பாப்பநாய்க்கன்புதூர் சக்திமாரியம்மன் மற்றும் காரியசித்திவிநாயகர் கோயில்

அருள்மிகு சக்திமாரியம்மன் மற்றும் காரியசித்திவிநாயகர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கோயம்புத்தூர்
அமைவிடம்:மருதமலை ரோடு, பாப்பநாய்க்கன்புதூர், கோவை வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:கோயம்புத்தூர் மேற்கு
மக்களவைத் தொகுதி:கோயம்புத்தூர்
கோயில் தகவல்
மூலவர்:காரியசித்தி விநாயகர்
தாயார்:சக்தி மாரியம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:சித்திரைத்திருவிழா 2 நாள், நவராத்திரி விழா 1
வரலாறு
கட்டிய நாள்:பதினேழாம் நூற்றாண்டு[சான்று தேவை]

பாப்பநாய்க்கன்புதூர் சக்திமாரியம்மன் மற்றும் காரியசித்திவிநாயகர் கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம், பாப்பநாய்க்கன்புதூர் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

வரலாறு

இக்கோயில் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

இக்கோயிலில் காரியசித்தி விநாயகர், சக்தி மாரியம்மன் சன்னதிகளும், விநாயகர், விஷ்னுதுர்க்கை, முருகன், சிவன் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

இக்கோயிலில் மூன்று காலப் பூசைகள் நடக்கின்றன. சித்திரை மாதம் சித்திரைத்திருவிழா 2 நாள் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் நவராத்திரி திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya