இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.
18 பெப்பிரவரி 2019 (2019-02-18) – 1 செப்டம்பர் 2019 (2019-09-01)
ஆத்மா என்பது ஜீ தமிழ் தொலைகாட்சியில் பெப்ரவரி 18, 2019 முதல் தினமும் இரவு 10:30 மணிக்கு ஒளிபரப்பான உண்மை சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திகில் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடரில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு உண்மை சம்பவத்தை தொடர் கதை வடிவில் ஒளிபரப்பானது.
கதைகள்
கதை
கதை
ஒளிபரப்பான நாள்
இலக்கு அளவீட்டு புள்ளி
1
காது மற்றும் வாய் பேசத்தெரியாத மல்லி என்ற பெண்ணுக்கு நடந்த கொடுமையைப்பற்றிய கதை.
18 பெப்பிரவரி 2019 (2019-02-18) - 24 பெப்ரவரி 2019 (2019-02-24)