மதுரை வெக்காளியம்மன் கோயில்

அருள்மிகு வெக்காளியம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:மதுரை
அமைவிடம்:மௌன சகித் தெரு, அண்ணாநகர், மதுரை, மதுரை வடக்கு வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:மதுரை வடக்கு
மக்களவைத் தொகுதி:மதுரை
கோயில் தகவல்
தாயார்:வெக்காளியம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:பௌணமி திருவிழா, கள்ளழகர் ஆற்றில் இறங்குதல்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

மதுரை வெக்காளியம்மன் கோயில் தமிழ்நாட்டில் மதுரை மாவட்டம், மதுரை என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

வரலாறு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

இக்கோயிலில் வெக்காளியம்மன் சன்னதியும், விநாயகர், முருகன், சூழயுதம், பீடம், சிங்கம் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் பூசை நடக்கின்றது. ஆவணி மாதம் பௌணமி திருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. சித்திரை மாதம் கள்ளழகர் ஆற்றில் இறங்குதல் திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya