விஷ்ணுபாதம் கோயில்
விஷ்ணுபாதம் கோயில் (Vishnupada Mandir) (Hindi: विष्णुपद मंदिर) இந்தியாவின் பிகார் மாநிலத்தின் கயை நகரத்தில், பால்கு ஆற்றின் கரையில் அமைந்த பண்டைய இந்துக் கோயிலாகும். விஷ்ணுவின் பாதம் பொறிந்த இக்கோயில்[1], விஷ்ணுவிற்கு அர்பணிக்கப்பட்டது. இக்கோயிலின் கருங்கல்லில் அமைந்த மூலவர் பெயர் தர்மசிலா என்பர். புராண வரலாறு![]() இக்கோயிலின் கருங்கல்லில் 40 செமீ நீளத்திற்கு விஷ்ணுவின் பாதம் பொதிந்துள்ள அமைப்பு உள்ளது. கயா சூரன் எனும் அசுரனை, விஷ்ணு தன் காலால் பாதளத்தில் அமிழ்த்தியதால், உண்டான வடுவை இத்தலத்தில் விஷ்ணு பாதம் என்று அழைக்கின்றனர்.[2] வரலாறு![]() இராமரும், சீதையும் விஷ்ணுபாதம் கோயிலுக்கு வருகை தந்துள்ளனர்.[3] இந்தூர் ராணி அகில்யாபாய் ஓல்கர், 1787ல் விஷ்ணுபாதம் கோயிலை சீரமைத்து கட்டினார்.[4] கட்டிடக் கலைஎண்கோண வடிவில் அமைந்த விஷ்ணு பாதம் கோயில், 30 மீட்டர் உயரமும், எட்டு அடுக்குகளும் கொண்டது.[5] இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia