பேரூர் ஆதிமூர்க்கம்மன் கோயில்

அருள்மிகு ஆதிமூர்க்கம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கோயம்புத்தூர்
அமைவிடம்:கோயம்புத்தூர், பேரூர், கோயம்புத்தூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:தொண்டாமுத்தூர்
மக்களவைத் தொகுதி:கோயம்புத்தூர்
கோயில் தகவல்
தாயார்:ஆதிமுர்க்கம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:பங்குனி உத்திரம் பூ,சாட்டுதல், திருத்தேர்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

பேரூர் ஆதிமூர்க்கம்மன் கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம், பேரூர் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

வரலாறு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

இக்கோயிலில் ஆதிமுர்க்கம்மன் சன்னதியும், விநாயகர், சுப்பிரமணியர், சிம்மம் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் உப கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் பூசை நடக்கின்றது. பங்குனி மாதம் பங்குனி உத்திரம் பூ,சாட்டுதல், திருத்தேர் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. பங்குனி மாதம் பட்டீசுவரசுவாமியின் 9ம் நாள் திருத்தேர்விழா நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya