2015 மியான்மார் படகு விபத்து

2015 மியான்மார் படகு விபத்து என்பது மியான்மரில் கடற்கரை நகரமான டாங்காக்கில் இருந்து ராகினே மாநில தலைநகரமான சிட்வே நோக்கி படகு ஒன்று சென்று கொண்டிருக்கையில் 2015 மார்ச் 14 அன்று நடுக்கடலில் சென்று கொண்டிருக்கையில் படகு, மோசமான வானிலை மற்றும் ராட்சத அலைகள் காரணமாகக் கவிழ்ந்தது.[1] அந்தப் படகில் 214 பயணிகள் பயணம் செய்தனர். [2]

விபத்திற்குப் பின்பான மீட்புப்பணி

மீட்புக்குழுவினர் கடலில் மூழ்கிய 169 பேரை உயிருடன் மீட்டனர். மேலும் 20 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் பலரைக் காணவில்லை.

குறிப்புகள்

வெளியிணைப்புகள்

  1. "மியான்மரின் ராகினே நகரில் படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் குறைந்தது 50 கொல்லப்பட்டனர். ராய்ட்டர்ஸ் 2015 மார்ச் 14 அன்று". Archived from the original on 2015-04-02. Retrieved 2015-03-14.
  2. டைம்ஸ்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya