அத்துவிதக் கலிவெண்பா

அத்துவிதக் கலிவெண்பா என்னும் நூல் அத்துவிதக் கொள்கையை விளக்குகிறது.

இதன் ஆசிரியர் சிவஞான வள்ளல். கலிவெண்பாவாலான இந்த நூலில் 30 கண்ணிகள் உள்ளன.

இந்த நூலின் காலம் 15ஆம் நூற்றாண்டு.[1]

உசாத்துணை

  1. மு. அருணாசலம் (2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு,.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya