ஆதிலட்சுமி சிவகுமார்
ஆதிலட்சுமி சிவகுமார் (Athilakshmi Sivakumar) ஈழத்துப் பெண் எழுத்தாளரும் பாடலாசிரியரும் ஆவார். வன்னி மண்ணிலிருந்து சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், விடுதலைப்பாடல்கள், வானொலி நிகழ்ச்சிகள், விமர்சனங்கள், நாடகங்கள் என்று பல தளங்கிலும் ஒரு சமூகவிடுதலை நோக்கிய எழுத்துப் போராளியாக இயங்கிக் கொண்டிருந்தவர். 1990இலிருந்து புலிகளின் குரல் வானொலியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக இருந்தவர். தற்சமயம் புலம்பெயர்ந்து சுவிற்சலாந்தில் வாழ்ந்து வருகிறார். எழுத்துலக வாழ்வு1982-இலிருந்து எழுதிவரும் இவர் மே 20, 1982இல் 'உரிமையில்லா உறவுகள்' என்ற முதற் சிறுகதை மூலம் இலங்கை வானொலி வாயிலாக ஆதிலட்சுமி இராசையாவாக தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகமானார். இவரது படைப்புகள் எரிமலை, வெளிச்சம், ஈழநாதம், சுட்டும் விழி, சரிநிகர், ஞானம், வைகறை, வெள்ளிமலை, கவிதை, நாற்று, யாத்ரா போன்ற பத்திரிகைகள், சஞ்சிகைளிலும், இணையத்தளங்களிலும் வெளியாகி உள்ளன. இன்றும் பல ஊடகங்களில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.[1][2][3][4][5][6] வெளிவந்த நூல்கள்
பாடல்கள்/இறுவெட்டுகள்2007 வரை இவர் 13 பாடல்கள் எழுதியுள்ளார்.[10] இவற்றுள் சில பாடல்கள் அல்லது பாடல்கள் இடம்பெற்ற இறுவெட்டுக்களை இங்கே குறிப்பிடலாம்:
இவரது கதைகளிலிருந்து உருவான சில குறும்படங்கள்
பரிசுகள்/விருதுகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia