அருந்ததி நாயர்அருந்ததி நாயர் (Arundhati Nair) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் குறிப்பாக தமிழ் மற்றும் மலையாள மொழி படங்களில் பணிபுரிகிறார். தொழில்அருந்ததி தமிழில் பொங்கி எழு மனோகரா (2014), விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும் (2016) ஆகிய படங்களில் முதலில் நடித்தார். விஜய் ஆண்டனியின் மனைவியாக சைத்தான் (2016) படத்தில் நடித்த பிறகு இவர் உரிய அங்கிகாரத்தைப் பெற்றார்.[1][2][3][4] டெக்கான் குரோன்சிக்கிள் எழுதிய படத்தின் ஒரு விமர்சனத்தில், "அருந்ததி நாயர் இரண்டு நல்ல கதாபாத்திரங்களில் நடித்துள்ளார், அதற்காக அவர் நல்ல பாராட்டுக்கு தகுதியானவர்" என்று குறிப்பிட்டார்.[5] ஒட்டகோரு காமுகன் (2018) படத்தின் வழியாக இவர் மலையாளத்தில் அறிமுகமானார். அப்படத்தில் ஷைன் டாம் சாக்கோ மீது காதல் கொண்டவராக நடித்தார்.[4] ஷிரிஷ் சரவணன் ஜோடியாக பிஸ்தா படத்தில் நடிக்கிறார்.[6] திரைப்படவியல்
குறிப்புகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia