ஸ்ரீபிருந்தன் சண்முகராகவன்
ஸ்ரீபிருந்தன் சண்முகராகவன் (பிருந்தன் ராகவ், யாழ்ப்பாணம்) ஈழத்துப் பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், இசைத் தயாரிப்பாளர் என அறியப்பட்டவர். இவர் 2004 ஆம் ஆண்டில் தனது முதல் இசை இறுவெட்டான "துளிகள்" இசைத்தொகுப்புக்கு இசையமைத்ததன் மூலம் கலை உலகில் பிரவேசித்தவர். வாழ்க்கைக்குறிப்புஇவர் இசைக்குடும்பத்தில் பிறந்தவர். இவரது தாத்தா கர்நாடக சங்கீத வித்வான் 'இசைப் புலவர்' என்.சண்முகரத்தினம் அவர்கள் ஆவார். இவரது தந்தை கர்நாடக சங்கீத வித்துவான் 'கலாசூடாமணி' திரு. எஸ் .சண்முகராகவன் ஆவார். கல்விப்புலம்இவர் தனது ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் உடுவில் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியிலும் மேற்படிப்பை கொழும்பு இரத்மலானை இந்து கல்லூரியிலும் கற்றவர். இசையமைத்த பாடல்கள்இசைத்தொகுப்புகள்
´துளிகள்` இசைத்தொகுப்புதுளிகள் இசைத்தொகுப்பு இவரால் இசையமைக்கப்பட்ட 12 பாடல்களுடன் 2004 இல் வெளிவந்த இசைத்தொகுப்பு ஆகும். பாடல்வரிகளை ஸ்ரீவிஜெய் ராகவன் எழுதியிருந்தார். துளிகள் இசைத்தொகுப்பில் இடம்பெற்ற பாடல்கள்
விருதுகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia