ஆயிரம் முத்தங்கள்
ஆயிரம் முத்தங்கள் (Ayiram Muthangal) என்பது 1982 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் திரைப்படமாகும். அன்னக்கிளி எஸ். தேவராஜன் இயக்கிய இப்படத்தை திருப்பூர் மணி தயாரித்தார். இப்படத்தில் சிவகுமார், ராதா, ஜோஸ், சாருஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசை அமைத்தார்.[1][2][3] கதைமுரளி ( சிவகுமார் ), ஒரு சட்டம் படித்த பட்டதாரி, வாழ்க்கையை நடத்த போராடுகிறார். மேலும் இவர் சக்தியை ( ராதா ) காதலிக்கிறார். ஆனால் தவறான புரிதல்களால் இருவரும் பிரிந்து செல்கிறார்கள். சக்தி விசுவை (ஜோஸ்) திருமணம் செய்துகொள்கிறாள். அவனது கொடுமைகளை அனுபவிக்கும் நிலைக்கு சத்தி ஆளாகிறாள். விசு முரளியுடனான நட்பையும் வளர்த்துக் கொள்கிறான். இறுதியில் சக்தி முரளி இருவருக்கிடையில் மோதல் தோன்றுகிறது. நடிகர்கள்
குழு
இசைபடத்திற்கான இசையை சங்கர் கணேஷ் மேற்கொண்டனர்.[4]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia