மைதிலி பிராமணர்
மைதிலி பிராமணர் (Maithil Brahmin) எனப்படுவோர் இந்தியாவின் இந்து பிராமணர்களின் உட்பிரிவினர் ஆவர். மைதிலி பிராமணர்கள் ஐந்து பஞ்ச கௌடர் பிராமண சமூகங்களில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளனர். இச்சமூகத்தினரின் மைதிலி மொழியை தாய்மொழியாகக் கொண்டோராவர். இவர்கள் மிதிலை பிரதேசத்தை பூர்விகமாகக் கொண்டவர்கள் ஆவார் .[1][2][3][4][5][6]
வரலாறுஇந்தியாவின் பிகார் மாநிலம் மற்றும் நேபாள எல்லைப் பகுதியான மிதிலை பிரதேசத்தை கி பி 1323 முதல் கி பி 1526 முடிய ஆண்ட ஆயின்வார் வம்சம் மற்றும் மிதிலை பிரதேசத்தை கி பி 1557 முதல் கி பி 1947 முடிய ஆண்ட தர்பங்கா வம்சம் ஆகிய இரண்டு அரச குலங்களும் மைதிலி பிராமணகள் அரச குலமாகும்[7][8]
வாழும் பகுதிகள்இவர்கள் நேபாளத்தின் தென்கிழக்கு பகுதி, இந்தியாவின் பிகார் மாநிலத்தின் கிழக்குப் பகுதி மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தின் வடக்குப் பகுதிகளில் அதிக அளவில் வசிக்கின்றனர். குறிப்பிடத்தக்க நபர்கள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia