நந்தா பொறியியல் கல்லூரி
நந்தா பொறியியல் கல்லூரி ஈரோட்டிலிருந்து, பெருந்துறை செல்லும் வழியில் வாய்க்கால் மேடு என்னும் இடத்தில் உள்ளது. 2001-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பொறியியல் கல்லூரியில் இளநிலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு பயிற்றுவிக்கப்படுகிறது. சேர்க்கைஆண்டுதோறும் சூன் மாத இறுதியில், சென்னை அண்ணா பல்கலைக்கழக வாயிலாக மாணவ - மாணவியர் சேர்க்கை நடைபெறும். வகுப்புகள்இப்பொறியியல் கல்லூரியில்,
தரச்சான்றிதழ்கள்
கல்லூரி வளாகம்இடம்ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவிலும். ஈரோடு இரயில் நிலையத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவிலும், கோவை விமான நிலையத்திலிருந்து 80 கி.மீ. தொலைவிலும் உள்ளது. நூலகம்பல்வேறு துறை சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட உலகளாவிய இதழ்களும், IEEE எனப்படும் உலகளாவிய பொறியியல் வல்லுநர்களுக்கான கூட்டமைப்பின் இணையதளச் சேவையும் உள்ளது. விடுதிகள்இருபாலாருக்கும், தனித்தனியே விடுதி வசதி உள்ளது. கல்லூரி வாழ்க்கைபடிப்பு மட்டுமின்றி இக்கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம்[1] மற்றும் இன்ன பிற இலக்கிய குழுமங்களும் இயங்கி வருகின்றன. ஆண்டுக்கு ஒரு முறை தேசிய அளவிலான மாணவர் கருத்தரங்கம் மற்றும் ஜெனிஸிஸ், ரேடிக்ஸ், டெக்கீஸ் உள்ளிட்ட துறை சார்ந்த விழாக்களும் நடைபெறும்.[2][3] வெளி இணைப்புகள்
குறிப்புகளும் மேற்கோள்களும்
|
Portal di Ensiklopedia Dunia