வேதாத்திரி மகரிஷியின் பொன்மொழிகள் 5000 (நூல்)

வேதாத்திரி மகரிஷியின் பொன்மொழிகள் 5000
நூல் பெயர்:வேதாத்திரி மகரிஷியின் பொன்மொழிகள் 5000
ஆசிரியர்(கள்):மன்னார்குடி பானுகுமார்
வகை:பொன்மொழி
துறை:வேதாத்திரி
காலம்:ஆகஸ்ட் 2010
பக்கங்கள்:144
பதிப்பகர்:விஜயா பதிப்பகம்

வேதாத்திரி மகரிஷியின் பொன்மொழிகள் 5000 என்ற நூல் மன்னார்குடி பானுகுமார் என்பவரால் எழுதப்பெற்றதாகும். வேதாத்திரி மகரிஷியின் நூற்றாண்டு விழா நினைவாக விஜயா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

உள்ளடக்கம்

அகத்தாய்வு முதல் சித்துவரை 264 தலைப்புகளில் வேதாத்திரி மகரிஷியின் பொன்மொழிகளை இந்நூல் விவரிக்கின்றது.

இவற்றையும் காண்க

ஆதாரங்கள்


வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya