அரசு மேல்நிலைப் பள்ளி, மழையூர்
அரசு மேல்நிலைப்பள்ளி, மழையூர் (Government Higher Secondary School Mazhaiyur) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியத்தில் உள்ள மழையூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது.[1] நிர்வாகம்தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் மழையூர் அரசுமேல்நிலைப்பள்ளி புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் நிர்வாகத்தில் செயல்படுகிறது. ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை இப்பள்ளியில் பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்பள்ளியில் 1180 மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். ஒரு தலைமை ஆசிரியர், 35 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். மாணவர்கள் அறிவியல் வினாடி-வினா போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.[2] தேர்ச்சி விவரம் (விவசாய பாடப்பிரிவு)மழையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு, விவசாய பாடப்பிரிவு மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விவரம் 2010 - 2011 கல்வியாண்டு முதல் 2016 - 2017 வரை.
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia