அந்தோனிக்குட்டி அண்ணாவியார்அந்தோனிக்குட்டி அண்ணாவியார் என்பவர் 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு தமிழ்க் கிறித்தவக் கவிஞர் ஆவார். இவர் பிறந்த இடம் தூத்துக்குடி என்றும் மணப்பாடு என்ற கடலோர கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர்.
இயற்றிய நூல்கள்அந்தோனிக்குட்டி அண்ணாவியார் இயற்றிய நூல்கள் கீழ்வருவன:
என்பன. கவிதையில் வாழ்க்கையின் பிரதிபலிப்புஅண்ணாவியாரின் வாழ்க்கை தொடக்கத்தில் நெறிபிறழ்ந்து இருந்தது என்பதையும் ஓர் அற்புத நிகழ்ச்சியால் மனமாற்றம் பெற்று இறைநெறியைச் சார்ந்து அருட்பாடல்கள் பலவற்றைப் புனைந்தார் என்பதையும் ஒரு பாடல்வழி அறிய முடிகிறது:
நூல் ஆதாரம் |
Portal di Ensiklopedia Dunia