வாசு அரங்கநாதன்
வாசு அரங்கநாதன் (Vasu Renganathan) ஒரு தமிழ்ப் பேராசிரியரும் எழுத்தாளரும் ஆவார் இவர் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் தெற்காசியத் துறையில் (South Asia Studies) பணியாற்றி வருகின்றார் கல்வி1979 இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை வேதியியல் பட்டமும் 1982 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை மொழியியல் பட்டமும் பெற்றார் 1988 இல் Case system in Modern Tamil என்ற தலைப்பில் ஆய்வு செய்து மொழியியலில் முனைவர் பட்டம் பெற்றார் 1992 இல் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் முதுகலையில் ஆசிய மொழிகளும் இலக்கியங்களும் பயின்றார் 2010 இல் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் The Language of Tirumular’s Tirumantiram, A Medieval Śaiva Tamil Religious text என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார் [1] படைப்புகள்வாசு அரங்கநாதன் பின்வரும் நூல்களையும் ஆய்வு கட்டுரைகளையும் எழுதியுள்ளார் [1]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia