திருவல்லிக்கேணி நாகேஸ்வரி அம்மன் கோயில்

அருள்மிகு நாகேசுவரி அம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சென்னை
அமைவிடம்:சென்னை, திருவல்லிக்கேணி, மயிலை-திருவல்லிக்கேணி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:திருவல்லிக்கேணி
மக்களவைத் தொகுதி:மத்திய சென்னை
கோயில் தகவல்
தாயார்:நாகேசுவரி அம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:நவராத்திரி, ஆடிவெள்ளி-4
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

திருவல்லிக்கேணி நாகேசுவரி அம்மன் கோயில் தமிழ்நாட்டில் சென்னை மாவட்டம், திருவல்லிக்கேணி என்னும் ஊரில் அமைந்துள்ள ஓர் அம்மன் கோயிலாகும்.[1]

வரலாறு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

இக்கோயிலில் நாகேசுவரி அம்மன் சன்னதியும், விநாயகர் உபசன்னதியும் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மரபு சாராத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

இக்கோயிலில் சிவாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. ஐப்பசி மாதம் நவராத்திரி, முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. ஆடி மாதம் ஆடிவெள்ளி-4 திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்பிரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya