நன்குடி வேளாளர்
நன்குடி வேளாளர் (Nankudi Vellalar) இனமானது தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட வெள்ளாளர் சமூகத்தில் ஒரு உட்பிரிவாகும். தமிழ்நாட்டில், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க அளவில் வாழுகின்ற சாதியினர் ஆவார். இவர்கள் இங்கு சிவகளைப் பிள்ளைமார் என்றும் நன்குடி வெள்ளாளர் அழைக்கப்படுகின்றனர்.[சான்று தேவை] பிற பெயர்கள்
கிளைகள்இவர்கள் பெண் வழிமுறையை கடைப்பிடிக்கிறார்கள். இவர்களின் பெண் வழி முறை எட்டு கிளைகளாக இருப்பதாக நற்குடி வேளிர் வரலாறு ஆசிரியர் தி. நாராயண பிள்ளை குறிப்பிடுகிறார்.[சான்று தேவை]
இந்த கிளைகளுக்கு உட்பிரிவுகள் இருக்கின்றன. இந்த உட்பிரிவுகள் "பிதிர்' என்றும் "பிருது" என்றும் அழைக்கப்படுகிறது. இப்போது இந்த இனத்தில் இல்லாத கன்றெறிந்தான் கிளையை விட்டு விட்டால் இருப்பது ஏழு கிளைகள் உள்ளன. இந்த ஏழு கிளைகளில் கீழே சொல்லப்பட்ட மூன்று கிளைகளுக்கு உட்பிரிவுகள் கிடையாது, காரணம் இந்தக் கிளைகளை ஆரம்பித்த பெண்களுக்கு ஒரே ஒரு பெண் வாரிசுதான் உள்ளன.
மற்ற நான்கு கிளைகளை ஆரம்பித்த பெண்களுக்கு ஒவ்வொருவருக்கும் நான்கு பெண் குழந்தைகள் இருந்தனர். எனவே இந்த நான்கு கிளைகளுக்கும் நான்கு உட்பிரிவுகள் உண்டு.
எனவே மொத்தம் 16 உட்பிரிவுகளுடன், கிளைகள் உள்ளன. காலங்கள் கடந்த பின் இந்த ஏழு கிளைகளின் உச்சரிப்பும் மாறியது தற்போது இந்த ஏழு கிளைகளும்
என்று உச்சரிக்க பட்டு வருகின்றன. மேலும் பார்க்கமேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia