விளாதிமிர் ஆர்னோல்டு
விளாடிமர் இகோரெவிசு ஆர்னோல்ட் (Vladimir Igorevich Arnold 12 ஜூன் 1937 – 3 ஜூன் 2010[1]) உருசிய கணிதவியலாளராவர். மாசுகோ மாநில பல்கலைக்கழக மாணவராக இருந்த போதே கணித கோட்பாடுகளை நிறுவிக் காட்டினார். படிப்பை முடித்துக் கொண்டபின் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். இவர் நகைச்சுவையாகப் பேசுவதிலும் வல்லவர். இவர் இறந்த பொழுது உருசிய அதிபர் கூறியது :
இவர் பல விருதுகளால் கவுரவிக்கப்பட்டுள்ளார்.1982ஆம் ஆண்டு இவருக்கு உலூயிசு நைரன்பர்கு என்பவருடன் சேர்த்து இவர்கள் நேரிலா வகைக்கெழுச் சமன்பாடுகளின் கோட்பாட்டுக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்காக கிராஃபோர்டு பரிசு வழங்கப்பட்டது. 1981 இல் இவர் பெயர் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட சிறுகோளுக்கு (10031 Vladarnolda) இடப்பட்டுள்ளது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia