சிறுவாபுரி முருகன் கோவில்

சிறுவாபுரி முருகன் கோவில்
பெயர்
பெயர்:சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
அமைவிடம்
அமைவு:சின்னம்பேடு
திருவள்ளூர் மாவட்டம்
தமிழ் நாடு
இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:பாலசுப்பிரமணியர் (முருகன்)
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:தென்னிந்தியக் கோயில்

சிறுவாபுரி முருகன் கோவில் தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சின்னம்பேடு பகுதியில் அமைந்திருக்கும் ஒரு புகழ் பெற்ற முருகன் கோவில் ஆகும்.

ஐந்து நிலை ராஜகோபுரம் உடைய இக்கோவிலில் மூலவர் பாலசுப்பிரமணியர் ஆவர். அருணகிரிநாதர் அர்ச்சனை திருப்புகழ் பாடிய இக்கோவில் 500 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. ஆகும். இக்கோவில் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. [1]

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya