வாலிபாளையம் கல்யாணசுப்பிரமணியசுவாமி கோயில்

அருள்மிகு கல்யாணசுப்பிரமணியசுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருப்பூர்
அமைவிடம்:திருப்பூர், வாலிபாளையம், திருப்பூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:திருப்பூர் வடக்கு
மக்களவைத் தொகுதி:திருப்பூர்
கோயில் தகவல்
மூலவர்:கல்யாண சுப்பிரமணிய சுவாமி
தாயார்:வள்ளி, தெய்வயானை
சிறப்புத் திருவிழாக்கள்:கந்தசஷ்டி
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வாலிபாளையம் கல்யாணசுப்பிரமணியசுவாமி கோயில் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், வாலிபாளையம் என்னும் ஊரில் அமைந்துள்ள முருகன் கோயிலாகும்.[1]

வரலாறு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

இக்கோயிலில் கல்யாண சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வயானை சன்னதிகளும், விஸ்வநாதர், விசாலாட்சி, நவக்கிரகம் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

இக்கோயிலில் காரணாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. ஐப்பசி மாதம் கந்தசஷ்டி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya