வசந்தகால பறவை

வசந்தகால பறவை
இயக்கம்பவித்ரன்
தயாரிப்புஏ.ஆர்.எஸ்.இன்டர்நேஷனல்
கதைபவித்ரன்
இசைதேவா
நடிப்புரமேஷ் அரவிந்த், சரத்குமார், சார்லி, கவுண்டமணி, வி. கே. ராமசாமி, சத்யபிரியா, மேஜர் சுந்தரராஜன், கிட்டி, கே.கே.சௌந்தர், மண்ணாங்கட்டி சுப்பிரமணியம், கிருஷ்ணமூர்த்தி, நாகேந்திரன், ஜெயபால், சி.கே.எஸ், உமா மகேஸ்வரி, சி. ஆர். சரஸ்வதி, நாகமணி, ராஜன்.பி.தேவ்
ஒளிப்பதிவுஅசோக் குமார்
வெளியீடு1991
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வசந்தகால பறவை (Vasanthakala Paravai) 1991 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பவித்ரனின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரமேஷ் அரவிந்த், சரத்குமார் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

நடிகர்கள்

தயாரிப்பு

இப்படம் இயக்குநர் பவித்ரன் மற்றும் தயாரிப்பாளர் கே. டி. குஞ்சுமோன் ஆகியோருக்கு தமிழ்த் திரைப்பட அறிமுகமாகும்.

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்தார்.அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வாலி இயற்றினார்.[1]

வ. எண். பாடல் பாடகர்(கள்) வரிகள்
1 "என்னைக் கேட்டா" கங்கை அமரன் வாலி
2 "இனி தட்டிக் கேட்க" எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா
3 "செம்பருத்தி செம்பருத்தி" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி
4 "பொன்வானில்" கே. ஜே. யேசுதாஸ்
5 "பொத்தி வச்ச" மனோ, கே. எஸ். சித்ரா
6 "தை மாசி பங்குனி" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி

மேற்கோள்கள்

  1. "Vasanthakala Paravai – Nadodi Kaadhal". isaishop. Archived from the original on 11 மே 2021. Retrieved 11 May 2021.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya