காரையூர் சர்க்கரை மன்றாடியார்காரையூர் சர்க்கரை மன்றாடியார் சிறந்த போர்வீரர் ஆவார். கொங்கு மண்டல சதகம் பாடல் இவரைப் பற்றிக் குறிப்பிடுகிறது.[1] பொருநை, காவிரி ஆகிய ஆறுகள் பெருகி வளம் பெருக்கும் நாடு கொங்கு. சோழ அரசர்கள் இந்த நாட்டைத் துன்புறுத்தினர். கொங்கு நாட்டுக் காரையூரில் வாழ்ந்த மன்றாடியார் என்பவர் பாண்டியன் விரும்பியபடி, சோழரைப் புறமுதுகிட்டு ஓடும்படி விரட்டினார்.[2] இந்தச் செய்தியை மற்றொரு நூல் குறிப்பிடுகிறது.[3] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia