பயனர்:சேதுராமன்2012உள்ளழிக்க லாகா அரண்-திருவள்ளுவர் ![]() சேதுராமன் தமிழ் கடவுள் முருகப்பெருமான் வீற்றிருக்கும் திருச்செந்தூரை சேர்ந்தவர்.இவர் மிண்ணணுவியல் மற்றும் தகவல் தொடர்பியல் எனும் பொறியியல் படிப்பில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்.தனியார் மென்பொருள் நிறுவனமொன்றில் மென்பொருள் பொறியாளராய் பணிபுரிகிரார்.தமிழ் மொழியின் புகழை பார் முழுதும் பரப்ப விக்கிபீடியாவில் இணைந்து பணியாற்றுகிறார்.
அறிமுகம்இவர் 2005-2007ம் ஆண்டில் இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழுள்ள தேசிய மாணவர் படையின் 29த.நா.சுதந்திரகம்பெனியின் 398ம் படைப்பிரிவில் துருப்பகளின் தலைவனாக பணிபுரிந்துள்ளார்.இதன் மூலம் நாட்டிற்காக எதுவும் செய்யும் மனவல்லமை,பணியில் நேர்மை,பணியில் ஒழுங்கு,குறிக்கோளை அடையும் ஆற்றல்,தடைகளை தகர்த்தெறிதல் முதலிய குணங்களை கற்றுக்கொண்டார்.இவர் வல்லநாட்டில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு போட்டியில் இரண்டாமிடம் பெற்றார். சமுதாயப்பணிஇவர் இந்திய முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாமின் இந்தியா2020 குறிக்கோளுக்கு தம் பங்களிப்பாக மாணவர் இந்தியா என்ற அமைப்பை உருவாக்கி சமுதாயப்பணி செய்து வருகிறார்.
|
Portal di Ensiklopedia Dunia