எரசக்கநாயக்கனூர் இலட்சுமி நாராயணப்பெருமாள் கோயில்

அருள்மிகு இலட்சுமி நாராயணப்பெருமாள் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தேனி
அமைவிடம்:பேருந்து நிலையம் அருகில், எரசக்கநாயக்கனூர், உத்தமபாளையம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:கம்பம்
மக்களவைத் தொகுதி:தேனி
கோயில் தகவல்
மூலவர்:இலட்சுமி நாராயணப்பெருமாள்
சிறப்புத் திருவிழாக்கள்:புரட்டாசி திருவிழா
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

எரசக்கநாயக்கனூர் இலட்சுமி நாராயணப்பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் தேனி மாவட்டம், எரசக்கநாயக்கனூர் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

வரலாறு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

இக்கோயிலில் இலட்சுமி நாராயணப்பெருமாள் சன்னதியும், கருடாழ்வார் உபசன்னதியும் உள்ளன. இக்கோயிலில் மொத்தம் இரண்டு கோபுரங்கள் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. புரட்டாசி மாதம் புரட்டாசி திருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya