சரவணம்பட்டி இரத்தினகிரி மருதாச்சல கடவுள் கோயில்
சரவணம்பட்டி இரத்தினகிரி மருதாசால கடவுள் கோயில் என்பது தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம், சரவணம்பட்டி என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு முருகன் கோயில் ஆகும்.[1]
இருப்பிடம்கோவை- சத்தியமங்கலம் சாலையில் சரவணம்பட்டியில் உள்ளது. திறக்கும் நேரம்: காலை 6.00 - 1.00 மணி மாலை 4.00 – 7.30 மணி தல வரலாறுசிவனை நோக்கி தவம் செய்து வரம் பெற்ற சூரபத்மன் இந்திரனை அழிக்க வந்தார். அப்போது இரத்தினகிரி மலையில் ஒளிந்துகொண்டார். இந்திரனை முருகன் மயிலாக மாற்றினார். சூரபத்மனை அசுரமயிலாக மாற்றினார். முருகனுக்கு இடப்புறம் இந்திரமயில், வலப்புறம் அசுரமயில் என இரு மயில்கள் இருந்தன. வரலாறுஇக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] கோயில் அமைப்புஇக்கோயிலில் இரத்தினகிரி மருதாசலகடவுள் சன்னதியும், விநாயகர், இடும்பன், கன்னிமார் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. 1927-ஆம் ஆண்டின் அறநிலையப் பாதுகாப்புச் சட்டப்படி அரசு நிருவாக அலுவலரால் நிர்வகிக்கப்படுகிறது.[2] பூசைகள்இக்கோயிலில் இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. தை மாதம் மாட்டுப்பொங்கல், பூப்பறிக்கும் விழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. திருவிழா
மேற்கோள்கள்![]() த. இ. க. வெளியிட்ட திருக்கோயில் தரவுத் தொகுதியின் அடிப்படையில் இக்கட்டுரையை உருவாக்கியுள்ளோம். திட்டப் பக்கம் காண்க.
|
Portal di Ensiklopedia Dunia