நடுவண் கல்வியியல் தொழில்நுட்ப நிறுவனம்
நடுவண் கல்வியியல் தொழில்நுட்ப நிறுவனம் (Central Institute of Educational Technology , சுருக்கமாக சிஐஇடி) [1] என்பது ஒரு தன்னாட்சி அமைப்பாகும், இது பள்ளி அளவில் கல்வியின் தரத்தை விரிவுபடுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் வெகுஜன ஊடக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்காகவும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுவின் (NCERT) கீழ் ஒரு வழிகாட்டும் முகமையாக உருவாக்கப்பட்டது.இந்த நிறுவனம் இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தால் நிதியளிக்கப்படுகிறது. அமைவிடம்நடுவன் கல்வி தொழில்நுட்ப நிறுவனம் (CIET) 1984 இல் இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுவின்(NCERT) கீழ் நிறுவப்பட்டது. [2] இந்த நிறுவனம் இந்தியாவின் தலைநகரான புது டெல்லியில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு, NIE வளாகத்தில்அமைந்துள்ளது. மாநில கல்வி தொழில்நுட்ப நிறுவனங்கள் (SIET)இதன் வழிகாட்டுதலின் கீழ் மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து செயல்படும் ஆறு மாநிலங்களில் மாநில தொழில்நுட்ப நிறுவனங்களை CIET அமைத்துள்ளது. அவை பின்வருமாறு,
மேற்கோள்கள்
மேலும் வாசிக்கS. K. Mangal, Uma Mangal (2009). Essentials Of Educational Technology. PHI Learning Pvt. Ltd. ISBN 9788120337237. வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia