாறான பல ஆபத்துக்கள் பூமியின் வெப்பநிலை அதிகரிப்பதற்கான காரணமாக உள்ள உலக நாடுகள் அனைத்தும் தத்தமது சுயநலப் போக்குகளையும் முரண்பாடுகளையும் கைவிட்டு ஒன்றிணைந்து செயற்படுவது அவசியம் மட்டுமல்ல தேவையாகவும் காணப்படுகின்றது. குறிப்புகள்
பிற இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia