விருத்தாசல ரெட்டியார்

விருத்தாசல ரெட்டியார், தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டம், செங்கணம் ஊரில் நாட்டாண்மையாக வாழ்ந்த செல்வந்த தமிழ் அறிஞர். இவரைச் சின்னப்பண்ணை விருத்தாசல ரெட்டியார் என்றும் அழைப்பர். உ. வே. சாமிநாதையர் தனது பதின்ம வயதில் 4 மாதம் வரை விருத்தாசல ரெட்டியாரிடம் யாப்பருங்கலக் காரிகை எனும் தொல் தமிழ் இலக்கண நூலைப் பயின்றார். பின் ரெட்டியாரின் வழிகாட்டலின் பேரில் உ. வே.சாமிநாதையர், திரிசிராபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் ஐந்து ஆண்டுகள் இலக்கண, இலக்கியம், செய்யுட்கள் பயின்றார்.[1]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya