2020 வங்காளதேசத்தில் கொரோனாவைரசுத் தொற்று 2020 வங்காளதேசத்தில் கரோனாவைரசு நோய்த்தொற்று 2020 coronavirus pandemic in Bangladesh |
---|
 | நோய் | கோவிட்-19 (கொரோனாவைரசு) |
---|
தீநுண்மி திரிபு | கடுமையான சுவாச நோய்க்குறி கொரோனாவைரசு 2 (SARS-CoV-2) |
---|
அமைவிடம் | வங்காளதேசம் |
---|
முதல் தொற்று | ஊகான், ஊபேய், சீனா வழியாக இத்தாலி |
---|
நோயாளி சுழியம் | டாக்கா |
---|
வந்தடைந்த நாள் | 7 மார்ச்சு 2020 |
---|
உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள் | 420,238[1] |
---|
கடுமையான தொற்றுகள் | 0 |
---|
குணமடைந்த நோயாளிகள் | 338,145 |
---|
இறப்புகள் | 6,067 |
---|
22020 வங்காளதேசத்தில் கொரோனாவைரசுத் தொற்று (2020 coronavirus pandemic in Bangladesh) என்பது 2020 ஆம் ஆண்டில் வங்காளதேச நாட்டில் கொரோனாவைரசால் ஏற்பட்டு வரும் பாதிப்புகளை குறிப்பதாகும். நவம்பர் 19, 2020 நிலவரப்படி, வங்காளதேசத்தில் 420,238 பேருக்கு கொரோனாவைரசுத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் 6,067 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளாவிய அபாயம்
கோவிட்-19 தொற்றுகள் - வங்காளதேசம் () இறப்புகள் உடல்நலம் தேறியவர்கள் சிகிச்சை பெறுவோர்
மார்மார்ஏப்ஏப்மேமேசூன்சூன்சூலைசூலைஓகஓகசெப்செப் கடந்த 15 நாட்கள்கடந்த 15 நாட்கள் |
தேதி |
|
# மொத்தத் தொற்றுகள் |
# இறப்புகள் |
2020-03-08 |
|
3(n.a.) |
|
⋮ |
|
3(=) |
|
2020-03-15 |
|
5(+67%) |
|
2020-03-16 |
|
8(+60%) |
|
2020-03-17 |
|
10(+25%) |
|
2020-03-18 |
|
14(+40%) |
1(n.a.) |
2020-03-19 |
|
17(+21%) |
1(=) |
2020-03-20 |
|
20(+18%) |
1(=) |
2020-03-21 |
|
24(+20%) |
2(+1) |
2020-03-22 |
|
27(+12%) |
2(=) |
2020-03-23 |
|
33(+22%) |
2(=) |
2020-03-24 |
|
39(+18%) |
2(=) |
2020-03-25 |
|
39(=) |
2(=) |
2020-03-26 |
|
44(+13%) |
2(=) |
2020-03-27 |
|
48(+9.1%) |
2(=) |
2020-03-28 |
|
48(=) |
2(=) |
2020-03-29 |
|
48(=) |
5(+3) |
2020-03-30 |
|
49(+2.1%) |
5(=) |
2020-03-31 |
|
51(+4.1%) |
5(=) |
2020-04-01 |
|
54(+5.9%) |
6(+1) |
2020-04-02 |
|
56(+3.7%) |
6(=) |
2020-04-03 |
|
61(+8.9%) |
6(=) |
2020-04-04 |
|
70(+15%) |
8(+2) |
2020-04-05 |
|
88(+26%) |
9(+1) |
2020-04-06 |
|
123(+40%) |
12(+3) |
2020-04-07 |
|
164(+33%) |
17(+5) |
2020-04-08 |
|
218(+33%) |
20(+3) |
2020-04-09 |
|
330(+51%) |
21(+1) |
2020-04-10 |
|
424(+28%) |
27(+6) |
2020-04-11 |
|
482(+14%) |
30(+3) |
2020-04-12 |
|
621(+29%) |
34(+4) |
2020-04-13 |
|
803(+29%) |
39(+5) |
2020-04-14 |
|
1,012(+26%) |
46(+7) |
2020-04-15 |
|
1,280(+26%) |
50(+4) |
2020-04-16 |
|
1,572(+23%) |
60(+10) |
2020-04-17 |
|
1,838(+17%) |
75(+15) |
2020-04-18 |
|
2,144(+17%) |
84(+9) |
2020-04-19 |
|
2,456(+15%) |
91(+7) |
2020-04-20 |
|
2,948(+20%) |
101(+10) |
2020-04-21 |
|
3,382(+15%) |
110(+9) |
2020-04-22 |
|
3,772(+12%) |
120(+10) |
2020-04-23 |
|
4,186(+11%) |
127(+7) |
2020-04-24 |
|
4,689(+12%) |
131(+4) |
2020-04-25 |
|
4,998(+6.6%) |
140(+9) |
2020-04-26 |
|
5,416(+8.4%) |
145(+5) |
2020-04-27 |
|
5,913(+9.2%) |
152(+7) |
2020-04-28 |
|
6,462(+9.3%) |
155(+3) |
2020-04-29 |
|
7,103(+9.9%) |
163(+8) |
2020-04-30 |
|
7,667(+7.9%) |
168(+5) |
2020-05-01 |
|
8,238(+7.4%) |
170(+2) |
2020-05-02 |
|
8,790(+6.7%) |
175(+5) |
2020-05-03 |
|
9,455(+7.6%) |
177(+2) |
2020-05-04 |
|
10,143(+7.3%) |
182(+5) |
2020-05-05 |
|
10,929(+7.7%) |
183(+1) |
2020-05-06 |
|
11,719(+7.2%) |
186(+3) |
2020-05-07 |
|
12,425(+6%) |
199(+13) |
2020-05-08 |
|
13,134(+5.7%) |
206(+7) |
2020-05-09 |
|
13,770(+4.8%) |
214(+8) |
2020-05-10 |
|
14,657(+6.4%) |
228(+14) |
2020-05-11 |
|
15,691(+7.1%) |
239(+11) |
2020-05-12 |
|
16,660(+6.2%) |
250(+11) |
2020-05-13 |
|
17,822(+7%) |
269(+19) |
2020-05-14 |
|
18,863(+5.8%) |
283(+14) |
2020-05-15 |
|
20,065(+6.4%) |
298(+15) |
2020-05-16 |
|
20,995(+4.6%) |
314(+16) |
2020-05-17 |
|
22,268(+6.1%) |
328(+14) |
2020-05-18 |
|
23,870(+7.2%) |
349(+21) |
2020-05-19 |
|
25,121(+5.2%) |
370(+21) |
2020-05-20 |
|
26,738(+6.4%) |
386(+16) |
2020-05-21 |
|
28,511(+6.6%) |
408(+22) |
2020-05-22 |
|
30,205(+5.9%) |
432(+24) |
2020-05-23 |
|
32,078(+6.2%) |
452(+20) |
2020-05-24 |
|
33,610(+4.8%) |
480(+28) |
2020-05-25 |
|
35,585(+5.9%) |
501(+21) |
2020-05-26 |
|
36,751(+3.3%) |
522(+21) |
2020-05-27 |
|
38,292(+4.2%) |
544(+22) |
2020-05-28 |
|
40,321(+5.3%) |
559(+15) |
2020-05-29 |
|
42,844(+6.3%) |
582(+23) |
2020-05-30 |
|
44,608(+4.1%) |
610(+28) |
2020-05-31 |
|
47,153(+5.7%) |
650(+40) |
2020-06-01 |
|
49,534(+5%) |
672(+22) |
2020-06-02 |
|
52,445(+5.9%) |
709(+37) |
2020-06-03 |
|
55,140(+5.1%) |
746(+37) |
2020-06-04 |
|
57,563(+4.4%) |
781(+35) |
2020-06-05 |
|
60,391(+4.9%) |
811(+30) |
2020-06-06 |
|
63,026(+4.4%) |
846(+35) |
2020-06-07 |
|
65,769(+4.4%) |
888(+42) |
2020-06-08 |
|
68,504(+4.2%) |
930(+42) |
2020-06-09 |
|
71,675(+4.6%) |
975(+45) |
2020-06-10 |
|
74,865(+4.5%) |
1,012(+37) |
2020-06-11 |
|
78,052(+4.3%) |
1,049(+37) |
2020-06-12 |
|
81,523(+4.4%) |
1,095(+46) |
2020-06-13 |
|
84,379(+3.5%) |
1,139(+44) |
2020-06-14 |
|
87,520(+3.7%) |
1,171(+32) |
2020-06-15 |
|
90,619(+3.5%) |
1,209(+38) |
2020-06-16 |
|
94,481(+4.3%) |
1,262(+53) |
2020-06-17 |
|
98,489(+4.2%) |
1,305(+43) |
2020-06-18 |
|
1,02,292(+3.9%) |
1,343(+38) |
2020-06-19 |
|
1,05,535(+3.2%) |
1,388(+45) |
2020-06-20 |
|
1,08,775(+3.1%) |
1,425(+37) |
2020-06-21 |
|
1,12,306(+3.2%) |
1,464(+39) |
2020-06-22 |
|
1,15,786(+3.1%) |
1,502(+38) |
2020-06-23 |
|
1,19,198(+2.9%) |
1,545(+43) |
2020-06-24 |
|
1,22,660(+2.9%) |
1,582(+37) |
2020-06-25 |
|
1,26,606(+3.2%) |
1,621(+39) |
2020-06-26 |
|
1,30,474(+3.1%) |
1,661(+40) |
2020-06-27 |
|
1,33,978(+2.7%) |
1,695(+34) |
2020-06-28 |
|
1,37,787(+2.8%) |
1,738(+43) |
2020-06-29 |
|
1,41,801(+2.9%) |
1,783(+45) |
2020-06-30 |
|
1,45,483(+2.6%) |
1,847(+64) |
2020-07-01 |
|
1,49,258(+2.6%) |
1,888(+41) |
2020-07-02 |
|
1,53,277(+2.7%) |
1,926(+38) |
2020-07-03 |
|
1,56,391(+2%) |
1,968(+42) |
2020-07-04 |
|
1,59,679(+2.1%) |
1,997(+29) |
2020-07-05 |
|
1,62,417(+1.7%) |
2,052(+55) |
2020-07-06 |
|
1,65,618(+2%) |
2,096(+44) |
2020-07-07 |
|
1,68,645(+1.8%) |
2,151(+55) |
2020-07-08 |
|
1,72,134(+2.1%) |
2,197(+46) |
2020-07-09 |
|
1,75,494(+2%) |
2,238(+41) |
2020-07-10 |
|
1,78,443(+1.7%) |
2,275(+37) |
2020-07-11 |
|
1,81,129(+1.5%) |
2,305(+30) |
2020-07-12 |
|
1,83,795(+1.5%) |
2,352(+47) |
2020-07-13 |
|
1,86,894(+1.7%) |
2,391(+39) |
2020-07-14 |
|
1,90,057(+1.7%) |
2,424(+33) |
2020-07-15 |
|
1,93,590(+1.9%) |
2,457(+33) |
2020-07-16 |
|
1,96,323(+1.4%) |
2,496(+39) |
2020-07-17 |
|
1,99,357(+1.5%) |
2,547(+51) |
2020-07-18 |
|
2,02,066(+1.4%) |
2,581(+34) |
2020-07-19 |
|
2,04,525(+1.2%) |
2,618(+37) |
2020-07-20 |
|
2,07,420(+1.4%) |
2,659(+41) |
2020-07-21 |
|
2,10,525(+1.5%) |
2,709(+50) |
2020-07-22 |
|
2,13,254(+1.3%) |
2,751(+42) |
2020-07-23 |
|
2,16,110(+1.3%) |
2,801(+50) |
2020-07-24 |
|
2,18,658(+1.2%) |
2,836(+35) |
2020-07-25 |
|
2,21,178(+1.2%) |
2,874(+38) |
2020-07-26 |
|
2,23,453(+1%) |
2,928(+54) |
2020-07-27 |
|
2,26,225(+1.2%) |
2,965(+37) |
2020-07-28 |
|
2,29,185(+1.3%) |
3,000(+35) |
2020-07-29 |
|
2,32,194(+1.3%) |
3,035(+35) |
2020-07-30 |
|
2,34,889(+1.2%) |
3,083(+48) |
2020-07-31 |
|
2,37,661(+1.2%) |
3,111(+28) |
2020-08-01 |
|
2,39,740(+0.87%) |
3,132(+21) |
2020-08-02 |
|
2,40,746(+0.42%) |
3,154(+22) |
2020-08-03 |
|
2,42,102(+0.56%) |
3,184(+30) |
2020-08-04 |
|
2,44,020(+0.79%) |
3,234(+50) |
2020-08-05 |
|
2,46,674(+1.1%) |
3,267(+33) |
2020-08-06 |
|
2,49,204(+1%) |
3,306(+39) |
2020-08-07 |
|
2,52,502(+1.3%) |
3,333(+27) |
2020-08-08 |
|
2,55,113(+1%) |
3,365(+32) |
2020-08-09 |
|
2,57,600(+0.97%) |
3,399(+34) |
2020-08-10 |
|
2,60,507(+1.1%) |
3,438(+39) |
2020-08-11 |
|
2,63,503(+1.2%) |
3,471(+33) |
2020-08-12 |
|
2,66,498(+1.1%) |
3,513(+42) |
2020-08-13 |
|
2,69,115(+0.98%) |
3,557(+44) |
2020-08-14 |
|
2,71,881(+1%) |
3,591(+34) |
2020-08-15 |
|
2,74,525(+0.97%) |
3,625(+34) |
2020-08-16 |
|
2,76,549(+0.74%) |
3,657(+32) |
2020-08-17 |
|
2,79,144(+0.94%) |
3,694(+37) |
2020-08-18 |
|
2,82,344(+1.1%) |
3,740(+46) |
2020-08-19 |
|
2,85,091(+0.97%) |
3,781(+41) |
2020-08-20 |
|
2,87,959(+1%) |
3,822(+41) |
2020-08-21 |
|
2,90,360(+0.83%) |
3,861(+39) |
2020-08-22 |
|
2,92,625(+0.78%) |
3,907(+46) |
2020-08-23 |
|
2,94,598(+0.67%) |
3,941(+34) |
2020-08-24 |
|
2,97,083(+0.84%) |
3,983(+42) |
2020-08-25 |
|
2,99,628(+0.86%) |
4,028(+45) |
2020-08-26 |
|
3,02,147(+0.84%) |
4,082(+54) |
2020-08-27 |
|
3,04,583(+0.81%) |
4,127(+45) |
2020-08-28 |
|
3,06,794(+0.73%) |
4,174(+47) |
2020-08-29 |
|
3,08,925(+0.69%) |
4,206(+32) |
2020-08-30 |
|
3,10,822(+0.61%) |
4,248(+42) |
2020-08-31 |
|
3,12,996(+0.7%) |
4,281(+33) |
2020-09-01 |
|
3,14,946(+0.62%) |
4,316(+35) |
2020-09-02 |
|
3,17,528(+0.82%) |
4,351(+35) |
2020-09-03 |
|
3,19,686(+0.68%) |
4,383(+32) |
2020-09-04 |
|
3,21,615(+0.6%) |
4,412(+29) |
2020-09-05 |
|
3,23,565(+0.61%) |
4,447(+35) |
2020-09-06 |
|
3,25,157(+0.49%) |
4,479(+32) |
2020-09-07 |
|
3,27,359(+0.68%) |
4,516(+37) |
2020-09-08 |
|
3,29,251(+0.58%) |
4,552(+36) |
2020-09-09 |
|
3,31,078(+0.55%) |
4,593(+41) |
2020-09-10 |
|
3,32,970(+0.57%) |
4,634(+41) |
2020-09-11 |
|
3,34,762(+0.54%) |
4,668(+34) |
2020-09-12 |
|
3,36,044(+0.38%) |
4,702(+34) |
2020-09-13 |
|
3,37,520(+0.44%) |
4,733(+31) |
2020-09-14 |
|
3,39,332(+0.54%) |
4,759(+26) |
2020-09-15 |
|
3,41,056(+0.51%) |
4,802(+43) |
2020-09-16 |
|
3,42,671(+0.47%) |
4,823(+21) |
2020-09-17 |
|
3,44,264(+0.46%) |
4,859(+36) |
2020-09-18 |
|
3,45,805(+0.45%) |
4,881(+22) |
2020-09-19 |
|
3,47,372(+0.45%) |
4,913(+32) |
2020-09-20 |
|
3,48,918(+0.45%) |
4,939(+26) |
2020-09-21 |
|
3,50,621(+0.49%) |
4,979(+40) |
2020-09-22 |
|
3,52,178(+0.44%) |
5,007(+28) |
2020-09-23 |
|
3,53,844(+0.47%) |
5,044(+37) |
2020-09-24 |
|
3,55,384(+0.44%) |
5,072(+28) |
சான்றுகள்: [2][3][4] |
கொரோனாவைரசு தொற்று நோயை உலக சுகாதார நிறுவனம் உலகளாவிய தொற்றுநோய் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஒரு தொற்றுநோய் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவினால் மட்டுமே, அந்நோயை உலகளாவிய தொற்றுநோய் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவிக்கும்.
2020 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 28 அன்றைய நிலவரப்படி 190-க்கும் மேற்பட்ட நாடுகளில், 597,000 பேருக்கும் மேலானோர் இத்தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதிலும் கிட்டத்தட்ட 27,300 பேர் இப்பெருந்தொற்று நோய்க்கு இறந்துள்ளனர்.[5]
கடந்த இரண்டு மாதங்களாக உலக மருத்துவர்கள் பலரும் இந்நோய்த்தொற்றை குறித்து முழுமையாக புரிந்து கொள்ள மட்டுமே இன்னும் முயன்று வருகின்றனர். உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளின் எண்ணிக்கையை எண்ணிப்பார்த்தாலேயே கொரோனாவைரசு தொற்றுநோயின் தீவிரத்தைப் புரிந்து கொள்ள முடியும்.
கோவிட்-19 வைரசு பாதிக்கப்பட்டவரின் மூக்கு அல்லது வாயிலிருந்து வெளியேறும் நீர்த்துளிகள் மூலமாகவே கண்ணிமைக்கும் நேரத்தில் அருகில் உள்ளவர்களுக்கு நோயை பரப்பிவிடும் அபாயத்தை கொரோனாவைரசு தனது பலமாக வைத்திருக்கிறது. வங்காள தேசத்தின் தொற்றுநோயியல், நோய் கட்டுப்பாடு மற்றும் ஆராய்ச்சி நிறுவனமும், இந்நாட்டு மக்களுக்கு நோய் அறிகுறிகள் தென்பட்டாலோ, நோய்பாதிப்பு இருக்குமென்று சந்தேகம் தோன்றினாலோ தொடர்பு கொள்வதற்காக அவசர உதவிக்கென்று தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள், முகநூல் பக்கங்கள் என பொதுமக்களுக்கு பல வசதிகளை செய்து கொடுத்துள்ளது.[6]
காலக்கோடு
மார்ச்சு மாதம் ஏழாம் தேதி கொரோனாவைரசு பாதிப்புக்கு உள்ளான முதலாவது நபர் இங்கு கண்டுபிடிக்கப்பட்டார், மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பின்னர் நோயாளிக்கு தொற்றியிருப்பது கோவிட் -19 வைரசுதான் என்பது உறுதிசெய்யப்பட்டு மறுநாள் செய்தியாளர்கள் மத்தியில் இச்செய்தி அறிவிக்கப்பட்டது.[7]
வங்காள தேசத்தின் தொற்றுநோயியல், நோய் கட்டுப்பாடு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநரான பேராசிரியர் மீர்யாடி சப்ரீனா புளோரா மார்ச்சு மாதம் 8 அன்று டாக்காவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மேலும் 2 ஆண்களும் ஒரு பெண்ணும் கொரோனாவைரசு பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உறுதிப்படுத்தினார். பாதிக்கப்பட்ட மூவரும் 25 மற்றும் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று அவர் தெரிவித்தார்.
2 குழந்தைகள் உட்பட மேலும் மூன்று பேர் வங்காள தேசத்தில் இக்கொரோனாவைரசு பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர் என்று மார்ச்சு மாதம் 16 ஆம் நாள் இயக்குநரும் மேராசிரியருமான சப்ரீனா அறிவித்தார்.[8] இதைத் தொடர்ந்து வங்காளதேச கல்வி அமைச்சகம் அனைத்து கல்வி நிறுவனங்களையும் மார்ச் 31 வரையும், டாக்கா பல்கலைக்கழகத்தை 2020 மார்ச் 18 முதல் 2020 மார்ச் 28 வரையும் மூடுவதாக அறிவித்தது.[9][10].
- மார்ச் மாதம் 17 அன்று மேலும் 2 நோயாளிகளுக்கு கொரோனாவைரசு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களில் ஒருவர் புலம்பெயர்ந்த வெளிநாட்டவர் என்றும் , இன்னொருவர் நிறுவன தனிமைப்படுத்தலில் இருந்தார் என்றும் அறிவிக்கப்பட்டது.
- மார்ச் 18 புதன்கிழமை அன்று, வங்காளதேசம் முதல் கொரோனாவைரசு இறப்பைப் பதிவு செய்தது. நோயாளி 70 வயதிற்கு மேற்பட்டவர் என்றும் அவர் நுரையீரல் நோய், நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், இதய பிரச்சினைகள் போன்ற பல்வேறு மருத்துவ நிலைமைகளைக் கொண்டிருந்தார் என்றும் அறிவிக்கப்பட்டது.
- மார்ச் 19 அன்று 3 புதிய கொரோனாவைரசு பாதிப்பு நோயாளிகள் கண்டறியப்பட்டனர். அவர்கள் அனைவரும் இத்தாலி நாட்டிலிருந்து திரும்பியவரின் குடும்ப உறுப்பினர்கள் ஆவர். அவர்களில் ஆண்கள் 32 மற்றும் 65 வயதுடையவர்களாகவும் பெண் 22 வயது உடையவராகவும் இருந்தார். நாளுக்கு நாள் அதிகமான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டு வருவதால் வங்காளதேச, அரசாங்கம் வியாழக்கிழமை சிப்சார் துணை மாவட்டத்தை தனிமைப்படுத்தி முடுவதாக அறிவித்துள்ளது. மேலும் நாட்டில் கொரோனாவைரசு மேலும் பரவுவதைத் தடுக்க தேவைப்பட்டால் நாடு முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டு பூட்டப்படும் என்று வங்காளதேச அரசாங்கம் அறிவித்துள்ளது.
- மார்ச் 20 அன்று மீண்டும் 3 பேர் ககொரோனாவைரசு பாதிக்கப்பட்டனர். அவர்களில் 1 பெண், 2 ஆண்கள் இருந்தனர். அவர்களில் ஒருவர் இத்தாலியில் இருந்து திரும்பிய பங்களாதேசியாவார். மற்றொரு நோயாளி தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். அவரது வயது 70 வயதுக்கு மேலாகும்.
- மார்ச் 21 அன்று மேலும் 4 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஒரு நோயாளி இறந்துபோனார். 50 பேர் இப்போது நிறுவன தனிமைப்படுத்தலில் உள்ளனர். சீனாவில்கொரோனாவைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை பணிநியமனம் செய்வது குறித்து வங்காளதேச அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. கொரோனாவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உதவும் முகமூடிகள், சோதனை கருவிகள் மற்றும் பிற தேவையான பொருட்களை வழங்கி சீனா உதவி செய்துள்ளது என்று சுகாதார அமைச்சர் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
- மார்ச் மாதம் 22 ஆம் நாளன்று மேலும் 3 கொரோனாவைரசு தொற்று நோயாளிகள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், இருவர் வெளிநாட்டிலிருந்து வங்காளதேசத்திற்கு திரும்பியவர்களாவர். மற்றவர் அவர்களில் ஒருவருடன் தொடர்பு கொண்டதனால் தொற்றுக்கு ஆளானவர் ஆவார். ஏற்கனவே பாதிக்கப்பட்ட 2 நோயாளிகள் குணமடைந்தனர் என்று அறியப்படுகிறது.[11] ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தொடங்கவிருந்த மேல்நிலைப் பள்ளி சான்றிதழ் தேர்வுகள் மேலும் அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.[12].
- மார்ச் 23 அன்று 1 மருத்துவர் மற்றும் 2 செவிலியர்கள் உட்பட 6 புதிய நோயாளிகளுக்கு (3 ஆண்கள், 3 பெண்கள்) கரோனா வைரசு தொற்றுநோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு நோயாளி இறந்தார் என்ற செய்தியும் பதிவாகியுள்ளது.[13].அமைச்சரவை செயலாளரின் அறிவிப்பில் மார்ச் 26 முதல் ஏப்ரல் 4 வரை அனைத்து அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் சந்தைகளை வங்காள தேச அரசாங்கம் மூடியது[14].
- மார்ச் 24 அன்று மேலும் 6 நோயாளிகள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் வெளிநாட்டிலிருந்து தாய்நாடு திரும்பியவர். மற்றொருவர் பழைய நோயாளி (வயது 70+) இத்தொற்று நோயால் இறந்தார்.
மேற்கோள்கள்
|