பூவை செங்குட்டுவன்
பூவை செங்குட்டுவன் (Poovai Senkuttuvan) தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். இவர் பக்திப் பாடல்கள் எழுதுவதில் சிறந்தவர்.[1] 1967ஆம் ஆண்டு முதல் ஆயிரக்கணக்கான திரைப்பாடல்கள், 4000இற்கும் மேற்பட்ட தனிப்பாடல்கள், 2 திரைப்படங்களுக்கு கதை, 3 திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனம் ஆகியவற்றை எழுதியவர். மேலும் 15இற்கும் மேற்பட்ட மேடை நாடகங்கள், 30இற்கும் மேற்பட்ட நாட்டிய நாடகங்கள், வானொலி நிகழ்ச்சிகள், தொலைக்காட்சித் தொடர்கள் என பல்துறையில் பங்காற்றியவராவார். வாழ்க்கைக் குறிப்புபூவை செங்குட்டுவன் சிவகங்கை மாவட்டம் கீழப்பூங்குடி என்னும் ஊரில் ராமையா அம்பலம்-லட்சுமி அம்மாள் இணையருக்கு பிறந்தார். பக்திப் பாடல்கள்'தேரழந்தூர் சகோதரிகள் ' என்ற அறிமுகத்தோடு ஆரம்ப காலத்தில் அழைக்கப்பட்டு பின்னாளில் சூலமங்கலம் சகோதரிகளாக புகழ் பெற்றவர்களுக்காக பல பக்திப் பாடல்களை இயற்றியவர் பூவை செங்குட்டுவன். விருதுகள்
இயற்றிய சில திரைப்படப் பாடல்கள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia