விபாகா பார்த்தசாரதி

விபகா பார்த்தசாரதி (Vibha Parthasarathy)(பிறப்பு 13 செப்டம்பர் 1940) என்பவர் இந்தியக் கல்வியாளர் ஆவார். இவர் 1999 முதல் 2002 வரை இந்தியாவின் தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராக பணியாற்றினார்.[1]

பின்னணி

விபகா பார்த்தசாரதி கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம் மற்றும் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றவர். இவரது கணவர் அசோக் பார்த்தசாரதி ஆவார். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.[2] இவர் புது தில்லியில் உள்ள சர்தார் படேல் வித்யாலயாவின் முதல்வராகப் பணியாற்றியுள்ளார்.[3]

இவர் தற்போது பீபுல் இந்தியாவின் ஆலோசனைக் குழுவில் பணியாற்றுகிறார். இது கல்வி இலாப நோக்கற்ற வேலை, இந்தியாவின் பொதுப் பள்ளி முறையை அரசாங்கத்துடன் இணைந்து மாற்றுவதற்கான அமைப்பாகும்.

தேசிய மகளிர் ஆணையம்

விபகா பார்த்தசாரதி ஜூலை 1999 இல் தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராக இந்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் 2002இல் முடிந்தது.[4][5]

மேற்கோள்கள்

  1. "Brief history". National Commission for Women. Archived from the original on 22 மார்ச் 2016. Retrieved 23 January 2010.
  2. "Prof Ashok Parthasarathi Is No More - Mainstream". www.mainstreamweekly.net. Retrieved 2021-06-30.
  3. "Latest PIB Releases, VIBHA PARTHASARTHY APPOINTED AS CHAIRPERSON, NATIONAL COMMISSION FOR WOMEN". Press Information Bureau, Government of India. http://pib.nic.in/archieve/lreleng/lyr98/l1298/r181298.html. பார்த்த நாள்: 27 April 2015. 
  4. "Vibha Parthasarathy". Google Arts & Culture (in ஆங்கிலம்). Archived from the original on 2021-07-09. Retrieved 2021-06-30.
  5. "Brief history". ncw.nic.in. Retrieved 2021-06-30. {{cite web}}: Text "National Commission for Women" ignored (help)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya