கற்பூரகௌரம் கருணாவதாரம்

கற்பூர கௌரம் கருணாவதாரம் என்பது தொன்மையான சமஸ்கிருத ஸ்லோகமாகும். இது சைவர்களின் முழுமுதற் கடவுளான சிவனைக் குறித்து பாடப்பட்டுள்ளது. இந்த ஸ்லோகம் யஜுர் வேதத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டதாகும்.

ஸ்லோகம்

தமிழெழுத்து முறையில்

கற்பூரகௌரம் கருணாவதாரம்
சம்சாரசாரம் புஜகேந்திரஹாரம்
சதாவசந்தம் இருதயாரவிந்தே
பவம் பவானி சகிதம் நமாமி

தேவநாகரி எழுத்து முறையில்

कर्पूरगौरम् करुणावतारम् |
संसारसारम् भुजगेन्द्रहारम् ||
सदा वसन्तम् हृदयारविन्दे |
भवम् भवानि सहितम् नमामि || [1]

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. http://greenmesg.org/mantras_slokas/sri_shiva-karpura_gauram.php

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya