அரித்துவாரமங்களம் முத்துமாரியம்மன் கோயில்

அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருவாரூர்
அமைவிடம்:அரித்துவாரமங்களம், வலங்கைமான் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:நன்னிலம்
மக்களவைத் தொகுதி:நாகப்பட்டினம்
கோயில் தகவல்
மூலவர்:முத்துமாரியம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:பங்குனி முதல் ஞாயிறு
வரலாறு
கட்டிய நாள்:மூன்றாம் நூற்றாண்டு[சான்று தேவை]

அரித்துவாரமங்களம் முத்துமாரியம்மன் கோயில் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம், அரித்துவாரமங்களம் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

வரலாறு

இக்கோயில் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] அரித்துவாரமங்கலம் கிராமம் முந்தைய தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. பிறகு அரித்துவாரமங்கலம் கிராமம் திருவாரூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருக்கிறது

கோயில் அமைப்பு

இக்கோயிலில் முத்துமாரியம்மன் சன்னதியும், பேச்சியம்மன் உபசன்னதியும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

இக்கோயிலில் சிவாகம முறைப்படி மூன்று காலப் பூசைகள் நடக்கின்றன. பங்குனி மாதம் பங்குனி முதல் ஞாயிறு முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. ஆவணி ஞாயிறு மாதம் திருவிழா நடைபெறுகிறது. பங்குனி மாதம் பங்குனி 2 வெள்ளி திருவிழாவாக நடைபெறுகிறது. சிவாகம முறைப்படி

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya