|
|
புதிய மாதத்தைச் சேர்க்கப் போகிறீர்களா? இதனைப் படிக்கவும்!
|
சிறப்புப் படம் பகுதியானது தற்போது லுவா நிரல்வரி உதவியால் முதற்பக்கத்தில் தானாகவே இற்றைப்படுத்தப்படுகிறது (being updated). எனவே, மீடியாவிக்கியில் கொடாநிலையான (default) மாதங்களின் பெயர்களே அந்நிரலுக்கு அளபுருக்களாகத் (parameters) தரப்படும். எனவே தயவுசெய்து மாதங்களை இவ்வாறு பயன்படுத்தவும்.
சனவரி, பெப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, சூன், சூலை, ஆகத்து, செப்டம்பர், அக்டோபர், நவம்பர், திசம்பர்
|
- ஆகத்து 5, 2018 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- ஆகத்து 19, 2018 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- செப்டம்பர் 2, 2018 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- செப்டம்பர் 16, 2018 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
|
ஓநாய் சிலந்தி என்பது லைக்கோசிடே குடும்பத்தைச் சார்ந்த சிலந்தி வகையாகும். இவை வலிமையான, சுறுசுறுப்பான வேட்டையாடும் திறனுடன், சிறந்த கண் கூர்மையையும் கொண்டவை. பெரும்பாலும் தனிமையில் வாழ்தலையும், தனியாக வேட்டையாடுவதையுமே விரும்புகின்றன. வலைகள் பின்னுவதில்லை. தங்கள் முட்டைகளை தங்கள் உடம்பிலுள்ள பைகளில் வைத்துக்கொள்ளும். முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளிவந்ததும், அவற்றை சில நாட்களுக்கு தன்னுடனே வைத்து அடைகாக்கின்றன.
படம்: பீட்டர் மிலொசேவிச்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்
|
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- செப்டம்பர் 24, 2018 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
|
பிரித்தானிய இலங்கையின் 1929-ஆம் ஆண்டு ஐந்து ரூபாய் நாணயத்தாள். இலண்டனில் இலங்கை அரசுக்காக தோமசு டி லா ரூ என்ற நிறுவனம் இதனை அச்சடித்தது. இத்தாளில் நாணயங்களுக்கான ஆணையாளர் பிரான்சிசு கிரயெம் டிரெல் (பின்னாளில் பதில் இலங்கை ஆளுநர்), இலங்கை கணக்காய்வாளர்-நாயகம் டபிள்யூ. டபிள்யூ. வூட்சு ஆகியோரின் கையொப்பங்கள் அச்சிடப்பட்டுள்ளன. ரூபாய்த் தாள்கள் இலங்கையில் 1885 இல் அறிமுகப்படுத்தப்பட்டன.
வங்கித்தாள்: இலங்கை அரசு (படம்: அமெரிக்க வரலாற்று தேசிய அருங்காட்சியகம்)
தொகுப்பு · சிறப்புப் படங்கள்
|
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- செப்டம்பர் 30, 2018 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- அக்டோபர் 20, 2018 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
|
புனித பசில் பேராலயம் உருசியத் தலைநகர் மாஸ்கோவில் செஞ்சதுக்கத்தில் அமைந்துள்ள ஒரு கிறித்தவத் தேவாலயம் ஆகும். கசான், அசுத்திரகான் நகரங்களைக் கைப்பற்றப்பட்டதன் நினைவாக இக்கோவில் உருசியப் பேரரசர் நான்காம் இவானின் ஆணைப்படி 1555 இல் கட்ட ஆரம்பிக்கப்பட்டு 1561 இல் முடிக்கப்பட்டது. 1600 இல் பேரரசர் இவான் நினைவு மணிக்கூண்டுக் கோபுரம் கட்டப்படும் வரை இக்கட்டடமே மாஸ்கோவின் உயர்ந்த கட்டடமாக இருந்து வந்தது. ஆரம்பத்தில் ஒரு நடுவில் உள்ள தேவாலயத்தைச் சுற்றிவர எட்டுக் கோவில்கள் கட்டப்பட்டன. பத்தாவது கோவில் 1588 இல் வசீலி என்ற புனிதரின் சமாதி மீது கட்டப்பட்டது. 1930களில் போல்செவிக்குகள் இக்கோவிலை இடிக்கத் திட்டமிட்டபோதும், பின்னர் அத்திட்டம் கைவிடப்பட்டது. 1991 முதல் அரச வரலாற்று அருங்காட்சியகத்தின் ஒரு பகுதி இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது, அத்துடன் இடையிடையே தேவாலய வழிபாடுகளும் நடைபெறுகின்றன.
படம்: அ. சாவின்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்
|
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு