மேலுமலைக் கணவாய்

மேலுமலைக் கணவாய்
மேலுமலைக் கணவாய்
மேலுமலைக் கணவாய்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி மாவட்டம்

மேலுமலைக் கணவாய் என்பது கிழக்குத் தொடர்ச்சி மலைகள் பகுதியில் அமைந்த ஒரு கணவாய் ஆகும். இது கிருட்டிணகிரியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.[1] இது தமிழ்நாட்டின், கிருட்டிணகிரி மாவட்டம் மேலுமலை என்னும் கிராமத்திற்கு அருகில் உள்ளது.

இதுவே ஒசூரை கிருட்டிணகிரியுடன் இணைக்கிறது.

இதன் வழியாக தேசிய நெடுஞ்சாலை 7 செல்வதால் தமிழகத்தின் முதன்மையான வணிக வழித்தடமாக உள்ளது. தமிழகத்திலிருந்து சாலை வழியாக ஒசூர், பெங்களூர் ஆகியவற்றை அடையும் பெருமளவிலான பொருட்கள் இக்கணவாய் வழியாகவே செல்லுகின்றன. இக்கணவாய் பகுதி காடுகள் அடர்ந்த பகுதியாக உள்ளது.

மேற்கோள்கள்

  1. "ஒசூர் அருகே பேருந்து மீது லாரி மோதிய விபத்து : 14 பேர் உயிரிழப்பு , 40 பேர் படுகாயம்". செய்தி. தினகரன். Archived from the original on 2021-01-17. Retrieved 10 மார்ச் 2017.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya