முதலாம் திருவந்தாதி

முதல் திருவந்தாதி (Mutal Tiruvantati) வைணவ சமயத்தில் திருமாலைப் போற்றிப் பொய்கையாழ்வாரால் இயற்றப்பட்ட நூலாகும் இஃது அந்தாதி அமைப்பில் இயற்றப்பட்டது, 100 பாசுரங்களைக் கொண்டது,[1] பொய்கையாழ்வாரால் திருமாலை வணங்கி மங்களாசாசனம் செய்த போது பாடப்பட்ட இப்பாசுரம் “ வையம் தகளியா வார்கடலே நெய்யாக” என்னும் வரியை முதலடியாக கொண்டு தொடங்குகிறது.[2] இந்நூல் நாலாயிர திவ்ய பிரபந்தம் தொகுப்பில் இயற்பா தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.[3]

சில பாசுரங்கள்

வையம் தகளியா வார்கடலே நெய்யாக,

வெய்ய கதிரோன் விளக்காக, – செய்ய

சுடராழி யானடிக்கே சூட்டினேஞ்சொன் மாலை,

இடராழி நீங்குகவே என்று.
— பொய்கையாழ்வார், முதலாம் திருவந்தாதி 1 ஆம் பாசுரம்

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

  1. Nair, Shantha. "Sri Venkateswara".
  2. "Tamil Virtual University". www.tamilvu.org. Retrieved 2023-03-29.
  3. Joshi, Makarand. "The Sacred Book Of Four Thousand 01 Nalayira Divya Prabandham Sri Rama Bharati 2000".
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya