பெப்ரவரி 6, 2009 மலேசியத் தமிழர் பேரணி

பெப்ரவரி 6, 2009 அன்று இலங்கைத் தமிழர் இனவழிப்பை கண்டித்தும், அதற்கு இந்திய அரசும் செய்யும் உதவியை நிறுத்தக் கோரியும் மலேசியத் தமிழர்களால் கண்டனப் பேரணி நடாத்தப்பட்டது. இதில் 3 000 பேர்களுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். "பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனோகரன் மாரிமுத்து, கோவிந் சிங் கர்பால் சிங், மாண்புமிகு மாணிக்கவாசகம் ஆகியோர் இப்பேரணியில் கலந்து கொண்டனர்."[1]

மேற்கோள்கள்

  1. மலேசியாவில் இந்திய தூதரகம் முன்பாக கண்டனப் பேரணி: 3,000-க்கும் அதிகமான தமிழர்கள் பங்கேற்பு
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya