பெரியதடாகம் அனுவாவி சுப்பிரமணியசுவாமி கோயில்

அருள்மிகு அனுவாவி சுப்பிரமணியசுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கோயம்புத்தூர்
அமைவிடம்:பெரியதடாகம், கோவை வடக்கு வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:கவுண்டம்பாளையம்
மக்களவைத் தொகுதி:கோயம்புத்தூர்
கோயில் தகவல்
மூலவர்:சுப்பிரமணியசுவாமி
தாயார்:வள்ளி தெய்வாணை
சிறப்புத் திருவிழாக்கள்:தைப்பூசம் 2நாள், சூரசம்காரம், திருக்கல்யாணம்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

பெரியதடாகம் அனுவாவி சுப்பிரமணியசுவாமி கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம், பெரியதடாகம் என்னும் ஊரில் அமைந்துள்ள முருகன் கோயிலாகும்.[1]

வரலாறு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] இக்கோயிலுக்குத் தலவரலாறு உண்டு.

கோயில் அமைப்பு

இக்கோயிலில் சுப்பிரமணியசுவாமி, வள்ளி தெய்வாணை சன்னதிகளும், சிவன், ஆஞ்சநேயர், கன்னிமூலகணபதி, நவகிரகம், இடும்பன், பாதவிநாயகர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

இக்கோயிலில் காமிகாகம முறைப்படி மூன்று காலப் பூசைகள் நடக்கின்றன. [[தை மாதம்]] தைப்பூசம் 2நாள் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. ஐப்பசி மாதம் சூரசம்காரம், திருக்கல்யாணம் திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya