மணலூர் (திருச்சூர் மாவட்டம்)
மணலூர் (Manaloor) இந்தியாவின் தென் பகுதியிலுள்ள கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம் ஆகும். திருச்சூர் மாவட்டத்தில் உள்ள தேர்தல் தொகுதிகளில் இதுவும் ஒன்றாகும். மக்கள்தொகையியல்2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மணலூர் கிராமத்தில் 17757 பேர் வசித்தனர். இதில் 8442 பேர் ஆண்களாகவும் 9315 பேர் பெண்களாகவும் இருந்தனர். அரசியல்மணலூர் சட்டமன்றத் தொகுதி திருச்சூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு பகுதியாகும். [1] இயற்கை விவசாயம்மணலூர் இயற்கை விவசாயத்திற்கு பெயர் பெற்ற கிராமமாகும். இந்தியப் பிரதமர் 2016 ஆம் ஆண்டில் மணலூருக்குச் சென்றபோது, இயற்கை வேளாண்மை நுட்பங்களைப் பயன்படுத்தி மணலூரில் 3,000 வலுவான பார்வையாளர்களுக்கு உணவு தயாரிக்கப்பட்டது. [2] பிரபலமான ஆளுமைகள்வி.எம்.சுதீரன் - இந்திய அரசியல்வாதி சிஎன் செயதேவன் -இந்திய அரசியல்வாதி மறைந்த கிருசுணன் கனியபரம்பில் - இந்திய அரசியல்வாதி மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia