மகாபத்ம நந்தன்
மகாபத்ம நந்தன் (Mahapadma Nand) (கிமு 400 – 329) வட இந்தியாவின் நந்த வம்சத்தின் முதல் பேரரசர் ஆவார். இவரது தந்தை மகாநந்தி சிசுநாக வம்சத்தின் இறுதிப் பேரரசர் ஆவார். மகாநந்தியின் மறைவிற்குப் பின், மகாபத்ம நந்தன், தனது சகோதரர்களை வீழ்த்தி, நந்தர் வம்சத்தை நிறுவி அதன் முதல் பேரரசன் ஆனார். [1][2] இந்து சமய புராணங்கள் மகாபத்ம நந்தனை, சத்திரியர்களைக் கொன்றழிப்பவன் என்று கூறுகிறது. [3] மகாபத்ம நந்தன் பாஞ்சாலம், காசி நாடு, கோசல நாடு, ஹேஹேய நாடு, கலிங்க நாடு, அஸ்மகம், சூரசேனம், மிதிலை போன்ற மகாஜனபத நாடுகளை வென்று வட இந்தியாவில் நந்தப் பேரரசை விரிவுபடுத்தினான். [4][[#cite_note-FOOTNOTERaychaudhuriMukherjee1996270-271}_'"`UNIQ--ref-00000004-QINU`"'_மன்னர்_மகாநந்திக்கும்,_சூத்திர_குலப்பெண்னிற்கும்_பிறந்தவரே_மகாபத்ம_நந்தன்_என_வரலாற்று_ஆய்வாளர்கள்_கருதுகின்றனர்._'"`UNIQ--ref-00000005-QINU`"'_'"`UNIQ--ref-00000006-QINU`"'_'"`UNIQ--ref-00000007-QINU`"'-8|[8]]] அடிக்குறிப்புகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia