விபாகா பார்த்தசாரதிவிபகா பார்த்தசாரதி (Vibha Parthasarathy)(பிறப்பு 13 செப்டம்பர் 1940) என்பவர் இந்தியக் கல்வியாளர் ஆவார். இவர் 1999 முதல் 2002 வரை இந்தியாவின் தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராக பணியாற்றினார்.[1] பின்னணிவிபகா பார்த்தசாரதி கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம் மற்றும் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றவர். இவரது கணவர் அசோக் பார்த்தசாரதி ஆவார். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.[2] இவர் புது தில்லியில் உள்ள சர்தார் படேல் வித்யாலயாவின் முதல்வராகப் பணியாற்றியுள்ளார்.[3] இவர் தற்போது பீபுல் இந்தியாவின் ஆலோசனைக் குழுவில் பணியாற்றுகிறார். இது கல்வி இலாப நோக்கற்ற வேலை, இந்தியாவின் பொதுப் பள்ளி முறையை அரசாங்கத்துடன் இணைந்து மாற்றுவதற்கான அமைப்பாகும். தேசிய மகளிர் ஆணையம்விபகா பார்த்தசாரதி ஜூலை 1999 இல் தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராக இந்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் 2002இல் முடிந்தது.[4][5] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia