வினையாலணையும் பெயர்வினையாலணையும் பெயர் என்பது தமிழில் உள்ள ஓர் இலக்கணத் தொடர். வினைமுற்றுகள் பெயராக மாறி நின்று மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முற்றுப்பெறுவது இது. வந்தான் என்பது ஒரு வினைமுற்று. இந்த வினையாலணையும் பெயர்
என்றெல்லாம் பிற வேற்றுமை உருபுகள் கொண்டும் வரும். வினையாலணையும் பெயர் மூன்று வகைப்படும்.தெரிநிலை வினையாலணையும் பெயர்காலம் காட்டும் - திட்டியவனை அடித்தேன் குறிப்பு வினையாலணையும் பெயர்காலம் காட்டாது :உயர்ந்தவரைப் போற்றுவர் எதிர்மறை வினையாலணையும் பெயர்செல்லாதவனுக்கு செல்வாக்கில்லை.
வந்தான் என்னும் சொல் தனிச்சொல்லாக நிற்கும்போது அதனை வினைமுற்று எனவே கொள்ளவேண்டும். வந்தான் கண்டான் - எனத் தெரிநிலை வினைமுற்றைக் கொண்டோ, வந்தான் நல்லன் - எனக் குறிப்பு வினைமுற்றைக் கொண்டோ முடியும்போதுதான் 'வந்தான்' என்பதனை வினையாலணையும் பெயர் எனக் கொள்ள வேண்டும். |
Portal di Ensiklopedia Dunia