நீர்வடிப்பகுதி மேலாண்மைநீர்வடிப் பகுதி மேலாண்மை (Watershed management) எனப்படுவது நீர்வளங்களை முறைப்படி பாதுகாத்து நீடித்த உபயோகத்திற்கு பயன்படுத்த வழிவகை செய்யும் தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு பிரித்து கொடுத்திட உதவும் திட்டங்களை படிக்கும் நீர்மேலாண்மைத் துறையாகும்.[1] நீர் வழங்குதல், நீர்வடிதல், நீரின் தரம், வடிகால், மழைநீர் ஓட்டம், நீர் உரிமைகள் மற்றும் நீர்நிலைகளின் ஒட்டுமொத்த திட்டமிடல் மற்றும் பயன்பாடு ஆகியவை ஒரு நீர்நிலையின் அம்சங்கள் ஆகும். நில உரிமையாளர்கள், நிலப் பயன்பாட்டு முகமைகள், மழைநீர் மேலாண்மை வல்லுநர்கள், சுற்றுச்சூழல் வல்லுநர்கள் மற்றும் நீர் பயன்பாட்டு அளவையாளர்கள் மற்றும் சமூகங்கள் அனைத்தும் நீர்நிலைகளை நிர்வகிப்பதில் ஒருங்கிணைந்த பங்கைக் கொண்டுள்ளன[2]. நீர்ச்செறிவு செயல்பாடுகள்
நீர் வடிப்பகுதியில் செய்யக் கூடிய நீர் மற்றும் மண் வளப் பாதுகாப்பு பணிகள்
பயன்கள்
மேற்காணும் நீர் வடிப்பகுதி மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அரசு மற்றும் தேசிய வங்கிகள் நேரடியாகவும், தொண்டு நிறுவனங்களின் மூலமும் விவசாயிகளுக்கு மானியத்திட்டங்களாகவும், கடனுதவி திட்டங்களாகவும் உதவுவது குறிப்பிடத்தக்கது. இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia